நாகர்கோவில் : பா.ஜ.கவின் தீண்டாமை வெறி
இந்துக்களின் கட்சி என்றால் கவுன்சிலருக்கும் அவரது கணவருக்கும் அருந்ததியர்கள் இந்துவாக தெரியவில்லையா? பி.ஜே.பி அருந்ததியரிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கிறதா? மக்கள் கேள்வி!
திருச்சி :இந்தி எதிர்ப்பு போராளி நடராசன் நினைவேந்தல்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடமை பேசிய, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் கொண்ட பண்பாடு, தமிழ் பண்பாடுதான்.
ஐ.டி துறை யூனியன் – கலந்துரையாடல் வீடியோக்கள்
கடந்த 10-1-2015 அன்று சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்ட உரைகளின் ஆடியோ, வீடியோ பதிவுகள்.
ஸ்ரீரங்கத்தில் பார்ப்பன அடிமை விழா – முற்றுகை போராட்டம்
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பிரம்ம ரத பல்லக்கு தூக்கும் விழாவை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் கல்லூரி, திருவாரூர் பள்ளி – பு.மா.இ.மு போராட்டங்கள்
ஊழல் மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து - ஆர்ப்பாட்டம் மற்றும் திருவாரூர் அம்மையப்பன் பள்ளியில் பாழடைந்த கட்டிடத்தை இடிககும் போராட்ட வெற்றி.
ஐ.டி துறையில் தொழிற்சங்கம் – சென்னையில் கூட்டம் – வருக
கலந்துரையாடல் கூட்டம் நாள் : 10-1-2015 நேரம் : மாலை 5 மணி இடம் : பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம், சென்னை OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
டி.சி.எஸ் கோட்டைக்குள்ளே புகுந்த புஜதொமு – படங்கள் !
இன்று 09.01.2015 சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே காலை 8 மணி அளவில் தோழர்கள் நுழைந்தனர் - படங்கள்
TCS கொச்சி அராஜகம் – 500 ஊழியர்கள் வேலை நீக்கம்
வேலைநீக்கப்படவிருக்கும் ஊழியர்களை அழைக்கும் எச்.ஆர் (மனிதவளத்துறை) அதிகாரி, நிறுவனத்தின் தேவைகளுக்கு அவர்கள் பொருத்தமாக இல்லை என்று கூறி அவர்களிடம் வேலைநீக்கத்துக்கான கடிதத்தை கொடுக்கிறார்.
காவிரியை பாதுகாக்க மன்னார்குடி முற்றுகை போராட்டம்
காவிரி டெல்டா பகுதியின் ஆதாரமாகவும், 3 கோடி தமிழர்களின் நீர் ஆதாரமாகவும், பல்லுயுரினப் பெருக்கத்தின் உயிர்ச்சங்கிலியாகவும் விளங்கும் காவிரி டெல்டாவைப் பாதுகாத்திட அணிதிரள்வோம்
தோனி ஓய்வும் டி.சி.எஸ் வேலை பறிப்பும்
தோனிக்காக தேசமே கவலைப்படுகிறது! இவர்களுக்காக...
கொலைகார அமித் ஷா விடுதலை !
கடைசி இரண்டு நாள் விவாதங்களில் சிபிஐ சார்பில் இளநிலையில் உள்ள சாதா வழக்கறிஞரே பதினைந்து நிமிடங்களில் வண்டு முருகன் பாத்திரத்தை ஏற்று முடித்து வைத்தார்.
TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பை நிறுத்தும் சக்தி எது ?
சென்னையில் நாம் 50,000 பேர். இந்தியாவில் 3 லட்சம் பேர். நாம் சங்கமாக ஒன்று திரண்டால் அது டி.சி.எஸ் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஐ.டி. துறைக்கும் முன்மாதிரியாக அமையும்.
பேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !
குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நான்கு நாட்கள் பேருந்து நிறுத்தத்தை அங்கீகரித்த ஊடகங்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்படுவதை இனம் காண்போம்
சென்னை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று
சமூகப் பரிமாணங்களை அறிய உதவும் வெளியீடுகள், காலத்தை வென்ற மாஸ்கோ நூல்கள், பெரியார் -அம்பேத்கர் படைப்புகள், மாற்றத்திற்கு வித்திடும் மார்க்சிய - லெனினிய சிந்தனைகள்... "கீழைக்காற்று" அழைக்கிறது.
மணல் கொள்ளை : ஆவணங்களில் ஒளியும் அதிகார வர்க்கம்
"நாங்கள் எந்த அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுக்க மாட்டோம். நீங்கள் தான் பேச்சு வார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்தீர்கள். கேட்ட ஆவணங்களை வாங்கிக் கொடுப்பது உங்கள் கடமை"