கடலூர்: அடக்குமுறைக்கு அஞ்சாத மாணவர் போராட்டம் !
ஒரு மாணவி, "வீட்டில் இருந்தால் டி.வி பார்த்துக் கொண்டு வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பேன். உங்கள் கூடவே இருக்க வேண்டும் போல உள்ளது" என்று பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார்.
பெண் தொழிலாளிகளின் மே தினம் 2016 – படங்கள் !
2016 ல் மே தினத்தில் பெண் தொழிலாளிகள் மற்றும் சமூக அமைப்புகள் நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களின் படங்கள்!
டாஸ்மாக்கை இழுத்து மூடு – தொடரும் போராட்டங்கள்
இது முடிவல்ல, தொடக்கம் தான்! டாஸ்மாக்கை மூடும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. போராட்டங்கள் தொடரும்..
சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!
எல்லாவிதமான பிரச்சனைக்களுக்கும் உடனடி ''ஆன்மீக ரீசார்ஜ்'' என மதத்தைச் ''சுரண்டல் லாட்டரி'' போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.
டாஸ்மாக் போராட்டம் – திவாலாகிப் போன போலீஸ், நீதித்துறை
மூடு டாஸ்மாக்கை என்று போராடியவர்களை கைவிலங்கு போட அச்சுறுத்தி பார்த்தது அதிகார வர்க்கம். கைவிலங்கு போட வேண்டிய குற்றவாளிகள் ”சாராயம் விற்கும் ஜெயா அரசும்-போலீசும்தான்”.
கோவையில் இன்று பகத்சிங் பிறந்தநாள் அரங்கக் கூட்டம்
பகத்சிங்கின் வாரிசுகளாய் சமுதாய மாற்றத்தைப் படைப்போம் வாரீர் ! “இந்தப்போர் எங்களோடு துவங்கவும் இல்லை எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை” - தோழர்.பகத் சிங்
ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அதிசயப் பள்ளிகள் !
ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் செயல்படாமல் முடக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளால் சுமார் 80,000திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி அறிவை பெற முடியாமல் இருக்கின்றனர்.
காட்ஸ் ஒப்பந்தம் :அரசுக் கல்வியை ஒழிக்கும் மோடி ! பாகம் – 2
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது நமது நாட்டின் கல்வி மீது அரசு தொடுத்திருக்கும் புதியதொரு தாக்குதலாகும்.
ஆப்கானின் அழகு நிலையங்களுக்கு என்ன ஆகும் ?
அமெரிக்காவும் வேண்டாம், தாலிபானும் வேண்டாம் என்பதுதான் அவர்கள் கருத்து. ஆனால் இரண்டையும் தவிர்ப்பது எப்படி?
உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்!
தலித் மக்கள் 73 % கிராமங்களில் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது, 70% கிராமங்களில் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது, 64% கிராமங்களில் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36% கிராமங்களில் கடைகளில் நுழைய கூடாது.
சிறுகதை: அபின்
அல்லாவின் மீதும், அவர் கூறிய சகோதரத்துவத்தின் மீதும், அதைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தன் மதத்தின் மீதும் ஏன் கோபம் வரவில்லை. எப்படி இந்த நிலையிலும் அல்லாவுக்கு நன்றி சொல்ல முடிந்தது?
அம்பேத்கர் சட்டப் பல்கலை மாணவிகளுக்கு விடுதி வசதியை ஏற்படுத்திடு | புமாஇமு
போராடிய மாணவர்களையும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த மாணவர் அமைப்புகளை சார்ந்த தோழர்களையும் வளாகத்திற்குள் அனுமதிக்காமல் போலீசை வைத்து வெளியில் தள்ளியிருக்கிறது, பல்கலைக்கழக நிர்வாகம்.
வல்லரசுக் கனவும் இந்தியப் பெண்களின் நிலையும்
உண்மையான நாட்டுப்பற்று என்பது இரத்தமும் சதையுமான சரிபாதி இந்தியப்பெண்களின் அவலநிலையை ஒழிக்கப்பாடுபடுவது தான்.
சுதேசி ரயிலில் இனி விதேசி பர்க்கர் !
கடந்த வருடம் இந்த பீட்சா சோதனையை பாட்னா ராஜ்தானி, டெல்லி - மும்பை, கிராந்தி ராஜ்தானி, புனே செகந்திராபாத் சதாப்தி, ஹௌரா – பூரி சதாப்தி ஆகிய ரயில்களில் சுமார் 45 நாட்களுக்கு இந்திய ரயில்வே நடத்தியிருக்கிறது.
“யாரையும் சும்மா விடக் கூடாது ! “ – என்ன செய்யப் போகிறோம் ?
“யாரையும் சும்மா விடக்கூடாது” என்பது சின்மயா பள்ளி மாணவியின் குரல் மட்டுமல்ல ! நம் வீட்டுப் பெண்கள் தம் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் உளக்குமுறலின் குரலாகவும் அது நமக்குக் கேட்கவில்லையா ?


















