Thursday, June 19, 2025

தூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா | வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் அரிராகவன் நேர்காணல்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் - ஆகியோரிடம் 25.05.2018 மாலை எடுக்கப்பட்ட பேட்டி. (பாகம்-1)

மறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் மரணமும் எவ்வளவு கொடூரமாக நிகழ்ந்தது என்பதையும், இக்கொடூரக் கொலைகளை நேரில் கண்ட சிறுவர்களின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதையும் விவரிக்கிறார், பத்திரிக்கையாளர் கலைச்செல்வன்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்

தமிழகத்தைத் தாண்டி உலகெங்குமுள்ள ஜனநாயக சக்திகள் இது அரச பயங்கரவாதம் என்று கண்டனங்களை தெரிவித்து வரும் இந்தச் சூழலிலும், அதே அதிகாரத்திமிரோடு தமக்கு எதிரானப் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது, எடப்பாடி அரசு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

0
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து இன்று (26-05-2018) மாலை 3 முதல் 5 மணிவரை லண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்

தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து உலகெங்கும் நடைபெற்ற போராட்டச் செய்திகளின் தொகுப்பு.

துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்

0
எங்களுக்கு எதிரான சிந்தனை, உங்களிடம் சென்டிமீட்டர் கணக்கில், இருந்தால் கூட....அந்த மூளையை, லட்சம் துண்டுகளாய் சிதைத்துவிடுவோம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஓவியர் முகிலன் கவிதை.

அவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு !

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக பொய்வழக்குப் போட்டு முடக்குவதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேரை சட்டவிரோதமாக நள்ளிரவில் கைது செய்தது போலீசு

டம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்

ஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ, அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும், இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை, விரைவில் உருவாக்கபோகிறோம். - தூத்துக்குடி படுகொலை குறித்த மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை.

கோட்டையிலே கொலைகாரக் கூட்டம் ! கொந்தளிக்கிறது ஃபேஸ்புக்

எத்தனை பேரு மண்டை உடைஞ்சு, கை, கால் உடைஞ்சு அந்த வலியை துளி கூட முகத்துல காட்டிக்காம பைக்ல வச்சு கூட்டி போனாங்கனு தெரியுமா? தூத்துக்குடி படுகொலை தொடர்பாக ஃபேஸ்புக் நண்பர்களின் பதிவுகள் - பாகம் 2

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் கடையடைப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் கடைவீதிகள் வெறிச்சோடியுள்ளன.

சுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா ? கொதித்தெழும் சென்னை மக்கள்

போலீசு சுட்டுக் கொன்னவங்க எல்லாம் வாலிப பசங்க எதிர்கால சந்ததிகள். குறிபாத்து கொலை பண்றானுங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்துலயும் இதுதான் பண்ணாங்க. சென்னை மக்களின் கருத்துக்கள் - படங்கள்.

தூத்துக்குடி படுகொலை ! கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog | மே 25

தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து உலகெங்கும் நடைபெறும் போராட்டச் செய்திகளின் நேரலை!

திருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் !

தூத்துக்குடி படுகொலையின் சூத்திரதாரிகளான தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மக்கள் மத்தியில் பொதுவிசாரனை நடத்தி தண்டிக்க வேண்டும். திருச்சி, ஓசூர் ஆர்ப்பாட்டம்.

வெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்

நடத்தப்படும் அரசாட்சியில் நிலைமை கட்டுக்குள். இந்த நிலைமை மீறினால் சுட்டுக் கொல்! இது ஜனநாயகமல்ல சவ நாயகம்! - தூத்துக்குடி படுகொலை குறித்து தோழர் துரை. சண்முகத்தின் கவிதை!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் !

ஸ்டெர்லைட்டை மூடுமாறு தூத்துக்குடி மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் ஜெயராமன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை நினைவு கூறும் பதிவு.

அண்மை பதிவுகள்