மோடியின் ஆட்சியில் புதுதில்லி குற்றங்களில் நம்பர் ஒன் !
பண்டைய வரலாற்றில் இந்திரப் பிரஸ்தம் என அழைக்கப்பட்ட புதுதில்லி இன்றைக்கு வன்முறையில் நம்பர் ஒன் பிஸ்தாவாக இருப்பதன் காரணம் என்ன?
மீண்டும் மனுதர்ம ஆட்சி ! நாளை சென்னை பொதுக்கூட்டம் – வாருங்கள் !
மீண்டும் மனுதர்ம ஆட்சி!மீண்டும் காலனியாக்கம்! சேட்டுகள் - பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்! மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து... செப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி பொதுக்கூட்டம் சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில்
களச் செய்திகள் – 31/08/2016
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்! செப்டம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, காஞ்சிபுரம்
மோடியின் விளம்பரமும் திரிபுரா நெடுஞ்சாலையும்
இரவு பத்து மணிக்கு மேல் அழைத்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட பிரதமர், வேறு வழியில்லாததால் அழைக்க நேர்ந்தது என குறிப்பிட்டார்.
ஒரு வரிச் செய்திகள் – 29/08/2016
காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய அரசு ஊரடங்குச் சட்டம் போட்டு பேல்லட் குண்டுகளை வீசுமா இல்லை அரிசிப் பைகளை வழங்குமா?
பீகார் வெள்ளம் : வடக்கிலும் ஒரு செம்பரம்பாக்கம் !
ஒருபக்கம் கங்கா மாதா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் திட்டமிட்ட ரீதியில் ஆகக்கேடான நீர்மேலாண்மை திட்டங்களின் மூலம் அந்த நதியைக் கொன்று வருகின்றது மத்திய பாரதிய ஜனதா அரசு.
செப் 1 சென்னை பொதுக்கூட்டம் மற்றும் களச் செய்திகள்
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சென்னையில் பொதுக்கூட்டம், விருத்தாசலம், கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம், காவிரி நீர் உரிமையை பாதுகாத்திட சீர்காழியில் சாலை மறியல்..
திருச்சி களச் செய்திகள் 26/08/2016
பா.ஜ.க அரசாங்கம் கல்வியை வளர்ப்பது, முன்னேற்றுவது என்ற பெயரில் பழைய குலக் கல்வியை பெயர் மாற்றி புதிய கல்விக் கொள்கையாக கொண்டு வர துடிக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைப் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி என்று கல்வியை விட்டே விரட்டியடிக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது.
மோடி செங்கோட்டை உரை – பொய்யும் புனைவும்
’சுதந்திர’ தினத்தன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பின் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
அப்பல்லோவுக்கு போட்டியாக மும்பை தனியார் மருத்துமனை சிறுநீரக மோசடி
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையை தொடர்ந்து மும்பையின் ஹிரநந்தனி கார்ப்பரேட் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துமனையிலும் கிட்னி திருட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூடு டாஸ்மாக்கை – கும்முடிப்பூண்டியில் முற்றுகைப் போராட்டம்
மனு கொடுத்த போது மக்களை மதிக்காத தாசில்தார் ஓடோடி வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேசினார். இன்னும் ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் கடை கண்டிப்பாக அகற்றப்படுமென கூறினார். ஆனால் தாசில்தாரின் வாய்ஜாலத்துக்கு மயங்காத மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
எச்சரிக்கும் எண்கள் – 18/08/2016
ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்க குடல்புழு நீக்கும் மாத்திரை எப்படி தீர்வாகும்? குறைபாட்டினால் வரும் நோய்தான் புழுவென்றால் ஊட்டச்சத்து குறையை உருவாக்கும் அந்த ‘வைரசின்’ பெயர் அரசு!
சட்டப்பூர்வமாகும் பசுப் பாதுகாப்பு காவி குண்டர் படை !
இனி நம் வீட்டு சமயலறையை அதிகாரபூர்வமாகவே இந்து மதவெறியர்கள் சோதனையிடுவார்கள். நீங்களும் தடுக்கமுடியாது. தடுத்தால் ”கௌரவ அரசு ஊழியரை” பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்கு ஆளாவோம். தாக்குதலுக்கும் ஆளாவோம்.
ஒரு வரிச் செய்திகளில் ‘சுதந்திர தினம்’ !
சமூக நீதி கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். தலித், பழங்குடியினர் உள்ளிட்டோரை நாட்டு வளர்ச்சியில் அரவணைத்து செல்ல வேண்டும் – மோடியின் செங்கோட்டை உரை
காண்ட்ராக்ட் சுரண்டல் – மீத்தேன் – ஷேல் எதிர்ப்பு போராட்டங்கள்
தடாகம் ரோடு என்பெஸ்ட், கௌரி மெட்டல் ரோட்டோரோ தொழிலாளர்களின் போராட்டத்தால் தவிக்கிறது. இதற்கெல்லாம் சாவுமணி அடிக்கும் காலம் வரப்போகிறது எனும் முன்னறிவிப்புதான் பு.ஜ.தொ.மு.வின் பிரச்சார இயக்கம்

























