பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்
தூர்தர்ஷன் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையமும் பெயரளவிலான எச்சரிக்கையுடன் நிறுத்திக்கொண்டது. பகலில் ஒளிபரப்பாகும் எந்த டிடி நியூஸ் புல்லட்டினை எடுத்துக்கொண்டாலும் அது பிரதமர், பிரதமர், பிரதமர் மற்றும் அவரது பிரச்சாரப் பயணம் பற்றிய செய்திகளால் நிரம்பியுள்ளது.
”வாட்ஸ் ஆப்”பிற்கு மோடி அரசு நெருக்கடி – கருத்து சுதந்திரத்தை நசுக்கும் பாசிச நடவடிக்கை
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 19 மற்றும் 21, மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது.
மேநாள் சூளுரைப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
மே நாள், முதலாளி வர்க்கத்திற்கெதிராக தொழிலாளி வர்க்கம் போராடி தமது உரிமைகளை வென்றெடுத்த நாள்!
எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம், இதுவெறும் உடனடிக் கோரிக்கையோ...
மதுரை சித்திரைத் திருவிழா | போதை மோதல்களும் அராஜகங்களும்!
கஞ்சா போதை பொருட்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சமயத்தில் வீரியமாக எழுந்தது. மீண்டும் மீண்டும் இந்த கோரிக்கையை நாம் வீரியமாக தொடர்ந்து எழுப்ப வேண்டும்.
மோடியின் வெறுப்பு பேச்சு: செவிடாகிப் போன தேர்தல் ஆணையம்
மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்கட்சிகள் கூப்பாடு போட்டாலும் தேர்தல் ஆணையமோ மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கருத்து கூற இயலாது என்று இடித்துரைத்திருக்கிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோடி அரசு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது அம்பலம்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பா.ஜ.க. சார்புடைய நபர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், மோடி அரசு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளது.
தோல்வி பயம் தலைக்கேறிய மோடி
ஒட்டுமொத்த இந்திய மக்களும் “மோடி வேண்டாம்” என்பதில் உறுதியாக உள்ளனர். இதன் காரணமாக தேர்தலில் வெற்றிபெற எந்த இழிநிலைக்கும் செல்லலாம் என்ற நிலைக்கு மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் தள்ளப்பட்டுள்ளது.
தோழர் லெனின் 154 | வேண்டாம் பி.ஜே.பி. வேண்டும் ஜனநாயகம்
ஏப்ரல் 22 | தோழர் லெனினின் 154-வது பிறந்த நாள்!
வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!
மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
1. சென்னை
பாட்டாளி வர்க்க...
How to defeat fascist BJP in the elections? || Booklet
People’s concern is how to defeat the BJP in the upcoming elections. The democratic forces believe in voting for the “INDIA” alliance. But, for the people to believe the same, what should be done? It is in this question, the answer to “how to defeat BJP in the elections” lies.
🔴LIVE: தோழர் லெனின் 154 | தெருமுனைக் கூட்டம் | மதுரை
🔴LIVE: தோழர் லெனின் 154 | தெருமுனைக் கூட்டம் |
மதுரை
22.04.2024,
அனுப்பானடி,
தீயணைப்பு நிலையம் எதிரில்,
மதுரை.
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/972409010520653
இணைப்பு 2
https://www.facebook.com/vinavungal/videos/391145733820671
இணைப்பு 3
https://www.facebook.com/vinavungal/videos/4610345102543573
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
வெற்றிகரமாக நடந்தேறிய “THE FINAL COUNTDOWN” செய்தி அறை
அன்பார்ந்த வாசகர்களே,
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வினவு மற்றும் புதிய ஜனநாயகம் சார்பாக “THE FINAL COUNTDOWN” என்ற செய்தி அறை அமைக்கப்பட்டது. இந்த செய்தி அறையில் இணைந்துகொள்ள பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற...
எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகமின்றி நடந்து கொண்டிருக்கும் தேர்தல்
ஒப்புகைச்சீட்டை எண்ணி அதனை வாக்கு இயந்திரத்துடன் ஒப்பிட்டு காட்ட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கை. இதை செய்வதில் என்ன சிக்கல்?
மணிப்பூரில் தேர்தலை புறக்கணிக்கும் குக்கி அமைப்புகள்: பா.ஜ.க-வின் சதித்திட்டத்திற்கு விழுந்த அடி
கலவரச் சூழலிலிருந்து மீளாத பெரும்பான்மை மணிப்பூர் மக்களுக்கு இத்தேர்தல் குறித்து எந்த அக்கறையும் இல்லை. எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்பதே மெய்தி இன மக்கள் உட்பட அனைத்து மக்களின் கவலையாக உள்ளது.
உத்தரப்பிரதேசம் மகாபஞ்சாயத்து: பா.ஜ.க.-வை புறக்கணிப்பதாக ராஜ்புத் சாதியினர் முடிவு
மகாபஞ்சாயத்து மேடையில் பா.ஜ.க-வின் சின்னத்தில் "X" குறியீடு போட்ட போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தது. "தற்போது எம்.பி-யாக இருக்கும் சஞ்சீவ் பல்யான், செளபிசி-இன் கீழ் இருக்கும் 24 கிராம மக்களின் ஓட்டுகளால்தான் வெற்றிப்பெற்றார். ஆனால், இம்முறை அவர் எல்லா இடங்களிலும் தோற்றுப்போவார்" என்று ஒருவர் பேசியபோது அங்கிருந்த மக்கள் முழக்கமிட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழப்பு!
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறித்து கடந்த 2019-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவிற்கும் இப்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவிற்கும் பாரிய அளவில் மாற்றம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.