Friday, August 15, 2025
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை நிகழ்வும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பும் பாசிசம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றனர். ஒன்றிணைந்து தடுக்க வேண்டிய தருணம் இது என அறைகூவல் விடுக்கிறார் புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.
கல்வியில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து மத்திய அரசின் கீழ் முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. இது குறித்து பேராசிரியர் கருணானந்தன் பேசுகிறார்.
பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு, சங்க பரிவாரத்தின் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான முன்னறிவிப்பு என்பதை அம்பலப்படுத்திகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் !
பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் தெரியுமா ? முசுலீம்களின் உணவாக பிரியாணியைச் சித்தரித்து அதன் மீது வெறுப்பை விதைப்பது ஏன் ? பாருங்கள் ! பகிருங்கள் !
தற்போதைய தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாக்களின் பின்னணி என்ன ? அது தொழிலாளர்களுக்கு எவ்விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ? விளக்குகிறார் பு.ஜ.தொ.மு.-வின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் !
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை நமக்கு நெருங்கிவரும் பார்ப்பன பாசிச அபாயத்தையும், எதிர்வரவிருக்கும் ராம ராஜ்ஜியத்தின் அபாயத்தையும் உணர்த்துகிறது.
கோயம்பேடு மீண்டும் திறக்கப்பட்டும் அல்லலுறும் சிறுவியாபாரிகள் பற்றிய நேர்காணல் காணொலி. பாருங்கள் ! பகிருங்கள் !
தேசியக் கல்விக் கொள்கையின் அதிகார மத்தியத்துவ, வணிகமய, காவிமய அடிப்படைகளை அம்பலப்படுத்தி உரையாற்றுகிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்.
இந்தியப் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவு வீழ்ந்துள்ளது. அதன் நிலைமை எப்போது சீரடையும்? விளக்குகிறார் பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன்.
கொரோனா பேரிடரை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, மின்சார சட்ட திருத்தம் மற்றும் சுற்றுசூழல் சட்ட திருத்தம் (EIA - 2020) ஆகியவற்றை அமல்படுத்த துடிக்கும் பாஜக-வின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ தொகுப்பு.
ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு…! அடுத்து என்ன…? என்ற தலைப்பில் ஆகஸ்டு 23 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய இணைய வழிப்பொதுக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் ஆற்றிய உரை!
ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு…! அடுத்து என்ன…? என்ற தலைப்பில் ஆகஸ்டு 23 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய இணைய வழிப்பொதுக்கூட்டத்தில் மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் ஆற்றிய உரை!
ஸ்டெர்லைட் ஆலை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது. தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டம் மற்றும் 15 பேரின் உயிர் தியாகம் ஆகியவற்றின் பலன்
மோடி அரசின் அழிவுத் திட்டங்களை பற்றியும் அதற்கு எடப்பாடி அரசு துணை போவதை பற்றியும் அம்பலப்படுத்தும் விதமாக ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி பாடல் !
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் தூத்துக்குடி மக்களின் போராட்டம் குறித்தும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். இக்காணொளியை பாருங்கள்.. பகிருங்கள்...

அண்மை பதிவுகள்