கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !
மக்கள் அதிகாரம் அமைப்பின் டீசர்ட், காவிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறது. காவிகள் கதறுகின்றனர். காவிகளை தொடர்ந்து கதற விடுவோம்.
பேரறிவாளனை விடுவிக்க தாமதம் ஏன் ? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி !
ஒட்டு மொத்த தமிழகமும் அற்புதம்மாள் அவர்களின் கோரிக்கையை ஆதரித்து நிற்கும் நிலையில், பா.ஜ.க மத்திய அரசும் ஆளுநரும் தாமதம் செய்வது ஏன்?.
எதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது
போலீசின் பொய்வழக்கு, காவி கும்பலின் மிரட்டல்களையெல்லாம் எதிர்கொண்டு, மக்கள் ஆதரவோடு மாநாட்டு வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.
கோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு !
கோவில்பட்டியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்களை, நள்ளிரவு 1:30 மணிக்கு சுவரேறிக் குதித்து, கதவை உடைத்துச் சென்று சட்டவிரோதமாக நள்ளிரவில் கடத்திய போலீசு, காலையில் நைச்சியமாகப் பேசி மிரட்டியது
எதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் !
மக்கள் அதிகாரம் அமைப்பின் கார்ப்பரேட் காவி பாசிசம் - எதிர்த்து நில் மாநாட்டிற்கு போலீசு விதித்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு ! அனைவரும் வருக !
எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் !
ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. மாநாட்டு நிதி தாரீர் !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்
சுவரொட்டி ஒட்டியதற்காக கைது; சுவரெழுத்து எழுதியதற்காக கைது; பிரசுரம் விநியோகித்ததற்காக கைது என அரசின் அடக்குமுறை தொடர்ந்த போதிலும் ''எதிர்த்து நில்!'' என்ற முழக்கம் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது!
மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்! மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு பா.ஜ.க.-வின் ஆணைக்கிணங்க போலீசு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்துவருகிறது.
திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்
அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு "மேலிடத்தின் ஆட்சி"தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் தான் அந்த "மேலிடம்”
ஜாக்டோ ஜியோ போராட்டம் | போலீசு அடக்குமுறைதான் தீர்வா? | மக்கள் அதிகாரம்
நீதிமன்றத்தில் அரசு ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றக் கோரி போராடும் ஜாக்டோ- ஜியோ சங்கத்தினரை ஆதரிக்க வேண்டியது நமது கடமை !
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸ்டெர்லைட்டின் ஆட்சியா? | மக்கள் அதிகாரம்
“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் திறப்பேன்” என்கிறது ஸ்டெர்லைட்...“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் போராட வருகிறீர்களா?” என்று மக்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறது போலீசு...
என்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் ? | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
பறித்த நிலத்திற்கு இழப்பீடு வழங்காமல், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றும் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து கம்மாபுரம் பொதுமக்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
இங்கே நடப்பது மக்களாட்சி அல்ல ! கிரிமினல் கும்பல்களின் ஆட்சி !
கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வெறும் ரூ.12,000-க்கு தன் மகனை மாடு மேய்க்க கொத்தடிமையாக விற்கிறார் விவசாயி. இது இந்த அரசின் லட்சணத்திற்கு சான்று
திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை !
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காது மக்களிடம் நுண்கடன் வசூலில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்து மனு கொடுக்கச் சென்ற மக்களை ஒடுக்குகிறது போலீசு. துணை நின்ற மக்கள் அதிகாரம் தோழர்களை ரிமாண்டு செய்திருக்கிறது
செல்லுமிடமெல்லாம் மக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த வேதாந்தா !
ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தா ஜாம்பியா, தென்னாப்பிரிக்கா, சட்டீஸ்கர் என்று சென்ற இடமெல்லாம் போராடும் மக்களை எல்லாம் ரத்த வெள்ளத்தில் மிதக்க செய்துள்ளது.