Wednesday, October 29, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா

ஆணை நெடிலாகவும், பெண்களை குறிலாக வளர்த்து வரும் சமூகம்தான், பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களின் மீதான தாக்குதலுக்கான அடிப்படை.

முறைகேடுகளே சகஜமாகிப் போன குரூப் டி தேர்வு | செங்கொடி

இப்போது கூறப்படும் நார்மலைஷேசன் என்பது விதிமுறைகளோடு தொடர்புடையது அல்ல, அது பார்ப்பனியத்தோடு தொடர்புடையது.

“பக்கத்துல ஒருத்தங்க சொன்னாங்க” | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பக்கத்து வீட்டு காரர்கள் கூறும் பல அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையை முடித்து விடக்கூடியதாகி விடும். ஆனால் எந்த கொலைக்கேசும் அந்த ஓசி அறிவுரை வழங்குவோர் மீது வருவதில்லை.

திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் பாகம் – 2 | பொ. வேல்சாமி

இத்தகைய கல்வித்துறை நிகழ்வுகளை அறிந்தால் உலகறிஞர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்….?

கஜா புயல் நிவாரணத் தொகை அளவுக்கு வங்கிகளில் மொட்டையடித்த சண்டேசரா குழுமம் !

கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பது அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் இந்த 'haircut'.

மக்களின் வரிப் பணத்தில் மோடியின் புகழ்பாடும் ஃபேஸ்புக் விளம்பரங்கள் !

ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து அளிக்கப்பட்ட விளம்பரத்தில் அதிகமாக செலவழித்த அரசியல் கட்சி பா.ஜ.க-தான். 96 சதவீதம்!!

தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்

கணவனைக் கடவுளினும் மேலாக வழிபடச்சொல்லும் ஒரு பெண் அடிமைத்தனக் குறளா இது ? இல்லை கலகஞ்செய்ய ஒலிக்கும் பார்ப்பன எதிர்ப்புக் குறளா ?

உடலுக்கும் மனதுக்கும் ஒரு நாள் பட்டினி நல்லது ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

24 மணிநேரம் உணவு இல்லாமல் இருக்கும் போது தான் நம் முன்னோர்கள் பசியில் அடைந்த கஷ்டங்களை நம்மால் உணர முடியும். இன்னும் பசியில் தவிக்கும் ஏழைகளின் உணர்வையும் புரிந்து கொள்ள முடியும்.

குடும்பச் செலவுக்கு கடன் வாங்கிய தோழர் ஸ்டாலின் | வரலாற்றுத் துளிகள் | கலையரசன்

2
ஸ்டாலின் அவர்களின் நினைவுநாளான மார்ச் 5 அன்று தோழர்  கலையரசன் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட சில படங்கள் இதோ உங்களுக்காக...

பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !

சமூக வலைத்தளங்களில் பலர் கொந்தளிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்றும் எழுதிவருகின்றனர். சில முகநூல் பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்...

நவீன மருத்துவம் எப்படி சரியானது ? | மருத்துவர் அர்சத் அகமத்

நவீன மருத்துவம் எப்படி வெற்றி பெற்றது ? இலங்கைவாழ் மருத்துவர் அர்சத் அகமது அவர்கள் எழுதிய கட்டுரை. கருத்தாடல் பகுதியில் உங்களுக்காக.. படியுங்கள்.. விவாதியுங்கள்...

எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விசயம் மட்டுமல்ல, எல்லா சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களையே குறை சொல்லும் வக்கிரத்தை ஒழிக்கப்போவது எப்போது ?

பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !

0
கூட்டணிக்காக அதிகம் தியாகம் செய்தது அண்ணிஜிதான். வெறும் அரசியல்வாதியாக மட்டும் அவர் தியாகம் செய்தவரல்ல, ஒரு தாயாக, அக்காவாக, மனைவியாகவும் அவர் தியாகியே...

#Gobackmodi டிரெண்ட் செய்தது பாகிஸ்தானியர்களா ?

மோதி எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதுதான் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார், ட்விட்டர் உலகில் மிகப் பிரபல ஹேக்கரான எலியட் ஆல்டர்சன்.

முகிலன் எங்கே : தமிழகத்திலும் வெள்ளை வேன்கள் ?

ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கேட்காத சூழலில் நாம் மட்டுமே சமூக ஊடகங்களில் கையறு நிலையுடன் கேட்க வேண்டியுள்ளது - முகிலன் எங்கே ?

அண்மை பதிவுகள்