மோ டி அண் கோ பெரிய கம்பெனியாக இருக்கலாம்! ஆனால் முன்னோடி எங்கள் அம்மா அண் கோ தான்! ராம்னாட் , திருனெல்வேலிநிலங்கள் உரிமையாளர்களுக்கே தெரியாமல் கேரளாவில் ரிகிச்டெர் செய்து தரப்படும்! தமிழக அரசுநிலங்களோ, செயின்ட் ஜார்ஜ் கோட்டையே ரெஜிஸ்டெர் செய்யப்படும்! மாட்டிக்கொண்டாலும் எங்கள் பங்காளிகள் உச்சனீதி மன்றங்களில் இருப்பதால் ட் கண்டனை கிடையாது! தமிழக முட்டாள் களோ வெகுமதிகள் கூட தரலாம்! வருக! வருக !! (ஊழல்)முதலீட்டார்களே வருக!
மோ டி அண் கோ பெரிய கம்பெனியாக இருக்கலாம்! ஆனால் முன்னோடி எங்கள் அம்மா அண் கோ தான்! ராம்னாட் , திருனெல்வேலிநிலங்கள் உரிமையாளர்களுக்கே தெரியாமல் கேரளாவில் ரிகிச்டெர் செய்து தரப்படும்! தமிழக அரசுநிலங்களோ, செயின்ட் ஜார்ஜ் கோட்டையே ரெஜிஸ்டெர் செய்யப்படும்! மாட்டிக்கொண்டாலும் எங்கள் பங்காளிகள் உச்சனீதி மன்றங்களில் இருப்பதால் ட் கண்டனை கிடையாது! தமிழக முட்டாள் களோ வெகுமதிகள் கூட தரலாம்! வருக! வருக !! (ஊழல்)முதலீட்டார்களே வருக!
மொவனே அஜாத்சத்ரு…எங்க அம்மாவை
யாருன்னு நினைச்சே…நிலம் மட்டுமா அம்மாவுக்கு சொந்தம்?
கர்நாடகா கோர்ட்டே அம்மவோட சொத்துடா…
.
பின் குறிப்பு: சந்திர மண்டலத்தில் ரியல் எஸ்டேட்
செய்யவும்,நாங்கள் தயார்:
செவ்வாய் கிரகத்தில் இடம் இருந்தால் சொல்வீர்களா? சொல்வீர்களா?
எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் எந்த ஈனப் பயலையும் மதிக்க மாட்டோம் !
– மருது பாண்டியன்,
உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்
அருமையான பதிப்பு – ஆயிரம் சொல் சொல்லும் அர்த்தத்தை ஒரு படம் விளக்கும்
தவனை முர்ர்ரைஎஇல் கெடச்ஷா நானும் வாங்கிகாலம் அம்மா கிட்ட சொல்லி வையுன்ங்க