காலாவதியான-சட்டவிரோத சுங்கச் சாவடிகளை உடனே மூடு! | மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி
காலாவதியான மற்றும் சட்டவிரோத சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை போலீசுத்துறை மூலம் தமிழ்நாடு அரசு ஒடுக்கக்கூடாது என்றும் இப்படிப்பட்ட சுங்கச்சாவடிகளின் உரிமையாளர்கள் மீதும் அதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
திருவாரூர்: சிப்காட் அமைவதை எதிர்க்கும் மக்கள்
தங்கள் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பறிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள், சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைவதற்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர்.
கோவை: மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் சங்கி கும்பல்!
மோடி அரசு – பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் துண்டறிக்கை கொடுப்பதைத் தடுப்பதும், பிரச்சாரம் செய்யும் இயக்கங்களை மிரட்டுவதும் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது..
ராணிப்பேட்டை ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்
மக்கள் அதிகாரம் இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்ட சாதி வெறியர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைதுசெய்து கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
நீதியை எதிர்நோக்கி ஆசிக் குடும்பத்தினர்
"இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நிதி உதவியும் செய்யவில்லை, வழக்கும் தீவிரமான முறையில் விசாரிக்கப்படவுமில்லை. தற்போது என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்கின்றனர் முகமது ஆசிக்கின் குடும்பத்தினர்.
அறிவிப்பு: மதுரை அரங்கக் கூட்டம் | தேதி மாற்றம்
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 31.08.2024 | நேரம் : மாலை 5:30 மணி | இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் | கோவை
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 30.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி | இடம் : அண்ணாமலை அரங்கம் (சாந்தி தியேட்டர் அருகில்), கோவை.
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் | மதுரை
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 24.08.2024 | நேரம் : மாலை 5.30 மணி | இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.
அறிவிப்பு: சென்னை அரங்கக் கூட்டம் | தேதி மாற்றம்
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 25.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி | இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை குறைத்த பாசிச மோடி அரசு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
வெறும் ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு எப்படி இருப்புப் பாதை திட்டத்தை மேற்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வரிகளைப் பெற்று கொழுத்து திரியும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு பிச்சைகாசாக ஆயிரம் ரூபாயை வீசி இருப்பது கேவலமானதாகும்.
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | சென்னையில் அரங்கக் கூட்டம்
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 20.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி | இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.
மூன்று குற்றவியல் சட்டங்கள் – சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம்
"பாசிச மோடி அரசு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறு"
- சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம்
11.08.2024 அன்று சென்னை புரசைவாக்கத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரம் நடைப்பெற்றது. அப்போது மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத்...
78வது சுதந்திர தினம் | வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்கிறார்கள்! எதற்காக?
உண்மையான சுதந்திரத்திற்காக மக்களுக்கு அதிகாரம் வழங்க கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு நோக்கி பயணிப்போம் !
ஆகஸ்ட் 17 | கலந்தாய்வரங்கம் – நூல் வெளியீடு | மாணவர்களிடையே பிரச்சாரம் | புமாஇமு
கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் - தீர்வுகள்
மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு
வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பாக மாணவர் அமைப்புகளை இணைத்து...
இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!
சிதம்பரம் நடராஜர் கோயிலின் மீது தமிழ்நாடு அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆனால் வக்ஃபு வாரிய சொத்துகளின் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க உரிமை பெற்றவர் என்பது எவ்வளவு பெரிய முரண்?






















