விஞ்ஞானத்துக்குப் பெயர் சூட்டல் ! பொருளாதாரம் கற்போம் பாகம் 8
அரசியல் பொருளாதாரம் என்ற துறையை உருவாக்கியது யார், அவ்வாறு அதனை அழைக்கப்பட காரணம் என்ன ? வரலாற்றில் அதன் பாத்திரம் என்ன தெரிந்து கொள்வோம்...
பொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38
பல பரிமாணங்களைக் கொண்ட பெஞ்சமின் பிராங்க்ளினின் பொருளாதாரத் துறை பங்களிப்பு என்ன ? பணத்தைப் புழக்கத்தில் கொண்டு வருவதில் அவரது முக்கியத்துவம் என்ன ?
சிலியின் வசந்தம் !
மக்கள் விரோத அரசைப் பணிய வைக்க எப்படிப் போராட வேண்டும், எதை நோக்கிப் போராட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது சிலி மக்களின் எழுச்சி.
‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !
எல்லாவிதமான விதிகளையும் சட்டங்களையும் தகர்த்து தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சிக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆர்.என் ரவி.
இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
மக்களை அணிதிரட்டி அரசியல் படுத்தக்கூடிய புரட்சிகரக் கட்சியொன்று இல்லாமல் நெருக்கடிக்கான அரசியல் பொருளாதார காரணத்தையோ தீர்வுகளையோ மக்கள் தன்னெழுச்சியாக உணர்ந்துகொண்டுவிட முடியாது.
டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!
உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.
ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!
முதலாளி யாரென்றே கண்ணுக்குத் தெரியாத, ஆலை அல்லது நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளைப் போல, திரளாக ஒன்றிணைந்து வேலைசெய்ய வாய்ப்பற்ற ‘கிக் தொழிலாளர்கள்’, பிற பிரிவு தொழிலாளிகளைவிட ஆகக் கொடூரமாகச் சுரண்டப்படுகிறார்கள்.
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - ஏப்ரல் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்
ஆரிய - வேத - சமஸ்கிருத போலி மேட்டிமைத் திமிரை உடைத்தெறிவதற்கான கருத்தியல் ஆயுதக் கிடங்காக இந்த வெளியீடு உங்களுக்குப் பயன்படும்.
முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்
முசோலினியின் பாசிச ஆட்சியில் கடுமையாக ஒடுக்கப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பாலிமிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 1
உலக வரலாற்றில் ஆத்திகர் – நாத்திகர் சொல்லாடல் !
மேலை நாட்டுத் தத்துவத்தில், ஆதிக்கத்தில் இருக்கும் கொள்கைக்கு விரோதமான புதிய கொள்கையைச் சொல்லுபவர் நாத்திகர் என்று ஏசப்பட்டார்கள் ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 02.
பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்
பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை உருவாக்குவதன் அவசியம் என்ன என்பது குறித்து விளக்குகிறார் தோழர் லெனின் .
கோட்பாட்டில் ஊன்றி நிற்போம் ! கோட்பாடற்றவற்றை விட்டுக்கொடுப்போம் !
கயிற்றில் நடக்கும் கலைஞனைப் போலத்தான் உட்கட்சிப் போராட்டமும். கொஞ்சம் சறுக்கினால், இடது – வலது விலகல். ஏன், எதிர்ப்புரட்சிக்காரர்கள்கூட உள்ளே நுழைந்துவிடுவார்கள்.
ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!
பொதுச்சொத்துகள், வங்கிப்பணம், அரசு கஜானா ஆகியவற்றை கொள்ளையடித்து தலைமை தாங்கி நடத்திக் கொடுப்பதற்கும், மக்களை ஒடுக்குவதற்கும், திசை திருப்புவதற்கும் அவர்களின் முதல் தெரிவு பார்ப்பனப் பாசிசம்தான்.
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !
நிதி ஆயோக் கடந்த 2017-இல் மத்திய அரசிற்கு வழங்கிய பரிந்துரையில் தர தன்னாட்சி பட்டியலில் முதலாம், இரண்டாம் நிலைகளில் வராத கல்லூரி / பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும் எனக் கூறியுள்ளது.