இதில் எதுவுமில்லை … என்றால் அப்பாே வெட்டிப்பேச்சாே …. இருக்கும் …இருக்கும் தமிழக விவசாயிகள் காேமணத்தாேடு டெல்லியில் பாேராடியவேளையில் … அம்மணி அளவளாவியது சும்மா …..?
விவசாயிகள் டெல்லில கடந்த மாதம் போராட்டம் பண்ணுனப்போ, ஒரு நாள் சேலை கட்டி போராடினாங்க. அதுக்கு பதிலா, இனிமேல் போராட்டம் நடத்தினால் “குட்டை பாவாடை” அணிந்து போராடினால் அவர்களுக்கு சந்திக்கும் வாய்ப்பு எளிதாக கிடைக்கும் என்று பரவலாக புரிந்துகொள்ளப்படுகிறது.
ஆன்மீகத்துக்கு 15% vote..haha
yes ஆன்மீக research .
இதில் எதுவுமில்லை … என்றால் அப்பாே வெட்டிப்பேச்சாே …. இருக்கும் …இருக்கும் தமிழக விவசாயிகள் காேமணத்தாேடு டெல்லியில் பாேராடியவேளையில் … அம்மணி அளவளாவியது சும்மா …..?
ஒரு வேல விவசாயி பிரச்சனை பற்றி பேசி இருக்கலாம்.
எலிய கவ்வி, பாம்ப கவ்வி, மொட்டையடிச்சு, குட்டிக்கரணம் போட்டு, என எத்தனையோ போராட்டம் நடத்தியும்கூட நம்ம விவசாயிகள பாக்கிறதுக்கு ஒருமணி நேரம்கூட கிடைக்கல இந்த கைப்புள்ளக்கு.
ஆனா … நடிகை வந்தாலும் நேரம் ஒதுக்கி டிஸ்கசன் நடத்துறாய்யா…
நாட்ட முன்னேத்துறதுக்கு இப்படி அயராது பாடுபட்டவங்கள சுதந்திர்துக்கு முன்னாடிகூட பாக்கமுடியாது.
விவசாயிகள் டெல்லில கடந்த மாதம் போராட்டம் பண்ணுனப்போ, ஒரு நாள் சேலை கட்டி போராடினாங்க. அதுக்கு பதிலா, இனிமேல் போராட்டம் நடத்தினால் “குட்டை பாவாடை” அணிந்து போராடினால் அவர்களுக்கு சந்திக்கும் வாய்ப்பு எளிதாக கிடைக்கும் என்று பரவலாக புரிந்துகொள்ளப்படுகிறது.
ஹாலிவூட் படத்தில் நடித்து இந்தியாவின் பெருமையை தூக்கி நிறுத்தியதற்காக நன்றி கூற சென்றிருக்கலாம்.
உண்மையில் பிரியங்கா முன்பு இப்படி பவ்யமாக உட்கார்ந்து இருப்பதை பார்க்கும் போது பெண்கள் மீது இவ்வளவு மரியாதையா மோடிக்கு என்று பிரமிப்பாக இருக்கிறது.
ஆண்மீக முதலீடுகளில் பெண்களின் மூலதனம் டிற்றியதாக இருக்கலாமோ?
அந்த லுக்க பாத்தா அவங்க வேற உலகத்துல இருக்கமேரித் தெரியுது
படம் ஆயிரம் சொல்கிறது.
இதுக்கு கருத்து கணிப்பு அவசியமா?