Wednesday, September 24, 2025

பாசிச எதிர்ப்பு முன்னோடி தோழர் ஸ்டாலினின் 142-வது பிறந்தநாள் !!

இறந்து 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.

விழுப்புரம் குடும்பத்துடன் தற்கொலை : தொழில் நசிவு – கந்து வட்டி || தீர்வு என்ன ?

பொருளாதார நெருக்கடி , கொரோனா ஊரடங்கு மற்றும் கந்து வட்டிக் கொடுமைகளில் இருந்து சிறு குறு தொழில்முனைவோரையும் தொழிலாளர்களையும் காக்கத் தவறிய மோடி அரசுதான் முதன்மைக் குற்றவாளி

டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !

1
டெல்லி வன்முறை குறித்து வெளியிடப்பட்டுள்ள உண்மையறியும் குழு அறிக்கை, இந்த வன்முறையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மோடியை பகடி செய்து பாடியதால் பிணை கிடையாதாம் || என்.ஐ.ஏ. அடாவடி !

சமூகச் செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்களை முடக்கிவிட்டால், எளிமையாக மக்களை திசை மாற்றி தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என்பதில் சங்க பரிவாரக் கும்பல் தெளிவாக இருக்கிறது.

100 கிலோ தங்கத்தை ஆட்டையைப் போட்டது யார் ?

தற்போது சி.பி.ஐ கையும் களவுமாக சிக்கியிருக்கக் கூடிய இந்த தங்கக் “கொள்ளை” வழக்கு இன்னும் பல உண்மைகளை அம்பலப்படுத்தக் கூடும் !

மோடி அரசின் பாசிசத் திமிர் : அடக்கப் போகிறோமா ? அடங்கப் போகிறோமா ?

1
முதல் ஐந்தாண்டு ஆட்சியில், சனாதன் சன்ஸ்தா, இந்து ஜன் ஜக்ருதி மன்ச் போன்ற உதிரிக் கும்பலின் மூலம் நேரடியாகக் கொலை செய்த சங்க பரிவாரம், இன்று அரசு இயந்திரத்தின் மூலமே நேரடியாக சித்திரவதை செய்து கொல்கிறது.

சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி

சிந்து சமவெளி நாகரிகத்து மக்கள் பிரதானமாக மாட்டுக்கறியையே உணவாகக் கொண்டனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களிலிருந்து ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர் ஆய்வறிஞர்கள்!

டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !

0
மத்திய அரசின் அணுகுமுறைகள் அவமானப்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள விவாசாய சங்கத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

அரியானா பாஜக கூட்டணி அரசை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் !

அரியானாவில் பாஜக அரசில் அங்கம் வகிக்கும் ஜேஜேபி கட்சி, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டத்தால் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!

85 வயது நேர்மையாளர் ஒருவர் சிறையில் 'சிப்பர்’ கோரியதற்கு 20 நாட்கள் இழுத்தடித்த என்.ஐ.ஏ.வை ‘ஆண்டவர்’ சும்மா விட்டது ஏன்? சத்தம் கொடுத்தால் வருமானவரித்துறை சும்மா விடாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

கர்நாடகா : டொயோட்டாவின் லாபவெறிக்கு எதிராக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் !

டொயோட்டா கிர்லோஷ்கர் நிறுவனத்தின் சுரண்டலைக் கண்டித்துத் தொடர்ந்து ஒருமாத காலத்திற்கும் மேலாக டொயோட்டா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !

லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் என்பது ஏதோ முசுலீம்களுக்கான பிரச்சினை என்று சுருக்கிப் பார்த்தோமெனில், யாரைக் காதலிக்க வேண்டும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். அனுமதியைப் பெறவேண்டிய சூழலை நாமே உருவாக்குகிறோம் என்று பொருள்

டெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பீம் ஆர்மி நிறுவனர் தோழர் சந்திர சேகர் ஆசாத், அரசாங்கம் விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று எச்சரித்தார்.

ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !

தற்சமயத்தில் ரஜினி அரசியலில் இறங்குவது பாஜகவுக்கு ஆதரவான வகையில் ஓட்டைப் பிரித்து தமிழகத்திற்குள் பாஜகவின் நுழைவை உறுதி செய்வதற்காகத்தான்.

பத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு!

0
முதல் நாள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தூங்கவிடாமல் செய்து, மனரீதியாக துன்புறுத்தியதோடு, சர்க்கரை நோய்க்கான மருந்துகளை உட்கொள்ள விடாமலும் போலீசு தடுத்துள்ளது.

அண்மை பதிவுகள்