privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சுங்க இல்லம் முற்றுகை! வழக்கறிஞர்கள் போராட்டம்!

0
இனப்படுகொலை கூட்டாளி - இராஜபக்சேவின் பாதுகாவலாளி இந்திய அரசின் அலுவலை முடக்க சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (MHAA) நடத்திய பேரணி மற்றும் கஸ்டம்ஸ் அலுவலகம் முற்றுகை - புகைப்படத் தொகுப்பு.

சிங்கள இனவெறி ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

6
சிங்கள இனவெறி பாசிஸ்ட் ராஜபசேவையும், அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்

இதயத்தை அறுக்கும் ஈழத்து வீடியோ – டவுன்லோட்

12
முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை எடுத்துக் கூறுகிறது.

தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் – தோழர் மருதையன்

ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஈழ அகதிகளை சந்திக்க HRPC போராட்டம் – முற்றுகை !

2
“ ஈழநேரு, செந்தூரன், சவுந்தரராஜன் உள்ளிட்ட, தமிழர்களை கொலை செய்ய, இலங்கைக்கு நாடு கடத்த, ஜெயாவின் சதித்தனம்”

ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

69
வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.

ஈழத்தமிழருக்காக மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம் !

4
முப்பதாண்டு போராட்டத்தை ஈழ மக்கள் போராட்டத்தை முதுகில் குத்தி அழித்தது இந்திய அரசு !

ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா ?

2
கருப்புத் துணியை இராகுலின் முகத்திற்கு நேராக காண்பித்து, “தமிழ் துரோகி இராகுலே திரும்பிப் போ" என்று கோசம் போட்டார்கள். இராகுலின் முகம் சுருங்கி போய் விட்டது. இராகுலின் முகத்தை பார்த்த ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலுக்கும் முகம் சுருங்கி இருண்டது.

மூவர் தூக்கு ரத்து – பார்ப்பன தினமலருக்கு மட்டுமா பிடிக்கவில்லை ?

44
தூக்கு மேடையிலிருந்து மூவர் காப்பாற்றப்பட்டிருந்தாலும், அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்பிய காரணங்கள் இங்கே நியாயமென்றும் நீதியென்றும் இன்னமும் ஆட்சி செய்கின்றன.

ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! வீடியோ!

முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால் அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான உதவிகளை காங்கிரசு கூட்டணி அரசு செய்வதாகவும் பெருமையடித்தார். கருணாநிதியின் கவலையோ ஜெயலலிதா ஈழம் குறித்து பேசுவதால் அவரும் பேச வேண்டியிருக்கிறது என்பதைத் தாண்டி தேர்தலில் தொகுதிகளை வெல்வதைத் தவிர வேறு இல்லை. பத்திரிகையாளர்...

தமிழீழம் குறித்து ம.க.இ.க. மீதான அவதூறுகள் !

17
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.

ஈழம்-இந்தியா-தேர்தல் புறக்கணிப்பு !

ஈழத்தின் மீதான போரை வழிகாட்டி நடத்தி வருவது இந்திய அரசுதான் என்பது இன்று தெளிவாகவே அம்பலமாகிவிட்டது. இந்தியா இந்தப் போரை ஏன் வழிநடத்த வேண்டும்? அதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்? என்ற கேள்விகளுக்கான உண்மையான பதிலைத் தமிழக மக்கள் தெரிந்துகொண்டால்தான், இந்தப் போரை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை மிகச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும். வை.கோ., நெடுமாறன் போன்றோர் இலங்கை விரித்த வலைக்குள் இந்தியா சிக்கிக் கொண்டுவிட்டதாக நெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். ‘வல்லரசாக’ வளர்ந்து வரும் இந்தியா, ஒரு குட்டி...

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி !

39
போர் என்றால் மனிதசிதைவு (Dehumanization) மிகமோசமாக நடக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞான ஆராய்ச்சி செய்பவர்கள் எழுதியதை

சசிகலா நடராஜன் ஊழல் பணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்!

12
ஈழ விரோதத்தில் பாசிச சாட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் கொள்ளைக் காசில்தான் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க முடியுமென்றால் அது எவ்வளவு இழிவானது?

கொலைகார காங்கிரசடி – குதம்பாய் கொலைகார காங்கிரசடி…

படம் நன்றி : நான் 1084 ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் - ஆனா சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி! பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே புறப்பட்டு வந்தடி குதம்பாய்.... அந்தச் செருப்புக்கு நன்றியடி! சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட சிதம்பரம் மூஞ்சிக்கு சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் - காங்கிரசுக்கு தேர்தல் ஒரு கேடாடி! செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் - தமிழின துரோகி தங்கபாலுதான் மிரட்டுறாண்டி! இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு பாத்து வீசுங்கடி குதம்பாய்.... ஈழத்து செருப்பையும் சேத்துக்கடி! ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம் வந்த்து ஏதுக்கடி குதம்பாய் - அந்த வரலாறை கூறுங்கடி! பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டதே இந்திராகாந்திதாண்டி குதம்பாய்.... இந்திராகாந்திதாண்டி - பின்னே...

அண்மை பதிவுகள்