Friday, February 7, 2025

ராஜபக்சேவும் மோடியும் கூட்டாளிதான் – திருச்சி, சென்னை ஆர்ப்பாட்ட படங்கள்

0
ஈழத் தழிழரை கொன்றொழித்து இரத்தம் குடித்த இராஜபக்சேவும் சிறு..பான்மை முசுலிம் மக்களை கொலை செய்த மோடியும் வேறல்ல வேறல்ல - ராஜபக்சே - மோடியைக் கண்டித்து திருச்சி, சென்னை ஆர்ப்பாட்டம் - படங்கள்

தமிழக மீனவர்களோடு இலங்கை மீனவர்களுக்கும் வில்லனாகும் ராஜபக்சே அரசு !

1
இலங்கையிலும், குறிப்பாக ஈழத்தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிடமும் அவர்களது நலனுக்காகத்தான் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் செய்து வருவதாக இலங்கை அரசு நடித்தது.

புத்தகக் கண்காட்சியில் டி.அருள் எழிலனின் கச்சத்தீவு நூல் வெளியீடு!

இலங்கை மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் உயிர் வாழ்தலின் பொருளாதார நலனைத் தரித்திருக்கும் கச்சத்தீவை அண்டிய பகுதியே இவ்விதமான பதட்டத்தைத் தாங்கியிருப்பதன் மூலம் கச்சத்தீவு பற்றிய விவாதத்தை முன் வைப்பதும்,

பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு !

51
ஈழம் தொடர்பாக இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், விமர்சனங்களுக்கு புதிய ஜனநாயகம் இதழால் பதிலளிக்கப்படும் பகுதி.

இலங்கை : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்ப்போம் !

போலீசாருக்கும் ஆயுதப் படையினருக்கும் அவர்களது விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்றவாறான பரந்த பொருள் கோடல்களை இச்சட்டத்தின் விதிகள் வழங்குகின்றன.

வீழ்ந்து போன வீரம் ! மண்டியிட்ட மானம் ! – கார்ட்டூன்

2
புலி பயங்கரவாத கூச்சல் போட்ட மம்மிக்கு சிங்கி அடிக்கும் சீமான் - கார்ட்டூன்

ஏதிலி என்பது எங்கள் குற்றமா ?

4
பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட எம் பிள்ளைகள் கல்வியும், தனியார்மயத்தால் பறிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் கல்வியும், பாடத்திட்டத்தால் வேறு பறிக்கப்பட்டதில் ஒன்று!

வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி!

59
போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும், சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கும் எதிராக நஞ்சைக் கக்கும் விதத்தில் கே.எம்.விஜயன் தினமணியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்

சென்னை விமான நிலைய முற்றுகை ! 500 மாணவர்கள் கைது !!

2
இந்தப் போராட்டத்தில் சென்னையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்களும் மாணவிகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஜெயா என்றால் சீமான், நெடுமாறனுக்கு பயம் பயம் !

15
நெடுமாறன் அண்ட் கோவுக்கு சித்தம் கலங்குகிறது. ‘நாம வெயிட்டாவும், வீக்காவும் பேசி சமாளிச்சுக்கிட்டிருக்கோம். இந்தாளு நடுவுல புகுந்து குட்டையைப் குழப்புறாரே' என்று குமைகிறார்கள்.

சீர்காழி ரவி- ‘தொங்க’பாலு அறிக்கை ! கருத்துப்படம் !!

28
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)  

தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் !

134
சாதிச் சங்க கூட்டணி அமைத்து திராவிட இயக்கத்தை தமிழகத்தை விட்டு ஒழிப்பேன் என்று ராமதாசு சபதம் போட்ட பிறகும், “அவர் டம்லர்தான். அவர் ஆட்சியில் இருந்தால் ஈழத்து டம்லர்களையும் காப்பாற்றியிருப்பார்” என்கிறார் சீமான்.

இனப்படுகொலையாளியுடன் கை கோர்க்கும் தரகு முதலாளிகள்!

7
இது தரகுமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த அரசு நாங்கள் முதலாளிகளுக்காகத்தான் உங்களுக்காக இல்லை என்று அறிவித்து விட்டது. நாம் அடுத்து என்ன செய்யப்போகிறொம்?

எதிர்கொள்வோம் – 7

1
ஈழம் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ம.க.இ.க.வினர் எழுதியவற்றில் இருந்து ஓரிரு மேற்கொள்களை எடுத்துக்காட்டி அவற்றைத் திரித்து, அவற்றில் இல்லாத தமது சொந்த வியாக்கியானங்கள் கொடுத்து, சமரன் குழு ம.க.இ.க.வினர் மீது அவதூறும் செய்கின்றனர்.

ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும்

19
எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது

அண்மை பதிவுகள்