தாராவி: அதானியின் நலனுக்காக அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்
தாராவி மக்கள் அதானி நிறுவனத்தின் நலனுக்காக தங்களின் பூர்விக நிலமும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட இருக்கிறார்கள்.
போராட்டம் வன்முறையல்ல! அது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்!
எதிர்க்கட்சிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகம் தழுவிய அரசு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டம்!
மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கீழ் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி போராட்டத்தை நடத்தினர். கோரிக்களை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (பிப்ரவரி 15) மீண்டும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.
‘குடியரசு’ தினத்தன்று மோடி அரசுக்கு எதிராக நடைபெற்ற டிராக்டர் பேரணி!
விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை கொண்டு வந்தது விவசாய நெருக்கடிக்கு வழிவகுத்து. அதன் விளைவாக 2014-2022 காலகட்டத்தில் 1,00,474 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.
ஜனவரி 21: பேராசான் லெனின் நினைவு தினம் | ஆலைவாயில் கூட்டம் | NDLF
ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஜனவரி 21: பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள் ஆலைவாயில் கூட்டம் 22.01.2023 அன்று நடத்தப்பட்டது.
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்! | இணைய போஸ்டர்கள்
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்!
தங்கள் மொழியை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இன மொழிகளையும் பாதுகாக்க வித்திட்டது மொழிப்போர்!
தமிழ் மொழி காக்க வீரச்சமர் புரிந்து உயிர்...
இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு! தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்!
பார்ப்பனிய எதிர்ப்பு தான் தமிழ் பண்பாட்டின் உயிர் நாடி என்ற உண்மை நம்மை சுட்டுக் கொண்டிருக்கும் வரை ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிஸ்டுகளால் நம்மை கைக்கொள்ள முடியாது.
தோழர் லெனின் நூற்றாண்டு நினைவு தினம் | தெருமுனைப் பிரச்சாரம் | சென்னை
பாட்டாளி வர்க்க ஆசான், ரஷ்யா சோசலிச புரட்சி நாயகன், தோழர் லெனின் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை சைதாப்பேட்டை கோதமேடு ஹவுசிங் போர்டு பகுதியில் உழைக்கும் மக்கள் மத்தியில் தெருமுனைப்...
ராமன் கோவில் திறப்பு: மக்கள் உயிரைப் பற்றி பாசிஸ்டுகளுக்கு கவலையில்லை
சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ராமர் கோவிலின் சமீபத்திய புகைப்படங்களில் கிழக்கு நோக்கிய அதன் பிரதான முகப்பைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். காரணம், இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால்தான் கோவில் கட்டமைப்பு மிகவும் முழுமையானதாகத் தோற்றமளிக்கிறது.
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 3
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 3
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 2
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 2
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 1
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 1
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
“ராமர் கோவில் திறப்பின்போது போராடக்கூடாது”: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்
ஒருபுறம் ராமர் கோவில் திறப்பின் அயோக்கியத்தனத்தைக் கேள்வியெழுப்பும் வகையிலான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் ராமர் கோவில் திறப்பை ஆதரித்து மதவெறியூட்டும் வகையிலான நிகழ்வுகளுக்குத் தாராள அனுமதி வழங்கப்படுகிறது.
ராமர் கோவிலால் வாழ்வாதாரத்தை இழந்த ராமர் ஆதரவு அயோத்தி வியாபாரிகள்!
ராமர் கோவிலைக் கட்டுவதற்கு ரூபாய் 1800 கோடி மதிப்பிடப்பட்டது. ஆனால், இதற்கு மறைமுகமாக நிறைய விலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அயோத்தி நகரத்தின் வியாபாரிகளின் வாழ்வாதாரம் முக்கியமானது.
இராமர் கோவில் திறப்பிற்கு எதற்கு அரசு விடுமுறை?
மாநில அளவிலும் பா.ஜ.க. மற்றும் அதன் அடியாள் படையினர் ஆளும் பசு வளைய மாநிலங்கள், வடக்கிழக்கு மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் ஒருநாள் அரசு விடுமுறை அல்லது அரை நாள் அறிவித்துள்ளன.























