பெண் விடுதலையே நமது வேலை ! – உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்
பெண்களை விடுதலை முன்னணி அரங்கக் கூட்டம், மார்ச் - 8, மாலை 3.00 மணி, S.D. திருமண மண்டபம், GST ரோடு, குரோம்பேட்டை. அனைவரும் வருக!
ஒரு வரிச் செய்திகள் – 28/02/2014
சத்தியமூர்த்தி பவன் தாக்குதல், ராம்விலாஸ் பாஸ்வான் கூட்டணி, ராஜ்நாத் சிங் மீது ராமகோபாலன் ஆத்திரம், டெண்டுல்கரும் ரெனால்ட்ஸ் பேனாவும் - மற்றும் செய்திகளும் நீதியும்.
தில்லைக் கோயில் மீட்போம் – கோவையில் அரங்கக் கூட்டம்
50 தோழர்கள் போராடி சிறைக்கு சென்றதைத் தொடர்ந்து புஜதொமு, மகஇக , மற்றும் ஆதரவாளர்கள் , மாணவர்களை அணிதிரட்டி கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஒரு வரிச் செய்திகள் – 24/02/2014
ராஜீவ் கொலை வழக்கும் பா.ஜ.கவின் இரட்டை வேடமும், ஜெயலலிதா பிறந்த நாள் செய்திகள், சுப்ரமணியன் சாமியின் அங்கலாய்ப்பு - இன்னும் செய்திகளும் நீதியும்.
ஒரு வரிச் செய்திகள் – 21/02/2014
ராஜீவ் கொலை வழக்கு, தெலுங்கானா மாநிலம் உருவாக்கம், அண்ணா ஹசாரேவும் மமதா பானர்ஜியும் - செய்திகளும் நீதியும்.
இந்தியக் கார்களுக்கு விபத்து நிச்சயம்
நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் முன்பக்க தாக்க சோதனையில் மேற்குறிப்பிட்ட ஐந்து ரக கார்களும் ஐந்திற்கு பூஜ்ஜியம் (0/5) மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளன.
மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி
அமிர்தானந்தமயி, வெறுந் தண்ணீரில் விளக்கெரிய வைத்த அதிசயத்தை கண்டு பக்தர்கள் வியப்படைகின்றனர், கூட்டத்திலுள்ள 7 வயது சிறுமி அதேபோல் தண்ணீரில் விளக்கெரிய வைத்தார்.
ஐபிஎல் ஏலம் : முதலாளிகளின் ஜாலம் !
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் அனைத்து விறுவிறுப்புகளும் இந்த ஏல நிகழ்வில் இருந்தன. இதில் மேட்ச் பிக்ஸிங்குகளும், சூதாட்டங்களும், திரை மறைவு பேரங்களும் நமக்கு தெரியப் போவதில்லை.
ஒரு வரிச் செய்திகள் – 13/02/2014
முகேஷ் அம்பானி மீது வழக்கு, சந்தனமாகும் கூவம், அம்மா ஆசி பெற்ற கரிகால் சோழன் - செய்திகளும், நீதிகளும்.
குழந்தையைக் கொன்ற பெப்சி !
பன்னாட்டு நிறுவனத்துக்கு பகடைக்காயாய் இன்னும் எத்தனை உயிர்கள்? இப்போதே விரட்டியடிப்போம் பன்னாட்டு குளிர்பானங்களை !
காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!
அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.
தில்லை கோயில் மீட்பு மாநாடு – பிரச்சாரம்
சிதம்பரம் நடராசர் கோவிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம்!
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க புமாஇமு ஆர்ப்பாட்டம் !
மாநகராட்சிப் பள்ளிகளைதனியாருக்கு தாரை வார்க்காதே! தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தாதே! அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரம் உயர்த்து
மாண்புமிகு எருமை மாடுகள் !
முசுலீம்களின் வாக்குகளை வாங்கி அமைச்சரான ஆஸம் கானின் எருமைகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்களுக்கு இல்லை.
செல்போன் டவரில் போராடிய சித்தார் வெசல்ஸ் தொழிலாளிகள்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, இயந்திரங்களை இயக்கி, கண்விழித்து, வெல்டிங் ராடுகளை பற்ற வைத்து இலக்கை அடைய போராடியதன் விளைவாய் எழுந்து நிற்பதுதான் இந்நிறுவனம்.