Friday, August 22, 2025

பற்றி எரியும் மணிப்பூர் – பற்ற வைத்தது காவி | தெருமுனைக் கூட்டம் | தேனி

தேனி மாவட்டம் போடி பகுதியில் ”பற்றி எரியும் மணிப்பூர் பற்ற வைத்தது காவி” என்ற தலைப்பில் தோழர். கணேசன், மக்கள் அதிகாரம் போடி நகரச் செயலாளர் தலைமையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

மும்பை ஐஐடியில் நவீன தீண்டாமை!

0
மும்மை ஐஐடி உணவகத்தில் சைவ உணவு உண்ணும் மாணவர்கள் மட்டுமே அமர வேண்டுமாம்! அசைவ உணவு உண்ணும் மாணவர்கள் அமரக் கூடாதாம்! அதைக் கடைப்பிடிக்காத மாணவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படுமாம்!

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவோம் – தெருமுனைக் கூட்டம் | மக்கள் அதிகாரம் மதுரை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கூரை 348/2 இந்திய அளவில் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 இன் படி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று ஆட்சி மொழியாக ஆக்கிடு என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி – பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் மரணம்; அதிகார வர்க்கமே குற்றவாளி!

உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் வெடிவிபத்தில் மரணமடைந்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் வழக்கம்போல் விபத்து நடக்காமல் இருப்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிப்பதில்லை.

நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்! | பற்றி எரிகிறது மணிப்பூர்!

நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்! மோடிக்கு குஜராத்! பைரன் சிங்கிற்கு மணிப்பூர்! பற்ற வைத்தது பாஜக! பற்றி எரிகிறது மணிப்பூர்! குற்றவாளியிடம் கெஞ்சாதே! ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி-யை தடை செய்! நெல்லை மக்கள் அதிகாரம் சார்பாக ஜனநாயக சக்திகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம்...

பாலைவனமாக மாற காத்திருக்கும் தமிழக காவிரி!

0
கர்நாடகாவின் இருந்து காவிரி நீர் வரவில்லையென்றால், தமிழகத்தில் ஓடும் காவிரி ஆறு வற்றிப்போய்விடும். இதனால், காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் தஞ்சை உட்பட பல மாவட்டங்கள் பாலைவனமாக மாற்றமடையும்

மணிப்பூர் பற்றி மோடி: அவரது நடிப்புத் திறனுக்குச் சான்று!

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கைவிரலில் பட்ட சிறு அடிக்குக்கூட நலம் விசாரித்து, டுவிட்டரில் கண்ணீர் விடும் பாசிஸ்ட் மோடி, இந்த 79 நாட்களில் ஒருமுறை கூட மணிப்பூர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. 150-க்கும் அதிகமான உயிர்கள் பறிக்கப்பட்டது பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.

போலீசின் துணையுடன் நடந்த குக்கி பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம்!

0
எங்கள் கிராமத்தை தாக்கும் கும்பலுடன் போலீசு இருந்தது. போலீசு எங்களை வீட்டிற்கு அருகில் இருந்து அழைத்துச் சென்று, கிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றதும் அக்கும்பலுடன் எங்களை சாலையில் இறக்கிவிட்டது

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதிய வன்முறைகள்!

அதிகாரிகள் கோவிலுக்கு சீல் வைக்கிறார்கள் அல்லது போலீஸ் பாதுகாப்புடன் தலித்துகளை கோவிலுக்குள் நுழைய உதவுகிறார்கள். அதன் பிறகு அதிகாரிகள் "கடமை முடிந்து விட்டதாக" கிளம்பி போய் விடுகின்றனர். பின்னர் ஏற்படும் பின்விளைவுகளை தலித்துகள் தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!

சிறுபான்மையின மக்கள் யாரும் விரும்பி தாய் நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை. ஆளும் வர்க்கங்களின் சுரண்டலாலும் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டுத் தங்களது குடும்பங்ளையும் வீடுகளையும் விட்டுவிட்டு உயிர் தப்பி வருகிறார்கள்.

கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களால் நிரம்பி வழியும் சட்டமன்றங்கள்!

0
மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. அவர்களில் 14 பேர் குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை (ஐபிசி பிரிவு-376) குறிப்பிட்டுள்ளனர்.

ஊழல் என்ற கூக்குரல் பா.ஜ.க கும்பலின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு!

0
‘வளர்ச்சி’யின் நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மோடி மற்றும் பா.ஜ.க. கட்சியின் பிம்பம் மக்கள் மத்தியில் சரிந்துவருவதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னசெய்வதென்று தெரியாமல் வெறி பிடித்து பைத்தியக்காரத்தனமாக தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கிறது, மோடி அரசு.

“மணிப்பூர் வன்முறைக்கு பிஜேபி ஆதரவு” – மிசோரம் பிஜேபி தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்!

0
மணிப்பூர் வன்முறை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் மூலம் அம்பலப்பட்டுபோய் இருக்கும் நிலையில், அந்த கட்சியை சார்ந்தவரே மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளார்.

விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!

0
காய்கறி விலையேற்றம் நாட்டுமக்களை கலங்கடித்து வரும் இந்த சூழலில் உண்மை என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள கூடாது என்பதற்கானவே இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரம் செய்து திசைதிருப்புகிறார் அசாம் முதலமைச்சர்.

தேவாலயங்களின் மீது அதிகரித்து வரும் காவிகளின் தாக்குதல்கள்!

0
கும்பல் வன்முறையில் ஈடுபடும் காவிக்குண்டர்கள் மீது போதுமான அளவு விசாரணை செய்து தண்டனை வழங்குவதில் போலீசுத்துறை பெரும்பாலும் தவறிவிடுவதை யு.சி.எஃப் குற்றம்சாட்டியுள்ளது.

அண்மை பதிவுகள்