கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்
நவம்பர் 02, 2019 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேராசிரியர்கள் வீ. அரசு மற்றும் இராசவேலு ஆகியோர் பங்கேற்ற அரங்குக்கூட்டத்தின் செய்தி மற்றும் படங்கள்.
பாட நூலிருந்து திப்பு சுல்தான் வரலாற்றை 101% நீக்கியே தீருவோம் : எடியூரப்பா !
“வரலாற்று பாட நூல்களிலிருந்து திப்பு சுல்தான் குறித்த பாடங்களை நீக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற தலைப்புகளுக்கு பாடநூலில் இடமில்லை.” என எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.
செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?
உளவு பார்க்கப்பட்டது உண்மை என்பதை வாட்சப் நிறுவனமும் ஒப்புக்கொண்டாலும், யாரால் உளவுப்பார்க்கப்பட்டார்கள் என்கிற விவரத்தை வெளியிட மறுக்கிறது அந்நிறுவனம்.
திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு !
தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கண்டித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க யாகம் செய்யுங்கள் ! சங்கி அமைச்சர்களின் ஐடியா !
தலைநகர் டெல்லி உட்பட மொத்த வட இந்தியாவும் காற்று மாசால் மூச்சு திணறிக் கொண்டிருக்கையில் கேரட் உண்ணுங்கள் ; யாகம் செய்யுங்கள் என பேசுகின்றனர் பாஜக தலைவர்கள்.
ரயில்வே தனியார்மயம் : தீவிரமாக களமிறங்கும் மோடி அரசு !
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக 50 ரயில் நிலையங்கள் மற்றும் 150 வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.
நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !
வியாபம் முறைகேட்டை ஒத்த இந்த ஆள்மாறாட்டத்தின் பின்னணியில், நிச்சயமாக நாடு முழுவதும் வலைப்பின்னல் கொண்டதொரு மாஃபியா கும்பல் இருக்கிறது.
மோடி + பாஜக = வறுமை + 300% கேன்சர் அதிகரிப்பு !
2018-ம் ஆண்டில், மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவ, சுகாதார நிலையங்களில், பரிசோதனை மேற்கொண்ட 6.5 கோடி மக்களில் சுமார் 1,60,000 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு மாதம் சம்பள பாக்கி : போராட்டத்தில் உத்தரகாண்ட் போக்குவரத்து ஊழியர்கள் !
சம்பளம் தரப்படாததை கண்டித்து உத்தரகாண்ட் போக்குவரத்து பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்டோர் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 ஐந்தாம் பாகம் | டவுண்லோடு
சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! - ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா ? - உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில் ...
7000 மூத்த பணியாளர்களை நீக்க காக்னிசன்ட் நிறுவனம் முடிவு !
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது 5000 முதல் 7000 வரையிலான பணியாளர்கள் நீக்கத்துக்கு உள்ளாவர்கள் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !
இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்சப் தெரிவித்துள்ளது.
மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., சனாதன் சன்ஸ்தா மற்றும் அதன் ஏராளமான துணை அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப்பயிற்சிகள் அளிக்கிறார்கள்... ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள்... இவர்களை என்ன செய்தது அரசுப்படைகள்?
கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் ! சென்னையில் CCCE அரங்கக் கூட்டம் !
நவம்பர்-02, 2019 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெறவிருக்கும் இந்த அரங்குக்கூட்டத்தில் பேராசிரியர்கள் வீ. அரசு மற்றும் இராசவேலு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !
விமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால்,உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.