1943 வங்காள பஞ்சம் : சர்ச்சிலின் கொள்கைதான் காரணம் !
இராணுவத்துக்கு தேவையான பொருட்களின் விநியோகத்துக்கு மட்டும் முன்னுரிமை தந்தது, அரிசி இறக்குமதியை நிறுத்தியது போன்ற கொள்கை தவறுகளால்தான் இந்த பஞ்சம் ஏற்பட்டு, இந்த மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது
சென்னையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் | live streaming | நேரலை
சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெறும், ''கார்ப்பரேட் - காவி பாசிசம் - எதிர்த்து நில் ! திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டத்தின் நேரலை...
மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…
மோடியின் ‘விண்வெளி சக்தி’ அஸ்திரமும் மற்றுமொரு ஜும்லாவாக முடிந்துவிட்டதை சர்வதேச ஊடகங்கள் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கின்றன.
இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !
தன்னுடைய வரலாறை சரியாக அறிந்திருக்கும் சமூகம் மட்டுமே வரலாற்றில் இருந்து சரி தவறை கற்றுக்கொண்டு முன்னேற முடியும். பாஜக ஆட்சியில் வரலாறு திரிக்கப்படுவது புதிய விசயமல்ல.
செயற்கைக் கோளைத் தாக்கும் ஏவுகணை | மோடியின் தேர்தல் வான வேடிக்கை !
தேர்தல் நேரத்தில் பளபளப்பான பல்வேறு வான வேடிக்கைகளைக் காட்டி ஓட்டு வேட்டைக்குத் தயாராகிறார் மோடி ! தேர்தலில் தமது தாலியறுத்த மோடிக்கு வேடிக்கை காட்டுவார்களா மக்கள் ?
மேற்கு வங்கத்தில் வைரலாகும் பாஜக-வுக்கான வேட்பாளர் ஆலோசனை !
மனிதர்களைக் காட்டிலும் மாட்டுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியின் வேட்பாளர்கள் மாடுகளாக இருப்பதுதானே சரியாக இருக்க முடியும்?
மீண்டும் ஒரு மோடி ஆட்சியை இந்த நாடு தாங்காது !
மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜகவின் கீழ் இந்தியாவின் மதச்சார்பின்மை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் : மார்ச் 30 சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் !
வருகிற மார்ச் - 30 சனிக்கிழமையன்று சென்னை, தி.நகர் - முத்தரங்கன் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
முதலாளித்துவம் கொல்லும் : நியூசிலாந்து பிரதமர் ஜேசினா ஆர்டர்ன்
முதன்மை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தி நேசனுக்கு அளித்த பேட்டியில் முதலாளித்துவம் மக்களை ஏமாற்றி விட்டதாக ஆர்டர்ன் கூறியுள்ளார்.
அரசுப் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு !
பொது சுகாதாரத்துக்கு, அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அதிகரிப்பதுதான் ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்கு உதவும் ஒரே வழி. அது இங்கே நடக்கவில்லை.
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் அறிமுக விழா | live streaming |...
வழக்கறிஞர் தி. லஜபதிராய் அவர்கள் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? சென்னையில் நூல் அறிமுக அரங்கக் கூட்டம் ! வினவு நேரலை...
சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றவாளி அசீமானந்தா விடுதலை !
நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் 68 பேர் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்புக்கு எவரும் காரணமில்லை; தானாகவே குண்டுகளை வைத்துக்கொண்டு அவர்கள் இறந்துவிட்டார்கள் போலும் !
காஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் ! தொடரும் பயங்கரம்
அப்பட்டமான அரசு பயங்கரவாதத்தை காஷ்மீரில் நிகழ்த்திவருகிறது இந்திய அரசு. ‘தேசப் பாதுகாப்பு’ என்கிற பெயரில் நடத்தப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்ட பின்னும் அமைதிகாக்கும் நம்மையும் தனது கூட்டாளிகளாக சேர்த்துக் கொள்கிறது!
நாடார் வரலாறு கறுப்பா… ? காவியா… ? | சென்னையில் நூல் அறிமுக விழா !
நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் அறிமுக நிகழ்வு வரும் 22.03.2019 அன்று மாலை 5 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக... !
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 20/03/2019 | டவுண்லோடு
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ? | பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி | அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும்... முதலான கட்டுரைகள் ஒலி வடிவில் !