Wednesday, November 19, 2025

களச் செய்திகள் – 04/04/2016

0
நொய்யல் ஆற்றை அழித்து விட்டு நாடகமாடும் பிரிக்கால் முதலாளி, டாஸ்மாக்கை எதிர்த்தால் தேசத் துரோக வழக்கு - விருதை ஆர்ப்பாட்டம், பி.ஆர்.பியை விடுவித்த நீதிமன்றம் - பென்னாகரம் வி.வி.மு செய்தி.
பண்டைய இந்தியாவில் பாரத்மாதா இல்லை1

ஐரோப்பிய மம்மி பெற்றெடுத்த பாரத் மாதா !

19
இனி பாரத் மாதா கி ஜெய் என்று ஒருவர் முழங்கினால் அது இந்து ஞான மரபின் கண்டுபிடிப்பு அல்ல, ஐரோப்பாவின் இரவல் சரக்கு என்பதை தெளிய வைப்போம்!
லாஹுர் பூங்கா

லாகூர் இக்பால் பூங்கா படுகொலை !

9
பாகிஸ்தானில் ஷியாக்கள், அஹ்மதியாக்கள், கிறித்தவர்கள் மீது வகாபிய பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் நடத்தும் படுகொலையினால் அந்நாடே சுடுகாடாகி வருகிறது.

களச்செய்திகள் 24/03/2016

0
மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளின் பிரச்சாரம் மற்றும் போராட்டச் செய்திகள்!

மல்லையாவுக்கு வரவேற்பு – விவசாயிகள் தற்கொலையா ? – ஆர்ப்பாட்டம்

3
ஒரு விவசாயி வாங்கிய கடனை கட்டவில்லை என்பதற்காக அவரை கடுமையாக தாக்குகிறது என்றால் இந்த சட்டம் போலிசு அரசு என அனைத்தும் விவசாயிகளுக்கு எதிராகவும் முதலாளிகளையும், கிரிமினல்களையும் பாதுகாக்கவும் தான் இருக்கிறது

மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள் – மாணவர் கடமை என்ன ?

0
’’அநீதிகளுக்கெதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்று நாட்டின் விடுதலையை சாதிக்கும் கடமையை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார் பகத்சிங்.

தேவர்சாதிவெறியைக் கண்டித்து உடுமைலையில் ஆர்ப்பாட்டம்

9
உடுமலைபேட்டை மக்கள் அதிகாரம் சார்பில் சங்கரைக் கொன்ற தேவர் சாதிவெறியர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், தோழர் சூர்யா தலைமையில் நடைபெற்றது.
for icon

விஷாலின் கருணை, யமுனையின் துயரம் – குறுஞ்செய்திகள்

0
அடித்தது நியாயம்தான், அடிபட்டது பாவம்தான் என்று அந்த ஒரு இலட்சத்தை கொடுத்து விட்டால் பாவமும் போய்விடும், நியாயமும் சமாதானமாகும் என்கிறார் விஷால்.
பென்னாகரம் தெருமுனைக்கூட்டம்

பென்னாகரம் கிறித்துவ தொண்டு நிறுவனத்தின் மோசடிகள்

15
மாற்றுத் திறனாளிகளை அழைத்து வந்து மறுவாழ்வு கொடுப்பதாக கூறி வெளிநாட்டவர் வரும்பொழுது இவர்களை காட்டி போட்டோ எடுத்துகொள்வது, உதவுவது போல் நடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். இவர்களின் திருட்டு வேலைகள் எல்லாம் கடந்த ஓராண்டுகளாக அம்பலப்பட்டு நாறிவருகிறது.
கௌசல்யா - சங்கர் திருமணப் புகைப்படம்

பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை செய்யப்பட்டது ஏன் ?

43
திராவிட எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் இனவெறியும், தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆகவும் பேசும் பல பத்து தமிழினவாதிகளின் குழுக்களுக்கும் இந்தக் கொலையில் பங்கில்லையா?

தருமபுரி, சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்

0
"நம்மை வாழவிடாமல் சீரழிப்பது, சீரழித்து ரசிப்பது இந்த அரசுதான். இந்த அரசை நம்பி பலனில்லை. மேலப்பாளையூர் பெண்கள் போராட்டத்தைபோல, கேரள தேயிலை தோட்ட பெண்களை போல நாம் போராட வேண்டும்"

தில்லி ஜே.என்.யூ-வில் மனுஸ்மிருதி எரிப்பு !

18
தமிழகத்தில் இந்துமதவெறியை எதிர்ப்போரை சுட்டுத்தள்ளுவோம் என்று முழங்கும் பா.ஜ.க-வின் ரவுடி எச்.ராஜா தற்போது என்ன செய்வார்? அவரது முன்னாள் ஸ்வயம் சேவகர்களே இன்று மனுஸ்மிருதியை எரித்திருக்கிறார்கள்.

பூலோக சொர்க்கத்தின் நரக புள்ளி விவரங்கள் !

3
உலக சுகாதார நிறுவனத்தின் சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் நிகழும் வன்முறைகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காடுகள் அமெரிக்காவில் நிகழ்கிறது.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இனி துப்பாக்கி தூக்கலாம் !

0
தனி நபர் சுதந்திரம் என்பது எது? ஆயுதம் வைத்து கொ(ல்)ள்வதா? அல்லது அதை எதிர்ப்பதா? குடித்து சீரழிவதா இல்லை டாஸ்மாக்கையே தடை செய்யக் கோருவதா?

ஜே.என்.யூவை ஆதரித்து இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் !

0
ஜே.எம்.யூ மாணவர்-ஆசிரியர் போராட்டத்தை ஆதரிப்போம்! 03-03-2016 காலை 10 மணி வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம் - தோழர் மருதையன், தோழர் ராஜூ, திரு சுப. வீரபாண்டியன், பேராசிரியர் சிவக்குமார், தோழர் கணேசன் உரை

அண்மை பதிவுகள்