Saturday, May 10, 2025

உசிலம்பட்டியில் காரல் மார்க்ஸ் – லெனின் பிறந்தநாள் விழா !

2
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாட்டாளி வர்க்க பேராசான்கள் காரல் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் பிறந்த நாட்களை நினைவுகூரும் விழா மே 4-ம் தேதி நடைபெற்றது.

ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?

8
நிலக்கரிக்கே இத்தனை ஊழல் மோசடிகள் என்றால் இரும்புக்கு இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம். ஒதுக்கீடு வாங்குவதற்கு மாமுல் கொடுக்கும் ஜிண்டால், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மகா மாமூல் வீசும் என்பதில் ஐயமில்லை.

மோடியை எதிர்த்து போராடிய முகுல் சின்காவுக்கு இறுதி வணக்கம்

9
குஜராத்தில் மோடி அரசின் பாசிச காட்டு ராஜ்யத்தை தளராமல் எதிர்த்து நின்ற விஞ்ஞானி மற்றும் வழக்கறிஞர் முகுல் சின்காவின் நெஞ்சுறுதியை வணங்குவோம்.

விவசாயிகளுக்கு தேவை புரட்சி – விவிமு பொதுக்கூட்டம்

0
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து, பாரம்பரிய விதை ரகங்களை அழித்து, ஒழித்து வருகின்றன பன்னாட்டு கம்பெனிகள். இந்த விதைக்கு அவர்கள் கொடுக்கும் பூச்சி மருந்துதான் பயன்படுத்த வேண்டும். இதுவாடா பசுமைப் புரட்சி!

கும்ஹோ நிறுவனத்தில் தொழிலாளி லோகநாதன் படுகொலை !

2
அன்று சென்சாரை துண்டித்து, துடிதுடிக்க அம்பிகாவின் கழுத்தை அறுத்த அதே முதலாளித்துவ லாபவெறிதான், இன்று லோகநாதனின் உயிரையும் காவு கொண்டுள்ளது.

தோழர் சீனிவாசன் 2-ம் ஆண்டு சிவப்பஞ்சலி

1
தோழரின் நினைவுகள் நம்மோடு, நம் இயக்கத்தோடு என்றும் நீங்காது நிலைத்திருப்பவை. தோழரின் அஞ்சலி நாள் அவரது அரசியல் களமான சேத்துப்பட்டு பகுதியில்ம.க.இ.க குடும்பங்களோடு தோழரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு சிறப்பாக நினைவு கூரப்பட்டது.

தோழர் ரேனா என்கிற ரெங்கசாமிக்கு சிவப்பஞ்சலி

4
மே-1 அன்று தஞ்சையில் நடைபெற்ற மீத்தேன் எதிர்ப்பு முற்றுகையிலும் துடிப்புடன் கலந்து கொண்டார். மரணம் நெருங்கிக் கொண்டிருந்த அந்தக் காலை நேரத்தில் கூட திராவிட இயக்கத்தின் பிழைப்புவாத, காரியவாத அரசியலை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்.

கத்தாரில் கால்பந்து மைதானத்திற்காக 4,000 தொழிலாளிகள் பலி

4
வளர்ச்சி, அன்னியச் செலாவணி என்று உள்நாட்டிலேயே லட்சக்கணக்கான விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலியாக்கும் இந்த அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீரும் வடிப்பதில்லை.

லண்டன் பாதாள ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்

0
லண்டன் தரையடி சேவை ரயில் நிலையங்களின் அனைத்து பயணச் சீட்டு கவுண்டர்களையும் இழுத்து மூடி நூற்றுக் கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்ட முடிவு செய்திருப்பது நிர்வாகத்தின் பயங்கரவாதம்

தஞ்சை மீத்தேன் அலுவலகம் முற்றுகை – 600 பேர் கைது

1
கூடங்குளத்தில் செய்தது போல, இங்கு ஏதோ ஒரு வகையில் மீத்தேன் எடுத்து விட முடியாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முறியடித்தே தீருவோம்.

மே நாளில் மது வழங்கிய முதலாளி – தடுத்த தோழர்கள் கைது

0
ஹூண்டாய் நிறுவனத்துக்கு கார் கதவுகள் தயாரிக்கும் சுங்வூ நிறுவனம் மே தினமன்று தொழிலாளர்களை 7 வேன்களில் அழைத்துச் சென்று குடித்து கொண்டாட ஏற்பாடு செய்திருக்கின்றது. முற்றுகையிட்ட தோழர்கள் கைது!

சென்னை – பெங்களூரு நண்பர்களை சந்திக்க அழைக்கிறோம்

3
வாருங்கள் – கரம் கோர்ப்போம். சென்னையில் இருக்கும் நண்பர்கள் வரும் ஞாயிறு அன்று 04.05.2014 மாலை 4 மணி முதல் 7 மணி வரை அலுவலகத்திற்கு வருகை தரலாம்.

தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 28/04/2014

6
குஜராத் 'வளர்ச்சி', 'அமைதி', ஜெயா லாவணியில் இருந்து மக்களுக்கு விடுதலை, தமிழக பா.ஜ.க தலைவர்கள் காசி யாத்திரை மற்றும் பல செய்திகளும் நீதியும்.

முல்லைப் பெரியாறு போராட்டத்தை விலை பேசும் தரகன் ஜோதிபாசு

5
பெரியாறு அணையின் முழு உரிமை தமிழகத்துக்குத்தான் என மோடியிடம் வாக்குறுதி வாங்கும் யோக்கியதை உனக்கும் தருவதற்கான யோக்கியதை மோடிக்கும் உண்டா?

குடி, தற்கொலை, விபத்து – சாதனை படைக்கும் தமிழகம்

14
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீயிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தனர். இப்போது அதிக எண்ணிக்கையிலான ஆண்களும் தம்மை மாய்த்துக் கொள்ள தீயிட்டுக் கொள்கின்றனர்.

அண்மை பதிவுகள்