Saturday, August 23, 2025

ராமன் கோவில் திறப்பு: மக்கள் உயிரைப் பற்றி பாசிஸ்டுகளுக்கு கவலையில்லை

சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ராமர் கோவிலின் சமீபத்திய புகைப்படங்களில் கிழக்கு நோக்கிய அதன் பிரதான முகப்பைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். காரணம், இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால்தான் கோவில் கட்டமைப்பு மிகவும் முழுமையானதாகத் தோற்றமளிக்கிறது.

லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 3

லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 3 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 2

லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 2 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 1

லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 1 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

“ராமர் கோவில் திறப்பின்போது போராடக்கூடாது”: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்

ஒருபுறம் ராமர் கோவில் திறப்பின் அயோக்கியத்தனத்தைக் கேள்வியெழுப்பும் வகையிலான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் ராமர் கோவில் திறப்பை ஆதரித்து மதவெறியூட்டும் வகையிலான நிகழ்வுகளுக்குத் தாராள அனுமதி வழங்கப்படுகிறது.

ராமர் கோவிலால் வாழ்வாதாரத்தை இழந்த ராமர் ஆதரவு அயோத்தி வியாபாரிகள்!

ராமர் கோவிலைக் கட்டுவதற்கு ரூபாய் 1800 கோடி மதிப்பிடப்பட்டது. ஆனால், இதற்கு மறைமுகமாக நிறைய விலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அயோத்தி நகரத்தின் வியாபாரிகளின் வாழ்வாதாரம் முக்கியமானது.

இராமர் கோவில் திறப்பிற்கு எதற்கு அரசு விடுமுறை?

மாநில அளவிலும் பா.ஜ.க. மற்றும் அதன் அடியாள் படையினர் ஆளும் பசு வளைய மாநிலங்கள், வடக்கிழக்கு மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் ஒருநாள் அரசு விடுமுறை அல்லது அரை நாள் அறிவித்துள்ளன.

அறிவிப்பு

0
அன்பார்ந்த வினவு வாசகர்களே, அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு சேவை செய்யவும் தனது பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒட்டுமொத்த நாட்டையும் பத்து ஆண்டுகாலமாக சூறையாடி வருகிறது பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் பாசிசக் கும்பல். தற்போது வரவிருக்கும்...

காசா: குழந்தைகளை நரவேட்டையாடும் இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் | காணொளிகள்

அக்டோபர் 7 தொடங்கிய பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை 100 நாட்களைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போது வரை 24,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின்...

பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை தேவை! | மக்கள் கல்விக் கூட்டியக்கம்

பெரியார் குறித்து  பெரியார் பல்கலைக் கழகப் பேராசிரியர் புத்தகம் எழுதுவதை கண்டித்து பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: தொடர்ந்து வறுமைக்குத் தள்ளப்படும் உழைக்கும் மக்கள்

0
உலக மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 60 சதவிகித மக்களிடையே ஏழ்மை நிலை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 79.1 கோடி தொழிலாளர்களின் ஊதியம் பணவீக்கத்திற்கு ஏற்ற அளவில் உயர்த்தப்படவில்லை. இதன் விளைவாக, இந்த காலகட்டத்தில் தொழிலாளர்கள் ₹124 லட்சம் கோடி (1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இழந்துள்ளனர்.

வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம் – இராணிப்பேட்டை

2024 நாடாளுமன்ற தேர்தல்: வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம் - இராணிப்பேட்டை நெமிலி பெரியார் சிலை அருகில், 7.1.2024 நேரம் மாலை 5 மணி. பத்திரிகை செய்தி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள்...

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம்!

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக, திமுக ஆட்சிகளில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!

போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்க, தமிழக மக்களின் பயண உரிமையை நிலைநிறுத்த, ஓய்வுபெற்ற, பணியில் உள்ள ஊழியர்களின் நலன்காக்க, வேலை நிறுத்தத்தை தவிர வேறு வழியில்லை போராட்டத்தை நோக்கித் தள்ளியது அரசுதான்

புதிய தண்டனை சட்டத்தை எதிர்த்து சாலைகளில் இறங்கிய லாரி ஓட்டுனர்கள்!

போலீசுக்கு அளவில்லா அதிகாரங்களை அளித்துவிட்டு, எளிய மக்களின் அனைத்து பிரிவினரையும் எப்போதும் தண்டனை பயத்தில் வாழும்படி செய்யும் சட்டங்கள் இவை.

அண்மை பதிவுகள்