privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பாஸ்கர் ஜாதவ்

“தூக்கத்தை கெடுத்த திருமணம்!”

8
ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்ப‍டி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் - இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில்! – சாய்நாத்

5
தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பது எந்த அளவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் தண்ணீரை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது. தண்ணீர் யாருக்கு சொந்தமானது, யார் அதை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

2013 பொருளாதார அறிக்கை: பட்ஜெட்டுக்கு முந்தைய சங்கு !

0
இதுவரை வரிவிதிப்பிற்கு உட்படாத சேவைகளையும் வாய்ப்புகளையும் கண்டறிந்து அங்கெல்லாம் வரி விதிக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

சிறுகதை : “நார்மல்”

0
“பாவிகளா! அடப் பாவிகளா! வயலப் போட்டு இப்படி புல்டோசர வுட்டு அடிச்சா என்னத்துக்கு ஆகும். கதுரு மேலயா நடக்குறீங்க.. நவுருங்கடா எருமைங்களா...!”

மத்திய அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு! ஆவதென்ன?

4
இதே அரசிதழில் காவிரி நடுவர் மன்றத்தின் 1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகும் அதை கர்நாடக அரசு மதித்ததோ இல்லை அமல்படுத்தியதோ இல்லை.

அசல் ரூ.20,000 – வட்டி ரூ 1,20,000 !

9
வட்டிப் பணத்தை கேட்டு மிரட்டிய கருத்தம்மாளும், நோட்டு செல்வமும் பணம் கிடைக்காத காரணத்தால் பெற்றோரின் கண் முன்னரே முத்துலட்சுமியை கடத்தி சென்றிருக்கின்றனர். இதைப் பற்றி போலீசில் புகார் தந்தால், மகளை கொன்று விடுவதாகவும் எச்சரித்துள்ளனர்.

பொது வழித்தடத்திற்காக ஒரு போராட்டம் !

0
போலீசை கைக்குள் போட்டுக் கொண்டு ஏழை விவசாய மக்களின் நிலங்களை அபகரித்து அடாவடி செய்யும் ரவுடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம், 100 பேர் கைது.

காவிரிக்காக புதுசு புதுசா வழக்கு ! எதற்கு ?

8
லெட்டர்-டு-த-எடிட்டர் எழுதும் அம்பிகள் யோசிக்கும் அளவிலேயே செயல்படும் ஜெயலலிதாவின் பாசிச புத்தியில் விவசாயிகளின் உண்மையான நலனுக்காக எதுவும் தோன்றப் போவதில்லை.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!

14
இறந்த போலீசார் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை நிவாரணமாகத் தரும் ஜெயா அரசு, காவிரியில் நீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்குக் கருணை அடிப்படையில்கூட நிவாரணம் அளிக்கவில்லை.

விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்!

2
ஒரிசாவிலும் சட்டிஸ்கரிலும் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள், விதர்பாவில் விவசாயிகளின் அவலத்தை மூலதனமாகக் கொண்டு கேள்விமுறையின்றிக் கொள்ளையடித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: மலை முழுங்கி கொள்ளையனை கைது செய்!

4
பி.ஆர்.பி போன்ற கிரானைட் கொள்ளையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இன்றி அரசு ஆதாரவோடு ஆட்சி நடத்துகிறார்கள்.

தருமபுரி வன்கொடுமை : புதிய ஜனநாயகத்தின் விரிவான கட்டுரை!

24
தரும்புரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் வன்னிய சாதி வெறியர்கள் நடத்தியிருக்கும் தலித் மக்கள் மீதான வன்கொடுமை குறித்து புதிய ஜனநாயகம் வெளியிட்டிருக்கும் விரிவான ஆய்வுக் கட்டுரை! படியுங்கள் - பகிருங்கள்!!

பிணந்தின்னிகள் !

3
மகாராஷ்டிர மாநில நீர்ப்பாசனத்துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா அளவிற்கு ஊழல்கள் நடந்துள்ளதை தலைமைப் பொறியாளரான விஜ பந்தாரே அம்பலப்படுத்தியுள்ளார்.

இடம்பெயரும் தொழிலாளிகள்: இனவெறியர்களின் வெறுப்பரசியல்!

15
இந்துத்துவ தேசியமோ, தமிழ்த்தேசியமோ உலகமய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. தாக்கரே கும்பல் என்ரானை வரவேற்று ஆதரித்தது என்றால், மணியரசன் கும்பலோ தமிழகத்தில் முதலீடு செயும் அந்நிய நிறுவனங்களில் தமிழனுக்கு பங்கு கேட்கிறது.
பர்கூர் மாடு

பால் அல்ல மாடே கலப்படம்தான்!

16
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் சின்னய்யா, தமிழ்நாட்டில் எல்லா மாடுகளும் ‘அம்மா... அம்மா...’ என்று கத்துவதாகச் சொல்லி இருக்கிறார்

அண்மை பதிவுகள்