Monday, May 12, 2025

சென்னை -மதுரவாயல்: தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

5
தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலைவெறியோடு அடித்து விரட்டிய போலீசு மேலும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்து உள்ளனர்.

கிரானைட் மாஃபியா கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடை!

7
இந்த மெகா ஊழலில் சம்பந்தப்படாத துறையே இல்லை கனிம வளத்துறை, வருவாய்த் துறை, கலால் துறை, வருமானவரித் துறை, காவல் துறை, நீதித் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் போன்ற துறைகளின் அதிகாரிகள் பி.ஆர்.பி - துரை தயாநிதி மாபியா கும்பலில் அடக்கம்

மாருதி விவகாரம் இன்று கருத்தரங்கம்-அனைவரும் வருக!

8
திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்! தீக்கிரையானது முதலாளித்துவ பயங்கரவாதம்! எது வன்முறை?யார் வன்முறையாளர்கள்? இன்று மாலை கருத்தரங்கம், அனைவரும் வருக!

இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு தமிழ் வீரனது போராட்டம்!

10
சமூகத்தில் நடக்கும் போராட்டத்தின் வீச்சு இராணுவத்தையும் பாதிக்கவே செய்யும். தமிழக வீரர் முத்துவின் போராட்டம் அதை உரக்கத் தெரிவித்திருக்கிறது.

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

10
உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா? மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

“இழப்பதற்கு இனி ஏதுமில்லை, தாக்குங்கள்!”

6
‘எப்போதுமே தேசத்தின் முதல் எழுச்சி சுரங்கத்தில்தான் தொடங்கும். இதோ, வரலாறு திரும்புகிறது.... இது ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் மறுவருகை.!

இன்றைய இந்தியாவின் தொழிலாளிகள் – ஒரு சித்திரம்!

7
1973-74-ல் 3 லட்சம் வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது. ஆனால் 2010ல் 429 நிகழ்வுகள்தான் நடந்துள்ளன. ஏன்? இந்தியாவில் நமது தொழிற்சாலைகள் பாதுகாப்பானதாக, சிறந்த ஊதியம் வழங்கும் அதீத பாதுகாப்புள்ளவையா?

சிறுமி சுருதி கொலை:சீயோன் பள்ளியை அரசுடமையாக்கு!

5
கல்வித் தந்தைகள், கல்வி வள்ளல்கள் என்ற பெயரில் நல்லப் படிப்பைத் தருகின்றோம் என்று மக்களை ஏய்த்து பணத்தை பிடுங்குவதோடு மட்டுமின்றி உயிரையும் பறித்துக்கொண்டு இருக்கின்றனர்.

புரட்சிகர தொழிற்சங்கத்தை அழிக்க முதலாளிகள் ஜெயாவிடம் சரண்!

16
மனம்போல தொழிலாளர்களை வதைத்துக் கொண்டிருந்த முதலாளிகள் தமது அராஜக நடைமுறைகளை தட்டிக் கேட்க ஒரு அமைப்பு ஏற்பட்டு, தொழிலாளர்கள் அதன் பின் ஒன்று திரளும் போது கண்ணைக் கசக்குகிறார்கள்.

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

108
மாருதி எரியட்டும்! இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்! மரணபயத்தை மூலதனம் உணரட்டும்!

மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!

3
மானேசர் விதிவிலக்கான ஒன்றல்ல. ஆனால் குறுகிய அளவிலான தளம் கொண்ட அமைப்புசார் பகுதிகளில் கூட வெற்றிக்கான வாய்ப்பிருந்தும், முதலாளித்துவம் ஏன் தோல்வியை தழுவுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று

நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!

160
முஸ்லிம்கள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவதற்காக நாம் அகதி முகாம்களை நடத்து முடியாது என்று மேடைதோறும் பேசிய மோடியைத்தான் மத நல்லிணக்கவாதியாக சித்தரித்துள்ளது சிறப்புப் புலனாய்வுக் குழு

ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

5
பேரழிவு ஏப்படுத்தும் இரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் குவிக்கும் டௌ கெமிக்கல்ஸிடமிருந்து நன்கொடை பெற சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தயங்கவில்லை

மாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்!

63
லாப வெறிக்காக தங்களின் மேல் போர் தொடுத்த முதலாளி வர்க்கத்தை மாருதி தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதால் முதலாளி வர்க்கம் வெற்றி பெற்று விடாது

கல்வி முதலாளிகளின் கொள்ளை! தோழர் சி.ராஜூ

5
'கல்வி தனியார் மய ஒழிப்பு' மாநாட்டில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி ராஜூ அவர்கள் 'தனியார் மயக் கல்வியை ஒழித்துக் கட்டுவோம்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் முக்கிய குறிப்புகள்.

அண்மை பதிவுகள்