Thursday, June 19, 2025

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத பயிற்சி முகாமில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி !

தன்னை மதச்சார்பற்ற கட்சியாக காட்டிக்கொள்ளும் காங்கிரசுக் கட்சியினர் காவிகளின் கூட்டாளிகள்தான் என்பதை போட்டு உடைக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்‘ஜி’.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அரிராகவன் மீது வழக்கு பதிவு !

தூத்துக்குடி போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களான, வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், ராஜேஷ் ஆகியோர் மீது பொய்வழக்குப் பதிந்திருக்கிறது, எடப்பாடி அரசின் போலீசு.

மக்கள் அதிகாரம் மீதான அவதூறுகள் | பத்திரிகை செய்தி

பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இப்படி போராட்டத்தை வெளியூர்காரன், உள்ளுர்காரன் என பிரித்து பேசவில்லை. ஸ்டெர்லைட் முதலாளி, கலெக்டர், போலீசு எஸ்.பி. இவர்களெல்லாம் உள்ளுரா?

தூத்துக்குடி | யார் பயங்கரவாதி ? யார் சமூகவிரோதி | எழிலன் | கரன் கார்க்கி...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் மருத்துவர் எழிலன், எழுத்தாளர் கரன் கார்க்கி, திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், காரல் மார்க்ஸ்.

சென்னையில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு | நேரலை | live

தூத்துக்குடி படுகொலை | ஆலையை மூடப்போவதாக அரசின் அறிவிப்பு | அருணா ஜெகதீசனின் ஆணையம் | உள்ளிட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளை பற்றி மக்களிடம் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறது, மக்கள் அதிகாரம்.

சுற்றுச்சூழல் விதிகளை திரித்து தூத்துக்குடி படுகொலைக்கு வித்திட்ட மோடி அரசு !

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான தூத்துக்குடியின் இரத்தக்கறை படிந்த போராட்டத்தின் சூத்திரதாரி மோடி அரசு.

ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் !

2
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடிவிட்டதாக எடப்பாடி அரசு அறிவித்துள்ளது, இதற்கு முன்னர் ஜெயா செய்தது போல ஒரு கண்துடைப்பு நாடகமே. ஜல்லிக்கட்டைப் போல ஒரு சிறப்பு சட்டம் இயற்றுவதுதான் உண்மையான தீர்வு

எங்கே போனார் எடப்பாடி ? கேட்கிறார் தூத்துக்குடி போராளி | வீடியோ

துப்பாக்கிச் சூடு நடந்து ஏழு நாளாகியும் எங்களை எட்டிக்கூடப் பார்க்காத எடப்பாடி எங்கேப் போனார்...? கேள்வியெழுப்புகிறார்கள்., தூத்துக்குடி மக்கள்.

இந்துத்துவ எதிர்ப்பில் ஒரு வீரகாவிய நையாண்டி

0
நாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை மறைய கத்தோலிக்கர்கள் அனைவரும் ஜெப விண்ணப்பம் மேற்கொள்ள கேட்டு கொண்டுள்ளார், டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ. நடைமுறையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறி பாசிசத்தை முறியடிக்க கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது என்ன?

தூத்துக்குடி : சென்னை த.மு.எ.க.சங்கம் ஆர்ப்பாட்டம் – ஃபேஸ்புக் நேரலை !

ஓவியர்கள், திரைப்பட இயக்குநர்கள், கவிஞர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆவணப்பட இயக்குநர்கள், நாடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்கிறார்கள்.

சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனின் மனைவி – மகளை சந்தியுங்கள் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான உசிலை பகுதி மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் குடும்பத்தாரை சந்திக்கிறார், வினவு செய்தியாளர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடு | நிர்மலா கொற்றவை | அஜயன் பாலா | செந்தில் | சீனு இராமசாமி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் எழுத்தாளர் நிர்மலா கொற்றவை, எழுத்தாளர் அஜயன் பாலா, ஊடகவியலாளர் செந்தில், சினிமா கலைஞர் சீனு இராமசாமி.

தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ? களத்திலிருந்து வழக்கறிஞர் மில்டன்

தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சொல்வது உண்மையல்ல. உண்மையில் அமைதியை நிலைநாட்ட அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கிறார் மில்டன்.

ஸ்டெர்லைட்டை மூடு ! இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி அரசு பயங்கரவாதப் படுகொலைகளைக் கண்டித்து லண்டனில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கடந்த சனிக்கிழமை (26-05-2018) அன்று போராட்டம் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது போலீசு !

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடந்த 25-ஆம்தேதி நள்ளிரவில் வீடு புகுந்து போலீசு இழுத்துச் சென்றது. கடந்த 48 மணி நேரமாக இவர்களை காணவில்லை என்பதால் இந்த தோழர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம்.

அண்மை பதிவுகள்