குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !
அமெரிக்காவின் குவாட் கூட்டணியில் இந்தியாவை இணைத்து, அதனை சீனாவிற்கு எதிரான தனது ராஜதந்திர வெற்றியாகக் காட்டிக்கொள்ள முயலுகிறது, மோடி அரசு.
அமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை !
அமெரிக்காவில் வெள்ளை நிறவெறிக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம் ஒவ்வொரு அமெரிக்கனின் முன்பும் நீ எந்தப் பக்கம் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !
கொள்ளை நோயை எதிர்கொள்ளும் அணுகுமுறையில், தொழிலாளி வர்க்கத்தின் உடல் நலன் மற்றும் அவர்களது வாழ்க்கை நலன் குறித்து உலக நாடுகள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.
ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !
ஈழத்தில் இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கழிந்தும், இன்னமுன் அம்மக்களுக்கு குறைந்தபட்ச நீதி, நியாயம் கூட கிடைக்கவில்லை.
முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!
பாசிசத்தின் வேர் ஏகாதிபத்தியத்திலும் அது அமல்படுத்தி வரும் புதிய தாராளவாதக் கொள்கையிலும் இருக்கிறது. உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பே அனைத்துத் துறைகளிலும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !
இரானில் அமெரிக்க அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தவே, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, போர் அச்சுறுத்தல்களையும் ஏவிவிட்டிருக்கிறது, அமெரிக்கா.
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
நைஜீரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகள். நைஜர் டெல்டாவில் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 43 ஆண்டுகள்தான்.
வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !
ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலாச்சாரம் வெனிசுவேலா மக்களின் உணர்வுகளில் மிக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. அவர்கள் சோறைவிடச் சுரணை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர்.
மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்
மாவோ ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் தனது கற்பனாவாத நோக்கங்களுக்காகப் பல பத்து இலட்சக்கணக்கான சீனர்களைப் பலியிட்டார் என்றும் மேற்கத்திய அறிஞர்கள் கூறுகின்றனர். இது உண்மையா?