Monday, November 10, 2025

டெல்லி விவசாயிகள் பேரணி – மோடி போலீஸ் நடத்திய தடியடி ! படக்கட்டுரை

விவசாயி விரோத மோடி அரசைக் கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லியை நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் டில்லியின் எல்லையிலேயே போலீசால் தாக்கப்பட்டனர்.

நீதிமன்ற கெடு முடிந்தாலும் சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்பு தொடர்கிறது !

மக்களாகிய நாம்தான் திருடப்பட்ட நமது பொதுச் சொத்துக்களை இந்த திருட்டுக் கூட்டத்திடமிருந்து பறித்தெடுக்க வேண்டும்.

சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !

அம்பேத்கர் காலத்தில் இந்து குடும்ப திருமண சட்டத்தை எவ்வளவு தீவிரமாக சனாதனிகள் எதிர்த்தார்களோ தற்போதும் அதே தீவிரத்தோடு எதிர்க்கிறார்கள். காலங்கள் மாறினாலும் காவிகள் மாறுவதில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000...

சண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான்.

கேரளா : சி.பி.எம் அரசின் ஆலோசகர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராகிறார் !

கேரள இடது முன்னணி அரசு, சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநில அரசின் ஆலோசகர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவில் சொத்துக்களை அபகரிக்க காவிகளின் சதி | காணொளி

தமிழக கோவில்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சங்க பரிவாரத்தின் திட்டத்தை எதிர்த்து தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் வழக்கறிஞர் அருள் மொழி ஆற்றிய உரை !
ஊடகங்களை மிரட்டும் மோடி

மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

எழுதும் கைகளை முறித்தால் உண்மைகள் பரவாது, பொய்கள் ஆட்சி செய்யும் என்பது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் துணிபு!

இந்தோனேசியாவை உலுக்கிய பேரழிவு சுனாமியும், நிலநடுக்கமும் | படக்கட்டுரை

சுமார் 3,00,000 இலட்சம் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் இன்னும் பல நூறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த செயல்பாட்டாளர் கவுதம் நவ்லகா விடுதலை !

நவ்லகாவின் வழக்கு ஆதாரங்கள் அற்ற, ஜோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது எனவும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

ஐரோப்பியர்களால் வாழ்வும் வளமும் பெற்ற வடமொழி | பொ.வேல்சாமி

தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்களை தமிழ்த் தொண்டு செய்தார்கள் என்று கூறுவது அறிவுடைமை ஆகுமா?

இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?

ஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது?

கேரள வெள்ளத்தில் மக்களை மீட்ட மீனவர் சாலை விபத்தில் மரணம்

ஜினீஷ் ஜெரோன் கடற்கரை வீரர்கள் என்ற மீனவ குழுவினருடன் இணைந்து தமது நாட்டுப்படகை எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் ஜினீஷ் ஜெரோன்.

அமுல் நிறுவன விழாவை ஓட்டு பிச்சை கேட்க பயன்படுத்திய மோடி

குஜராத்தின் புகழ்பெற்ற அமுல் நிறுவன விழாவை கட்சிக்கு ஆள்பிடிக்கும் விழாவாக மாற்றிய மோடி. விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில் விழாவின் செலவு 15 கோடியாம்!

லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு

லிபரல் பார்ப்பனர்களை உங்களுக்குத் தெரியுமா ? ஒரு லிபரல் பார்ப்பனராக நம் முன்னால் வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் மார்க்கண்டேய கட்ஜு-ன் வாழ்விலிருந்தே லிபரல் பார்ப்பனர்களை அடையாளம் காட்டுகிறது இக்கட்டுரை

நூல் அறிமுகம் : வரலாறும் வழக்காறும் – ஆ.சிவசுப்பிரமணியன்

வரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா? மன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா?

அண்மை பதிவுகள்