Tuesday, August 26, 2025

முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு

அம்பானி, அதானி, அசிம் பிரேம்ஜி என உலகக் கோடீசுரர்கள் வாழும் இந்தியா, உலகப் பட்டினிக் குறியீட்டுத் தரவரிசைப் பட்டியலிலோ அதலபாதாளத்தில் கிடக்கிறது.

7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்

நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்ததை அ.தி.மு.க. அரசு 7.5 சதவீதமாக வெட்டியது.

வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு

ம.பி. உயர் நீதிமன்றம் பாலியல் வழக்கொன்றில் குற்றவாளிக்கு வழங்கியிருக்கும் பிணை உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணைத் தண்டிக்கிறது.

எனது பாவ்லோஸ் தனியொருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான் !

பொன் விடியல் என்ற நவீன நாஜிக் கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக கிரீஸ் நாட்டு மக்கள்  நடத்திய போராட்டங்களின் விளைவாக, அப்பாசிசக் கட்சியின் தலைவர்கள் கிரீஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டங்களின் நோக்கம் || உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த பார்வை !

போராட்டங்கள் கால வரம்பைக் கொண்டிருக்க முடியாது. அநீதி வரம்பற்றதாக இருக்கும் போது, போராட்டங்களும் கால வரம்பற்றதாகவே இருக்கும்.

குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !

இந்த சட்டத்திருத்தம் இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையாது. பொதுமக்களின் சட்டபூர்வ அமைதிவழிப் போராட்டங்களைக்கூட கிரிமினல் குற்றமாக்கும்.

குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !

அமெரிக்காவின் குவாட் கூட்டணியில் இந்தியாவை இணைத்து, அதனை சீனாவிற்கு எதிரான தனது ராஜதந்திர வெற்றியாகக் காட்டிக்கொள்ள முயலுகிறது, மோடி அரசு.

ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே, "அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை கார்ப்பரேட் முதலாளிகள் மக்களுக்குத் திருப்பி அளிப்பதில்லை" எனக் கூறியதை நினைவில் கொண்டு பார்த்தால் இது கார்ப்பரேட் நிர்பர்தான்

பாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி ? || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் !

பாசிசக் கும்பலை தண்டித்த கிரீஸ் மக்கள், மோடி அரசின் குற்றவியல் திருத்தச் சட்டங்கள், இந்தியாவின் குவாட் கூட்டணி, முதலாளித்துவத்தின் முரண் நிலை ஆகியவை பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய இலவச மின்னிதழ் !

சந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் !

மிரளச் செய்யும் மார்க்சிய சொல்லாடல்கள் மற்றும் மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்கள் ஆகியவற்றோடு வெளிப்படும் சந்தர்ப்பவாதப் போக்கை கண்டறிய மார்க்சிய லெனினியத்தை தெளிவாக கற்றுணர வேண்டும் !

எதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே !

சரியான மார்க்சிஸ்டுகள், என்ன திசை வழியைப் பின்பற்றுவது என்று முடிவு கட்டுவதற்கு சரித்திரப் பூர்வமான உவமைகளை ஆதாரமாகக் கொள்வதில்லை; நிலவும் நிலைமையை ஆராய்ந்தறிவதையே ஆதாரமாகக் கொள்வர்.

பேராசான் எங்கெல்ஸ்  – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !

3
ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.

தேவை வரலாற்றுப்பூர்வமான படிப்பினை!

புரட்சிகர உணர்வும் கடுமையான உழைப்பின் உறுதியும் புரட்சியின் யதார்த்த நிலைமையின் சாதகமும் இருந்தால் மட்டும் போதாது; புரட்சியை நோக்கி முன்னேற சரியான மார்க்சிய – லெனினியத் தலைமை தேவை.

பகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி

விசயங்களை பகுத்தாரயத் தவறினால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாறாக நாம் பலவந்தம், தந்திரங்கள், கட்சி அளிக்கும் அதிகாரம், ஏன் மோசடியைக் கூட கையாள வேண்டி வரும். அங்கே உட்கட்சி ஜனநாயகம் இருக்காது.

கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி ? || லியூ ஷோசி

0
உட்கட்சிப் போராட்டம் || பாகம் - 11 பாகம் - 10 உட்கட்சிப் போராட்டம் நடத்துவது எப்படி? - தொடர்ச்சி நான்காவதாக, கட்சிக்குள்ளேயும், வெளியிலேயேயும் போராட்டங்கள் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும்; பலவேறு குற்றங்களும் குறைபாடுகளும், செய்த வேலையின் பரிசீலனையிலும், தொகுத்துக் கூறும் பொழுதும் சுட்டிக் காட்டப்பட வேண்டும். முதலில் ‘விசயத்தில்' கவனம் செலுத்த வேண்டும்; பிறகுதான் “ஆளுக்கு” வரவேண்டும். முதலாவதாக விசயங்களை, விவாதத்திற்குரியனவற்றை, அதன் தன்மையை, முக்கியத்துவத்தை, குற்றங் குறைகளின்...

அண்மை பதிவுகள்