Thursday, May 15, 2025

ராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம்

0
மோடி ஆட்சிக்கு வந்தபின், கும்பல் வன்முறை ஒரு தொற்று நோயாக நாட்டின் மூளை முடுக்கெல்லாம் பரவியுள்ளது. மோடி ஆட்சி தொடருமானால், காரணமே இல்லாமல்கூட மக்கள் அடித்து கொல்லப்படக்கூடும்.

புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !

3
கொடூரமான தாக்குதல் நடந்த நான்கு மணி நேரத்துக்கு பிறகு எந்தவித பதட்டமும் இல்லாமல் தன் பிம்பத்தை கட்டமைக்க படப்பிடிப்பு நடத்திக் கொண்டும், நொறுக்கு தீனி உண்டுகொண்டும் இருந்துள்ளார் மோடி.

அம்பானியின் கையில் இந்திய ஊடகத் துறை !

0
கார்ப்பரேட்டுகளின் கறி விருந்தை கார்ப்பரேட் ஊடகங்களால் கனவிலும் கேள்வி கேட்க முடியாது... இந்திய ஊடகங்களின் பிடி அம்பானியிடம் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் அல்ஜசீராவின் வீடியோ

சங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி !

0
ஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்ததாகவே இருக்கிறது...

ரபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் !

0
எல்லா வகையிலும் ஓட்டையை அடைக்கப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் ஓட்டைகள் விழுந்தபடியே இருக்கின்றன. மோடியின் ரபேல் ஊழல் வெளியே வழிந்தோடிக்கொண்டே இருக்கிறது.

வாடகை கார்களுக்கு பதில் இனி தானியங்கி கார்கள்

0
கார் உற்பத்தியின் சரிவு ஆலைகளின் கதவடைப்பு, தொழிலாளர்களின் வேலை இழப்பு தொடங்கி உதிரி பாகங்களைத் தயாரித்து சப்ளை செய்யும் சிறு குறு நிறுவனங்களையும் பாதிக்கவுள்ளது.

சித்துவின் கேள்வி : மசூத் அன்சாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த ‘தேச பக்தர்கள்’ யார் ?

0
புல்வாமா தாக்குதல்கள் குறித்து சித்து தெரிவித்த யதார்த்தமான கருத்துக்களுக்காக சங்க பரிவாரக் கும்பல் மட்டுமல்ல காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் சித்துவைக் கண்டித்திருக்கின்றன.

எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி ரூ 453 கோடி செலுத்த வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

0
ஒன்றிரண்டு மாதங்கள் வாங்கிய கடனுக்கு வட்டிகட்டாத ஏழை விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் அதே அமைப்பு, பல ஆயிரம் கோடியை கட்டத்தவறிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கரிசனத்துடன் தீர்ப்பு எழுதியிருக்கிறது

காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் !

0
தெருவில் திரியும் காவிப்படைகள் முதல் கவர்னர் பதவியில் அமர்ந்திருக்கும் காவிகள் வரை காஷ்மீர் மக்களை இந்தியர்களாகவே கருதவில்லை என தெளிவாக தெரிகிறது.

இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு !

0
சமூக ஊடக காவி ட்ரோல்கள் ஆளும் நாட்டில் மாற்றுக்குரல் எழுப்புவோர் தூக்கி அடிக்கப்படுவார்கள் என்பதைத்தான் கடந்த ஐந்தாண்டுகாலமும் இந்தியா அனுபவித்து வருகிறது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !

1
“பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்” மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் சாமியார் பிராச்சி.

இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !

2
ஹரியாணா பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்கள், தங்குமிடங்களிலேயே கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக பத்திரிகையாளர் ஃபகத் ஷா தெரிவிக்கிறார்.

பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !

0
குறைந்தபட்சம் நான்கு பேர் இறந்ததையாவது அருண் ஜெட்லி ஒப்புக்கொண்டார். ஆனால், பிரதமர் மோடியின் அலுவலகம் அதையும்கூட விழுங்கிவிட்டது...

மோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி !

7
ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பான ஊடகங்களின் அழுத்தத்தால் சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனாலும் மோடியின் மோசடிகளை மூடி மறைக்க முடியாது திணறுகிறது காவி கும்பல்.

தூய்மை இந்தியா பெயரில் ரூ. 4000 கோடி அபேஸ் செய்த மோடி அரசு !

0
ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு பின் தூய்மை இந்தியா பெயரில் வசூலிக்கப்படும் வரியை நீக்கிவிட்டதாக அறிவித்த மோடி அரசு, சட்டவிரோதமாக வரி வசூலித்துள்ள மோசடி அம்பலம்.

அண்மை பதிவுகள்