Wednesday, July 9, 2025

ராஜபக்சே போர்க்குற்றவாளி – 4 கிராம மக்கள் போராட்டம்!

2
ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தால் ஈழத்தமிழின படுகொலை போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வாய்ப்பு இல்லை என்பதை விளக்கியும் 4 கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!

காங்கிரசு, கருணாநிதி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை திசைதிருப்புவதே இதன் நோக்கம். ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.

அகதி முகாம்கள் : கியூ பிரிவு போலீசாரை கைது செய் !

2
அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய்வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை!

103
வைகோ-ஒரு அரசியல் அனாதையின் கதை!
ஒரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம்.

கிரிக்கெட் பயங்கரவாதம் !

51
சஹாரா கிரிக்கெட்
கொலை செய்தே ரன் குவிப்பதில் இந்தியாவில் "மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி! படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில் இலங்கையில் "மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே! கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க கொலைகார ஆட்டம் தயார்...

ஈழம்: துயரங்களின் குவியல்!

13
இப்போது இதை எழுதுவதுவதை விட அந்த பதட்டமான நிமிடங்களில் உயிர் போகும் வேதனையாக இருந்தது. குண்டடிபட்டு உயிர் போனால் பரவாயில்லை. கை, கால் ஊனமாக ஓடவும் முடியாமல்,

ராஜபக்சேவுடன் ‘பழகும்’ மோடி – கேலிச்சித்திரம்

0
ரவுடி ராஜபக்சே டிசம்பர் 10-ல் இந்தியா வருகை - செய்தி

நாடு மீண்டும் அடிமையாகுது! பகத்சிங் பாதை உன்னை தேடுது!!

8
கோவையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – தமிழ்நாடு சார்பில் அண்ணாமலை ஹோட்டலில் “நாடு மீண்டும் அடிமையாகுது ... பகத்சிங் பாதை உன்னை தேடுது...” என்ற தலைப்பில் பகத்சிங் நினைவு நாள் அரங்கக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கருணையினால் அல்ல!

பேரறிவாளன் , சாந்தன் , முருகன் - தூக்குமேடையில் நிற்பது மூன்று பேரின் உயிர்கள் மட்டுமல்ல, ஈழப் போராட்டத்தின் நியாயமும்தான். நாம் இரண்டையும் காப்பாற்ற வேண்டும். ஒன்றுக்கெதிராக ஒன்றை நிறுத்துவதன் மூலம் நாம் ஈழத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்வதாக மாறிவிடும். அதனால்தான் நமது கோரிக்கை கருணையினால் அல்ல, அரசியல் நீதியால்.

பாலச்சந்திரன் படுகொலை: இந்தியாவிற்கு பங்கில்லையா?

29
இந்திய அரசுக்கு மனு கொடுத்து, மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுத்து, காங்கிரசு ஆட்சியை மாற்றி பாஜக ஆட்சியை கொண்டு வந்து ஈழத்தில் நியாயத்தை நிலை நாட்டலாம் என்று பேசுவது இந்தியாவின் குற்றத்தை மறைப்பதாகும்.

மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

மலையக தேசிய இனம் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் மிகப்பாரிய பங்களிப்பை நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

மன்மோகன் – ராஜபட்சே கொடும்பாவி எரிப்பு

திருச்சி: சனவரி 30 அன்று திருச்சி தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர். சேகர் தலைமையில் பெண்கள் விடுதலை முன்னணி, ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் காந்தி மார்க்கெட நான்கு வழிசாலையை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்பகுதியின் போலீசு ஆய்வாளர் மறியலை நடத்தவிடாமல் தடுக்கவே கைகலப்பும் மோதலும் நடந்தது. ஆத்திரம் கொண்ட பெண் தோழர்கள் ஆய்வாளரை முற்றுகையிட்டனர். நிலைமை மோசமாவதைக் கண்ட போலீசு பின்வாங்கியது. காலை 10.15 முதல் நான்கு வழிச்சாலை மறிக்கப்பட்டதால் நகரின் போக்குவரத்து பாதிக்கப் பட்டதெனினும் மக்கள் யாரும் முகம்...

கொலைகார காங்கிரசடி – குதம்பாய் கொலைகார காங்கிரசடி…

படம் நன்றி : நான் 1084 ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் - ஆனா சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி! பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே புறப்பட்டு வந்தடி குதம்பாய்.... அந்தச் செருப்புக்கு நன்றியடி! சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட சிதம்பரம் மூஞ்சிக்கு சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் - காங்கிரசுக்கு தேர்தல் ஒரு கேடாடி! செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் - தமிழின துரோகி தங்கபாலுதான் மிரட்டுறாண்டி! இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு பாத்து வீசுங்கடி குதம்பாய்.... ஈழத்து செருப்பையும் சேத்துக்கடி! ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம் வந்த்து ஏதுக்கடி குதம்பாய் - அந்த வரலாறை கூறுங்கடி! பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டதே இந்திராகாந்திதாண்டி குதம்பாய்.... இந்திராகாந்திதாண்டி - பின்னே...

இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம்

சத்தீஸ்கர் : ‘அறம்’ பேசும் தலைவர்கள் !

27
ஊழல் பேர்வழிகளும், பாசிசத்தின் தயவில் வீரம் பேசும் தலைவர்களும் ஜனநாயகம் குறித்தும், தைரியம் குறித்தும் சிரிக்காமல் பேசுவதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.

அண்மை பதிவுகள்