மோடி அரசுக்கு செருப்படி – பெங்களூரு தொழிலாளிகள் போர் !
போர்க்கோலம் பூண்டனர், பெங்களூரு தொழிலாளர்கள்! துப்பாக்கிச்சூடு, தடியடி... அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் களமிறங்கினர்! மோடி-கார்ப்பரேட் முதலாளிகளின் சதியை முறியடித்தனர்!
டாஸ்மாக் தலைமையக முற்றுகைப் போர் !
போலீசாரின் கொடூரத்தாக்குதலுக்கு அஞ்சாமல் டாஸ்மாக் கடையை மூடும் வரை நாங்கள் யாரும் கலைய மாட்டோம் என உறுதியுடன் இரண்டு மணி நேரம் நின்று போராடியது ஓட்டுக்கட்சிகளின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்திருந்தது.
மூடு டாஸ்மாக்கை ! குமரியில் கிளம்பிய போராட்ட நெருப்பு !
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்க அதிகாரம் இல்லை என்று கூறிய அதே அதிகாரிகளை இரண்டு நாட்களுக்கு கடையை மூட வைத்தது மக்கள் போராட்டம்.
எது தேசத் துரோகம் ? தோழர் மருதையன் உரை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை!
தேசத்துரோக வழக்கைக் கண்டித்து தருமபுரி ஆர்ப்பாட்டம் !
தேர்தல் என்ற நாடகத்திலே, ஆண்டுமுழுவதும் மக்களைத் திருடி கொள்ளையடிக்கும் அதிகாரிகள் கூட்டம், ஜனநாயகமாக நாங்கள் தேர்தலை நடத்துகிறோம் என்கின்றனர். இது ஒரு மோசடி. இதுமட்டுமல்ல, இந்த தேர்தலை நடத்திதான் டாஸ்மாக்கை மூட முடியுமா? முடியாது.
இந்தியா ஒரு பயங்கரவாத நாடு – ஆதாரங்கள் !
ஜூலை 12, 1991 அன்று, அந்த மூன்று குழுக்களைச் சேர்ந்த சீக்கியர்கள் பிலிபிட் மாவட்டத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேசத்துரோக வழக்கை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்
மாநாட்டின் கோரிக்கையான டாஸ்மாக்கை மூடுவது என்பதைப் பரிசீலிக்காமல், பேசியவர்களை மிரட்டுவது, ஒடுக்குவது என்பது, டாஸ்மாக்கால் ஆதாயம் அடையும் சாராய முதலாளிகளுக்கும் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவதாகும்.
களச் செய்திகள் – 04/04/2016
நொய்யல் ஆற்றை அழித்து விட்டு நாடகமாடும் பிரிக்கால் முதலாளி, டாஸ்மாக்கை எதிர்த்தால் தேசத் துரோக வழக்கு - விருதை ஆர்ப்பாட்டம், பி.ஆர்.பியை விடுவித்த நீதிமன்றம் - பென்னாகரம் வி.வி.மு செய்தி.
துப்பு கெட்ட அரசுக்கு தேர்தல் ஒரு கேடா !
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?
டாஸ்மாக் எழவு நாட்டில் தேர்தல் திருவிழாவா ?
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?
நீங்களும் வாங்க.. இந்தச் சனியனை ஒழிக்க ! விருதையைக் கலக்கிய பொதுக்கூட்டம்
டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானதாக இல்லையா?
பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 3
"இதோ இந்தியப் புரட்சியாளன் தூக்கு மேடை ஏறும் இறுதி நிமிடங்களை காணும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்து உள்ளது. எனது கால்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். கால்கள் துவண்டு போகாது. எனது கண்களை பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணீர் சிந்தாது. இன்குலாப் ஜிந்தாபாத்"
தூத்துக்குடி : தேவர் சாதி வெறியை எதிர்த்த PRPC தோழர் அரிராகவன் கைது !
ஆதிக்க சாதி வெறிப்படுகொலைகள் அன்றாட நிகழ்வாகிவிட்ட தென்மாவட்டத்தில் தான் அதை எதிர்ப்பவர்களும், கண்டிப்பவர்களும்தான் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்.
மல்லையாவுக்கு வரவேற்பு – விவசாயிகள் தற்கொலையா ? – ஆர்ப்பாட்டம்
ஒரு விவசாயி வாங்கிய கடனை கட்டவில்லை என்பதற்காக அவரை கடுமையாக தாக்குகிறது என்றால் இந்த சட்டம் போலிசு அரசு என அனைத்தும் விவசாயிகளுக்கு எதிராகவும் முதலாளிகளையும், கிரிமினல்களையும் பாதுகாக்கவும் தான் இருக்கிறது
சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்
தேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கொமரலிங்கம் கிராமத்திலிருந்து வினவு செய்தியாளர்கள் திரட்டிய விரிவான கள ஆய்வுச் செய்திகள் - ஆவணங்கள் - புகைப்படங்கள்....