சத்தியமங்கலம் டாஸ்மாக் கடைகளை மூடு – ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 16.06.2016 மாலை 5 மணி பாகலூர் சர்க்கில் அருகில - டாஸ்மாக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, திருட்டு, ரியல் எஸ்டேட் கொலைகள் என எல்லா சமூக குற்றங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.
காலில் சூடு போட்ட ஆசிரியைக்கு எதிராக மக்கள் போராட்டம்
பு.மா.இ.மு தோழர்கள் போராட்டம் கொடூரம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு மக்களிடம் இந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்து கைது செய்யும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.
முதலாளித்துவத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போர்கோலம்
நிலபிரபுத்துவத்தை அழித்து முதலாளித்துவ ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் மக்கள் இன்று தங்களுக்கான ஜனநாயகத்தை காப்பாற்றப் போராடி கொண்டு இருக்கிறார்கள்.
ஏழை சிறுநீரகங்களை விற்கும் அப்பல்லோ மருத்துவமனை
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களின் வறுமையை பயன்படுத்தி சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது.
மோடியின் இரண்டாண்டு சாதனை – விவசாயிகள் தற்கொலை
2015-ம் ஆண்டு இப்பகுதியில் மட்டும் சுமார் 1130 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்போது 92 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இயந்திரமயமாக்கம் பெயரில் தொழிலாளிகளைக் கொல்லும் ஃபாக்ஸ்கான்!
பாக்ஸ்கான் கிட்டத்தட்ட 60,000 சீனத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி அதற்கு பதிலாக தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த இருக்கிறது.
கோத்தகிரி ஆற்றை ஆக்கிரமிக்கும் கோபால்ஜி !
அரசுக்குச் சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது, தண்ணீர் திருட்டு, மரம் திருட்டு, அனுமதி இன்றி காட்டேஜ் கட்டுவது, கல் உடைப்பது என பல்வேறு குற்றச் செயல்கள் நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டது.
குல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்
இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள் என தங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் சாட்சியம் கூறினார்.
புத்தகக் காட்சியில் ஏமாறாமல் இருப்பது எப்படி ?
"அதிகம் விற்றது"... "இந்த வாரம் பத்திரிகையில் வந்தது", "அந்தத் தொலைக்காட்சியில் அவர் சொன்னார்", "முகநூலில் அமர்க்களமாக போட்டிருந்தார்கள்" என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு.......
வீட்டுக்கு கங்கை – அடுப்புக்கு ஆப்பு !
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை அறிவிக்கும் பொழுதே சாகக் கிடக்கும் மக்களுக்கு கங்கையின் புனித நீர் நேரடியாக கிடைக்கும் வண்ணம் இணைய செயலியை அறிமுகப்படுத்தப் போகிறது மோடிகும்பல் !
களச் செய்திகள் – 06/06/2016
பார் கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து வழக்கறிஞர் சமூகத்தை நீதிபதிகளின் கொத்தடிமையாக்காதே! அதிகாரிகளை மிரட்டும் சுந்தரமூர்த்தி, இராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்காததன் மர்மம் என்ன?
ஏரி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய மக்கள் அதிகாரம்
"பீஸ் மீட்டிங் என்பதெல்லாம் ஏமாற்று. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றமாட்டார்கள். மக்களே அதிகாரத்தை கையிலெடுக்கும் போதுதான் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்."
குமுதம் ரிப்போர்ட்டரின் அவதூறு – வி.வி.மு கண்டனம் !
அறையில் உட்கார்ந்து கொண்டு, தனக்கு விருப்பமான பிரமுகர்களிடம் காசு வாங்கிக்கொண்டு, அரைகுறையான தகவல்களைக் கொண்டு இட்டுக்கட்டி செய்திகளை உற்பத்தி செய்து தள்ளுவது என்பதுதான் குமுதம் ரிப்போர்ட்டரின் ‘பத்திரிகை தர்மம்’
கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பாடத்திட்டத்தையும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றுவதில் தற்போது பகுதியளவு வெற்றி பெற்றுள்ளனர் இந்துத்துவ அமைப்புகள்.
சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று
கீழைக்காற்று 39-வது சென்னை புத்தகக் காட்சியில் கடை எண் 72 - 73 தீவுத்திடல், சென்னை - 2
ஜூன் 1-13, 2016 வேலை நாட்கள் : மதியம் 2 முதல் இரவு 9 வரை விடுமுறை நாட்கள் : காலை 11 முதல் இரவு 9 வரை

























