மாட்டை வெட்டிய குற்றச்சாட்டுக்கு NSA ! போலீசை கொன்ற காவிகளுக்கு பாராட்டு !
மாட்டு மூளை காவிகளின் ஆட்சியில் மனித உயிர்களுக்கு மயிரளவுகூட மதிப்பில்லை என்பதை உத்தர பிரதேசத்தில் நடந்துவரும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது !
ஸ்டெர்லைட் – மோடி - எடப்பாடி – போலீசு கூட்டணியை முறியடித்து ஸ்டெர்லைட்டை இழுத்து மூட மீண்டும் ஒரு டெல்லிக்கட்டு போராட்டத்திற்கு தயாராவோம் !
தேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல்...
அரசியல் நோக்கத்திற்காக மூன்று ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகியிருக்கிறது, என்கிறார் கன்னையா குமார்.
பாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது | புருடா விடும் அமித்ஷா !
1998 முதல் 2016 வரையில் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் அங்கே நடைபெற்ற கலவரங்களின் எண்ணிக்கை 35,568.
அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் !
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் செயல்திட்டத்தை ஆட்சியிலிருக்கும் இந்துத்துவ அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் அமல்படுத்திவருகிறது. இதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இந்தி தெரியாதா ? தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போ ! மோடி தர்பாரின் இந்தி வெறி !
நான் இந்தியன், இந்தி பேச மாட்டேன். முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள். அவரவர் தாய் மொழியைப் பேசும் இந்தியர்களை கேவலமாக நடத்தாதீர்கள்” என கடுமையாக தனது ட்விட்டரில் சாடியிருக்கிறார் ஆபிரஹாம்.
அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு !
அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை திட்டமிட்டு இலாபத்தை குறைத்துக் காட்டி, தனியாருக்குப் பங்கு போடத் துடிக்கிறது மோடி அரசு.
சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு செல்லாது : உச்சநீதிமன்றத் தீர்ப்பு மோடிக்கு பாதகமா ?
அலோக் வர்மா, தனக்குள்ள 20 நாட்களில் எந்தவிதமான முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது. அஸ்தானா மீதான புகார் மீண்டும் கிடப்பில் போடப்படும்.
ஆண்டிராய்டில் மூழ்கும் மாணவர்களை மீட்கும் வழி – விளையாட்டு | விருதை செஸ் போட்டி
சதுரங்கபோட்டிகளை தேசிய அளவில் தோ்ச்சி பெற்ற நடுவா் திரு. பிரேம்குமார் குழுவினா் நடத்தினா். முதல் நாள் செஸ் பயிற்சியில் 270 மாணவ மாணவியர் கலந்து கொண்டனா்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்சநீதிமன்றம் கார்ப்பரேட்டுகளுக்கானது – மக்கள் அதிகாரம் | திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சட்டங்களும் தீர்ப்புகளும் வாதங்களால் மாறாது, போராட்டங்களால்தான் மாற்றியமைக்க முடியும். ஸ்டெர்லைட் தீர்ப்பைக் கண்டித்து திருச்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
’உயர்’சாதி ‘ஏழை’களுக்கு 10% இடஒதுக்கீடு : மோடி அமைச்சரவை ஒப்புதல்
உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்படுவதில் பல சட்ட சிக்கல் இருந்தாலும், சங் பரிவாரங்களின் நீண்ட நாள் திட்டம் அது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் பாஜக : கும்மிடிப்பூண்டி முற்றுகைப் போராட்டம் | live
அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் பு.ஜ.தொ.மு. திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று காலை 10 மணியளவில் கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தை நடத்துகிறது.
“சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்து வருகிறார்கள் ” – அமர்த்தியா சென்
“மற்றவர்கள் கருத்தை சகித்துக் கொள்ள முடியாத தன்மை கவலைக்குரியது. சிந்திப்பதற்கும் திறனாய்வதற்குமான திறனை இவர்கள் இழந்துவருவதையே இது காட்டுகிறது”
சவுதி இளவரசரிடம் மண்டியிட்ட நெட்ஃபிளிக்ஸின் கருத்து சுதந்திரம் !
சட்ட ரீதியாக சவுதி அரசு அணுகியதாலேயே அதை நீக்கினோம். அதை நீக்கவில்லை என்றால் ஐந்தாண்டு சிறை தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நெட்ஃபிளிக்ஸ் தனது செயலுக்கு விளக்கமளிக்கிறது.
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு !
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எதிர்வரும் ஜனவரி 10-ம் தேதி விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது

























