Saturday, October 25, 2025

ஜம்மு காஷ்மீரில் பல்லிளிக்கும் பா.ஜ.க-வின் நெருக்கடி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 19 தொகுதிகளை பா.ஜ.க. புறக்கணித்திருப்பதானது அமித்ஷா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அளவிற்குப் பாசிசக் கும்பலின் தோல்வி முகம் தீவிரமாக உள்ளதையே காட்டுகிறது.

மணிப்பூரில் தொடரும் வன்முறை!

மணிப்பூரில் தொடர்ந்து கலவரத்தை தூண்டிவரும் காவி பயங்கரவாதிகளையும் அதற்குத் துணை நிற்கும் கார்ப்பரேட் பயங்கரவாதிகளையும் மணிப்பூர் மாநிலத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட்டால் மட்டுமே இரு இன மக்களிடையிலான கலவரத்தையும் தடுக்க முடியும், மணிப்பூர் மாநிலத்தின் கனிம வளங்களையும் பாதுகாக்க முடியும்.

“அபராஜிதா” மசோதா: பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கவா? தப்பிக்கவைக்கவா?

அரசியல்வாதிகளையும் மாஃபியா கும்பல்களையும் காப்பாற்ற உள்ளூர் ரவுடிகளை என்கவுண்டர் செய்வதை போல சஞ்சய் ராய் போன்ற அம்புகளுக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டு உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதே மம்தா அரசு கொண்டுவந்துள்ள இப்புதிய மசோதாவின் உண்மையான நோக்கம்.

பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கும் பா.ஜ.க கும்பல்!

துப்பாக்கி முனையில்  மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனை வீடியோவாகவும்  எடுத்து வைத்து மிரட்டி, “இது குறித்து வெளியே சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்கள் போராட்டம்!

மருத்துவத்துறை கிரிமினல்மயமாவதற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியுள்ளது. பெண்கள் பாலியல் மீது வன்கொடுமைகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ள போதைப்பொருள், ஆபாச திரைப்படங்கள் போன்றவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இந்தியாவில் அதிகரித்துவரும் மாணவர்கள் தற்கொலைகள்

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மற்றும் நாட்டின் தற்கொலைகள் சராசரியைவிட மாணவர்களின் தற்கொலைகள் பெருகிவருவது அச்சமூட்டும் வகையில் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில்  மாணவர் தற்கொலைகள் 6,654-லிருந்து 13,044 வரை உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் தேதி: எஜமானின் உத்தரவுக்காக காத்திருக்கும் தேர்தல் ஆணையம்!

மொத்தத்தில் தோல்வி பயம் தலைக்கேறியுள்ள பாசிசக் கும்பல் பண-அதிகார பலத்தின் மூலம் தேர்தலை சந்திக்கவே திட்டமிடுகிறது. அப்போதும் கூட எளிதில் தேர்தலில் வெல்ல முடியாத அளவிற்கு பாசிசக் கும்பலின் தோல்வி முகம் தீவிரமாக உள்ளது

மீள்பதிவு | வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் | மின்னிதழ்

நாட்டின் கேந்திரமான கட்டமைப்புகளை பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லத் துடிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதுதான் வ.உ.சி-க்கு நாம் செய்யும் கைமாறு

அசாம்: பெங்காலி முஸ்லீம்களைக் குறிவைக்கும் காவிக் குண்டர்கள்

0
"14 முதல் 15 குண்டர்கள் முகத்தை மூடியபடி எங்களிடம் வந்து, எங்கள் அறைகளுக்கு முன்னால் முழங்காலிடுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்கள் கைகளில் கத்திகள், துப்பாக்கிகள், கம்புகள், பிளாஸ்டிக் குழாய்கள் இருந்தன. அவர்கள் எங்களை பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பிரம்பு குச்சிகளால் அடிக்கத் தொடங்கினர்".

ஹரியானா: பசுவின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முதல்வர் சைனி

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, "கிராம மக்கள் பசுக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இது போன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியவந்தால், அவர்களை யாரால் தடுக்க முடியும்?" என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

வத்வான் துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா: மோடி அச்சம் கொண்டது ஏன்?

0
துறைமுகம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள வத்வான் பகுதியில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறவில்லை. மாறாக, வத்வானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் நகரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இது ஏன்?

லடாக்கில் புதிய மாவட்டங்கள்: மக்களை ஏமாற்ற முடியாது

தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்கு முரணான இருக்கும் அனைத்து நபர்கள், கட்சிகள், இயக்கங்களையும் லடாக் மக்கள் புறக்கணிக்கிறார்கள்.

உ.பி: அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

கோட்வாலி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை, அதே பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றும் பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா: பசு மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி காவிக் குண்டர்கள் வன்முறை

"நாங்கள் பஜ்ரங் தள்ளுக்கு ஒரே ஒரு ஃபோன் போட்டால் வந்து உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போடுவார்கள். நாங்கள் போய் உன் மகளைக் கூட்டு வன்புணர்வு செய்து விடுவோம்!" என்றெல்லாம் மிரட்டி உள்ளது காவிக் கும்பல்.

ஹேமா குழு அறிக்கையும் கேரள சி.பி.எம் அரசும்

0
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது ஏன்? வன்முறையாளர்கள் மீது இதுநாள் வரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

அண்மை பதிவுகள்