Tuesday, July 15, 2025

கல்வி: கருத்துக் கேட்பு கூட்டம் என்று ஏய்க்காதே !

1
அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தனியார் பள்ளிகள் பெட்டிக்கடைகள் போல் பெருகி விட்டன.அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வக்கில்லாத அரசு கருத்துக் கேட்பு கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏய்க்கிறது.

குஜராத்: மோடியின் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை !

1
சவுராஷ்டிரா வட்டாரத்தில் காவிக் கட்சி வெற்றி பெறுவதற்கு பாபு பொக்கிரியாவின் சேவை தேவையாக இருப்பதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு !

0
போஸ்கோ நிறுவனத்துக்காக சட்டவிரோத நில அபகரிப்பையும் போராடும் மக்கள்மீது போலீசு தாக்குதலையும் ஒடிசா அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

பெருக்கெடுக்குது டாஸ்மாக் சரக்கு ! வறண்டு போனது குடிநீர் !

8
காலிக் குடங்களுடன் மறியல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது டெம்போக்களில் கேன் தண்ணீர் தலை நிமிர்ந்து சென்று கொண்டிருக்கிறது, தண்ணி கம்பெனிகாரனுக்கு வற்றாத நீருற்று அரசு கிணறு மட்டும் வறண்டது எப்படி?

கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?

4
அமெரிக்காவில் உயர் ஊதியம் கொடுப்பதை தவிர்ப்பதற்கு கம்போடியா வந்துள்ள நைக் நிறுவனம், கம்போடிய தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டால் இன்னொரு ஏழை நாட்டை தேடுவதுதான் அவர்களது வணிக அறம்.

65 நாள் முற்றுகையில் டாஸ்மாக்கை விரட்டியடித்த சூளகிரி மக்கள் !

7
டாஸ்மாக் மாவட்ட மேனேஜர், "இந்த இடத்தில வேணாம்னா வேற இடத்தைக் காட்டு" என்று கேட்டார். பொதுமக்களில் மற்றொருவரோ, "இந்தக் கண்ணுல குத்தாதே என்று சொன்னால், அந்தக் கண்ணக் காட்டு என்று கேட்கிறாயே" என்று சீறினார்.

வேதாரண்யம் டாஸ்மாக் கடையை மூடு ! முற்றுகை ! !

2
"எத்தனையோ முறை தாசில்தாரிடம் மனு கொடுக்க போன போது கண்டுக்காத அவர், ஒற்றுமையாக அமைப்பாக திரண்டு போராடுகின்ற போது, நம்மைத் தேடி வந்து எழுதி கொடுத்துச் செல்கிறார்"

டவுட்டன் பள்ளியின் பகற்கொள்ளை !

1
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட சட்ட விரோதமாக பள்ளி நிர்வாகம் கேட்ட கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி 23 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்.

சென்னையின் பெருமை ஐசிஎஃப்பை விழுங்கும் தனியார்மயம் !

2
தனியார் நிறுவனங்களுடனான ரயில்வே வாரியத்தின் உடன்படிக்கையின்படி 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை தனியார் முதலாளிகளுக்கு இலவசமாக வாரி வழங்கவுள்ளது.

கண்காணிக்கப்படுவதால் உங்களுக்கு என்ன இழப்பு ?

16
அரசை எதிர்ப்பவரை சிறையன்றி வேறு எந்த விதத்தில் ஒடுக்க முடியும் என்றொரு கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். அதற்குப் பதில் உங்களது சமூக பொருளாதார வாழ்க்கையை முடக்குவது என்பதே.

கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு !

2
சீக்கியப் படுகொலையை நடத்திய குற்றவாளிகள் போலீசு, சி.பி.ஐ., நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளாலும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

மரக்காணம் ‘கலவரம்’ விரிவான அறிக்கை !

17
மரக்காணத்தில் நடைபெற்ற சாதிவெறித் தாக்குதல் பற்றி மகஇக மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் நேரில் சென்று திரட்டிய அறிக்கை. தாமதமான போதிலும் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி இதனை வெளியிடுகிறோம்.

வீனஸ் பள்ளி கொள்ளைக்கு எதிராக சிதம்பரத்தில் போராட்டம் !

0
அரசு கட்டணத்தை மட்டும் வாங்குகிறோம் என பள்ளி தாளாளர் உதவி ஆட்சியரிடம் உத்திரவாதம் அளித்து விட்டு இன்று அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்.

யார் இந்த ஸ்னோடன் ?

15
அமெரிக்க அரசின் அதிரகசிய உளவுத் துறையில் வேலை செய்த ஸ்னோடன், தன் சொந்த வாழ்க்கை சுகங்களை தியாகம் செய்து உலக மக்களுக்கான தன் கடமையைச் செய்ய முன் வந்தார்.

அரசு பயங்கரவாதத்துக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி !

4
சத்தீஸ்கரில் கார்ப்பரேட் கொள்ளையும் அரசு பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய சிவப்புப் பயங்கரவாதம் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும்.

அண்மை பதிவுகள்