ஈழம் : இந்தியாவைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!
இனப் படுகொலையை நடத்தியதில் இந்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், இப்போது நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். இதை நம்பக் கூடாது.
இத்தாலி வீரர்கள் தப்புவதற்கு ரூட்டு போட்டது யார்?
இத்தாலி அரசுக்கு இப்படி ஒரு ஆலோசனை கொடுத்து அதற்கேற்ப இந்திய நீதிமன்றங்களை உபயோகித்திருப்பது எல்லாம் கொட்டை போட்ட ரா மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் என்பதில் சந்தேகமில்லை.
ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை!
உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, ராஜபக்சேக்களின் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகளின் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப் போராடுவதுதான், சிரமமானது என்றாலும் அவசியமானது, உறுதியானது, சரியானது.
முதலாளித்துவத்தின் வீழ்ச்சி! அனிமேஷன் வீடியோ!!
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நெருக்கடியையும், வீழ்ச்சியையும் பற்றிய டேவிட் ஹார்வி எனும் ஆங்கில பேராசிரியரின் உரையை அனிமேஷன் மூலம் விளக்கும் வீடியோ!
வெனிசுவேலா – சாவேஸின் பொருளாதாரக் கொள்கை: சோசலிசமா?
சாவேசின் முற்போக்கான குட்டி முதலாளித்துவ வழியிலான சீர்திருத்தத் திட்டங்கள் வெனிசுலா உழைக்கும் மக்களுக்கு தற்காலிகமாக சில சலுகைகளையும் நிவாரணங்களையும் அளித்த போதிலும், அது நீடித்து நிலைக்க சாத்தியமே இல்லை.
அமெரிக்காவில் கஞ்சித் தொட்டி: ஒரு குடும்பத்தின் கதை!
தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி நடக்கும் போது எனக்குப் பசி கொஞ்சம் அதிகரிக்கும். அப்போதெல்லாம் நான் அந்தத் திரைக்குள் மாயமாய்ச் சென்று அந்த உணவைத் தின்னலாம் என்று இருக்கும்” பன்னிரண்டு வயது டெய்லரின் வார்த்தைகள் இவை..
ஹியூகோ சாவேஸ்: “அமெரிக்காதான் உலகின் பயங்கரவாதி!”
"ஈராக்கின் ஃபலூஜா மற்றும் பிற நகரங்களின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அப்பாவிக் குழந்தைகளைக் கொன்றொழித்த அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான், உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!" இப்படி அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலேயே முழங்குகிறார் சாவெஸ்.
வெனிசுவேலா அதிபர் சாவேஸ் மரணம்!
மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.
இசுலாமிய மதவெறியர்களை எதிர்த்து வங்கதேச எழுச்சி!
பெரும்பான்மை மக்கள் இசுலாத்தையும், இசுலாமிய மதவெறியையும் விட ஜனநாயகத்தையும், நீதியையும் பெரிதாக கருதுகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்துத்துவ வெறியை தூண்டி விடும் சங்க பரிவாரங்கள் வரலாற்றின் கல்லறைக்கு போவது உறுதி.
ஹெலிகாப்டர் ஊழல்: இராணுவத்தின் பக்தி தேசத்திலா, பணத்திலா?
தேசபக்தர்களாக போற்றப்படும் இராணுவ தளபதிகளும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும்தான் முதல் வரிசை துரோகிகளாக இருக்கின்றனர்.
பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்…!
அடையாளம் காணமுடியாத படி உடல் சிதறிய ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின் படுகொலைத் தடயத்தை பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்...
பாலச்சந்திரன் படுகொலை: இந்தியாவிற்கு பங்கில்லையா?
இந்திய அரசுக்கு மனு கொடுத்து, மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுத்து, காங்கிரசு ஆட்சியை மாற்றி பாஜக ஆட்சியை கொண்டு வந்து ஈழத்தில் நியாயத்தை நிலை நாட்டலாம் என்று பேசுவது இந்தியாவின் குற்றத்தை மறைப்பதாகும்.
ரஜத் குப்தா : திறம் வேறல்ல ! அறம் வேறல்ல !!
இப்படி ஒரு நல்ல மனிதரை நான் நீதிமன்றத்தில் எதிர்கொண்டதேயில்லை குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கும் ஒருவரைப் பார்த்து நீதிபதி சொன்ன வார்த்தைகள் இவை.
உலக நாடுகள் ஆதரவுடன் சிஐஏ சித்திரவதை !
அமெரிக்க உளவுத் துறையின் சட்ட விரோத சித்திரவதை நடவடிக்கைகளுக்கு 54 நாடுகள் செய்த உதவிகளைப் பற்றிய ஆதாரங்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் !
சவூதி இளவரசரும், பின்லாடனும், முல்லா ஒமரும், கமல்ஹாசனுக்கு வெகு காலம் முன்னதாகவே அமெரிக்காவுக்கு கைக்கூலி வேலை செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். அவர்கள் எந்த ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்தார்கள் ?










