பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்
நேர்மையான ஒரு நீதி விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, மாணவர் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.-யில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது !
நாங்கள் அனைத்திலும் செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டோம். குறைவான எண்ணெய், மசாலாக்களை உணவில் பயன்படுத்துகிறோம். சோப்பு போன்ற பிற பொருட்களையும்கூட அளவாகவே பயன்படுத்துகிறோம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு !
பாபர் மசூதி இருந்தது உண்மைதான், ஆனாலும் அங்கு ராமனுக்கு கோவில் கட்டிக் கொள்ளலாம் என வெளியிடப்பட்ட தீர்ப்பில் முரண்கள் நிறைந்து கிடக்கின்றன.
அன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் !
விவசாயிகள் தற்கொலையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகியவை பாஜக ஆண்ட மாநிலங்கள்.
புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !
புதுச்சேரி மற்றும் திருநெல்வேலியில் கடந்த நவம்பர்-7 அன்று 102-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை கொண்டாடினர். தோற்று திவாலான முதலாளித்துவத்துக்கு மாற்று சோசலிசமே என்ற முழக்கத்தின் கீழ் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தின் பதிவு.
காஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் !
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இணைய தொடர்புக்கான தடை தொடர்ந்து 100 நாட்களாக நீடிக்கிறது.
ஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி !
மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்திய இந்து தீவிரவாதிகளை கைது செய்த ஹேமந்த் கர்கரேவால் நிரபராதி என சொல்லப்பட்ட ஃபஹீம் அன்சாரி 12 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
சென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !
102-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை தமிழகம் முழுவதும் நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகள் உற்சாகத்தோடு கொண்டாடினார்கள். சென்னை மற்றும் தருமபுரியில் நடைபெற்ற நிகழ்வுகளின் பதிவு.
சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு
சென்னையின் காற்று மாசுபாடு குறித்து ஊடகங்களில் பெரியளவில் விவாதங்கள் எழாமல் இருப்பது மற்றும் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அரசுத் துறைகளும் இப்பிரச்சினை குறித்து பாராமுகமாகவே உள்ளனர்.
விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் !
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பெறுவதை தடுக்க மனுவாதிகள் பலவகையில் முயன்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்றாகவே ஜேஎன்யூ பல்கலை விடுதி கட்டண உயர்வும் இருக்கிறது.
ஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து !
“இந்தியாவின் பிரிவினைவாத தலைவர் (India’s Divider in Chief)” என்ற தலைப்பில் டைம் பத்திரிகையில் கட்டுரை எழுதிய ஆதிஷ் தசீர் மீதான அரசின் நடவடிக்கை என்ன? விளக்குகிறது இப்பதிவு.
திருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !
மனித குலத்தின் ஆகப்பெருங்கனவை நனவாக்கிய நவம்பர் - 7 ரசிய சோசலிச புரட்சியின் 102 - ம் ஆண்டை திருச்சியில் புரட்சிகர அமைப்புகள் மக்கள் பங்கேற்புடன் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் பரிசளிப்பு விழா என திருவிழாவாகக் கொண்டாடின.
பெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை !
"1984 நாவலில் சொல்லப்பட்ட பெரிய அண்ணன் கண்காணிக்கும் ஆர்வெலியன் அரசு நோக்கி நாம் மெதுவாக சென்றுகொண்டிருக்கிறோம்" என ஓய்வு பெற்ற நீதிபதியான பி. என். ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா !
தென் அமெரிக்க நாடுகளில் ஐந்தாவது பெரிய நாடான பொலிவியாவின் அதிபரான எவோ மொராலெஸ், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.எ-வின் சதித்தனத்தால், பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !
இந்த நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பில் சட்ட மீறலை நிறுவியுள்ளது, இப்போது இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்ட தீர்வைக் கொண்டுவந்துள்ளது. இந்த முரண்பாடு வரும் காலங்களில் விவாதிக்கப்படும்.