Friday, July 11, 2025

பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்

0
பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை உருவாக்குவதன் அவசியம் என்ன என்பது குறித்து விளக்குகிறார் தோழர் லெனின் .

கோட்பாட்டில் ஊன்றி நிற்போம் ! கோட்பாடற்றவற்றை விட்டுக்கொடுப்போம் !

கயிற்றில் நடக்கும் கலைஞனைப் போலத்தான் உட்கட்சிப் போராட்டமும். கொஞ்சம் சறுக்கினால், இடது – வலது விலகல். ஏன், எதிர்ப்புரட்சிக்காரர்கள்கூட உள்ளே நுழைந்துவிடுவார்கள்.

கேளாத செவிகள் கேட்கட்டும்!

1929 ஏப்ரல் 8 - பகத்சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் டெல்லி, பிரிட்டிஷ் இந்திய சட்டசபையில்  வெடிகுண்டு வீசி சரணடைந்தனர். கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற முழக்கத்துடன் வீசப்பட்ட வெடிகுண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செவிப்பறையை கிழித்தது. வெடிகுண்டு வீசியது தொடர்பாக கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற நூலில் இருந்து சில பகுதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறோம். - வினவு 0-0-0 சட்டமன்ற அறையினுள் வெடிகுண்டுகள் வீசப்பட்டதா,...

பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு : குட்டக் குட்ட குனியாதே !

மோடி அரசு பின்பற்றிவரும் இந்த கார்ப்பரேட் கொள்கைகளால், இலங்கை, ஆப்கானிஸ்தான் போல இந்தியாவும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பக்தி – மதவெறி – கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்

முருக பக்தர் மாநாடு என்ற இந்து முன்னணி மாநாட்டை, மக்கள் அடையாளம் கண்டுகொண்ட அளவிற்கு சங்கிக் கும்பலின் பக்தி வேடத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!

நாம் தரம் உயர்ந்தவை என்று வாங்கி அணியும் இந்த நிறுவன ஆடைகளின் மினுமினுப்பில் ஒளிந்திருக்கிறது வங்கதேச தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்த உழைப்பு.

உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை

கூட்டல் கணக்கைத் தப்பாகப் போட்டு ஜெயாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார் என்றால், இலக்கணப் பிழைகளின் வழியாக மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !

மோடியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்காக நர்மதை நதிக் கரையோர விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது, குஜராத் மாநில அரசு.

உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !

ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே.

பாசிசத்திற்கு எதிரான கலகக் குரல்கள்!

பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வரும் இச்சூழலில் நாம் அவர்களைக் கண்டு அஞ்சக்கூடாது. பாசிசக் கொடுமைகளை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கக்கூடாது. இதுதான் நேஹா சிங் ரத்தோர் போன்ற கலைஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

பாபர் மசூதி – ராம ஜென்மபூமி: பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்! | மீள்பதிவு

பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த ஜா-வின் நேர்காணல்.

கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து: தடம்புரள்வது ரயில்கள் அல்ல, ரயில்வேதுறை!

உழைக்கும் மக்களின் உயிர் பறிப்போவது குறித்து துளியும் கவலைகொள்ளாத பாசிச மோடி அரசு கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளைக்காக ரயில்வேதுறையை சீரழித்து வருவதே இத்தொடர் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.

இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள்

நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச  கும்பலின் நோக்கமாகும்.

நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !

ஆணவக் கொலைகள், தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடும் ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்க முடியாது.

தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!

அரசியல் கட்சிகளை நடத்தும் இந்த சினிமா கழிசடைகளும், சாதிக்கட்சிகளை நடத்தும் சாதிவெறித் தலைவர்களும் தமிழ்நாட்டு பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., நா.த.க. போன்ற பிழைப்புவாத காரியவாத பொறுக்கித் திண்கிற, ஆளும் வர்க்கத்திற்கு நேரடியாக சேவைசெய்கின்ற கட்சிகளும் தலைவர்களும் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள்!

அண்மை பதிவுகள்