வீடு கட்டுவோம் – தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்
                     இந்த போராட்டத்தின் துவக்கத்தில் மக்களிடம் ஒருவித அஞ்சும் போக்கு இருந்தது. ஆனாலும் போராட்டத்தின் தன்மையையும் நோக்கத்தையும் தனியாக எடுத்து விளக்கிய பிறகு தைரியமடைந்த அவர்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.                
                
            அதிமுக ரவுடித்தனத்தை எதிர்த்த தோழர்கள் கைது !
                    ம.க.இ.க கண்டன அறிக்கை: பாசிச ஜெயாவின் கூலிப்படையாகச் செயல்படும் தமிழக போலீசு ! சுவரொட்டி ஒட்டியதற்காகத் தோழர்கள் கைது! தோழர்களை விடுதலை செய் ! வழக்கைத் திரும்பப் பெறு !                
                
            அம்மா கைது : அடிமைகள் ஆட்டம் – கார்ட்டூன்கள்
                    சொத்துக் குவிப்பு குற்றவாளி அதிமுக தலைவர் ஜெயா சிறையில், தமிழகமெங்கும் அதிமுக வன்முறை கும்பலுடன் காவல் துறை கைகோர்ப்பு - கேலிச்சித்திரங்கள்.                
                
            தடைகளை தகர்த்து புதுச்சேரியில் புஜதொமு பொதுக்கூட்டம்
                    கைது, சிறை போன்றவை எங்களது போராட்ட குணத்தை முடக்கிவிடாது, அது எங்களது போராட்ட உணர்வை மேலும் விசிறியெழச் செய்யும்.                
                
            அதிமுக வன்முறை, தமிழக அரசு மீது வழக்கு
                    தமிழக போலீசோ இக்கலவரத்தை கட்டுப்படுத்துவற்கு பதிலாக வேடிக்கை பார்த்தனர். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடைகளை அடைப்பதையும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் குறியாக இருந்தனர்.                
                
            வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் ரவுடித்தனம்
                    எம்.எல்.ஏ தனது ஆட்களை அனுப்பி, அவர்கள் வேதாரண்யம் பகுதியில் தோழர் தனியரசு நடத்தி வந்த கடையை உடைத்து சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தி, ரூபாய் 30,000-த்தை திருடிச் சென்றுவிட்டனர்.                
                
            புஜதொமு மாவட்ட செயலாளர் தோழர் சிவா பொய் வழக்கில் கைது
                    தொடர்ச்சியாக பு.ஜ.தொ.மு தோழர்கள் மீது பல பொய் வழக்குகளை போட்டு இதன் மூலம் பு.ஜ.தொ.மு-வின் செயல்பாட்டை இப்பகுதிகளில் முடக்கி விடலாம் என மனப்பால் குடிக்கிறது, காவல்துறை.                
                
            பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்
                    பெரியார் பிறந்த நாளில் அவரது உணர்வை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் பற்றிய செய்தி, ஊடகங்களில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.                
                
            பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு – புமாஇமு கருத்தரங்கம்
                    பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் படையாக களத்தில் நிற்க வேண்டியதன் அவசியத்தை அணிதிரண்டு வந்த மாணவர்களுக்கு உணர்த்துவதாக இக்கருத்தரங்கம் இருந்தது.                
                
            சென்னை விநாயகர் ஊர்வலம் – வினவு நேரடி ரிப்போர்ட்
                    "நீங்க முன்னாடி சொல்லும் போது மக்கள் வர்ரதில்ல. இயக்கங்கள் தான் வாரங்கனு சொன்னீங்க. இங்க குடிச்சிட்டு குத்தாட்டம் போடுறது எல்லாம் ஆர்.எஸ்.எஸ் தான் இல்ல?”                
                
            ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை விடுவிக்க மோடி அரசு திட்டம்
                    ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியரான சுனில் ஜோஷி, பெண் சாமியாரான ப்ரக்யா சிங் தாக்கூரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதால், ஆத்திரமுற்ற ப்ரக்யா சிங் சுனில் ஜோஷியைப் போட்டுத் தள்ளியதாக செய்திகள் வெளியாகின.                
                
            பெண்ணை சித்திரவதை செய்த போலீஸ் பொறுக்கிகள்
                    காவல் நிலையத்தில் அவர் ஒரு பெண் எதிர் கொள்ளக் கூடிய மிகக் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது விரல் கணுக்களில் ஊசியால் குத்தியிருக்கின்றனர்.                
                
            மக்களுக்காக போராடினால் கிரிமினல் போலீசுக்கு பிடிக்காது !
                    DR. சந்தோஷ் நகர் பகுதியில் இன்று மக்களின் கோரிக்கைகளுக்காக போராடும் புமாஇமு தோழர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைக்கிறது போலீசு.                 
                
            ஆகஸ்டு-15: கொரியாவின் கொடி பறக்குது !
                    “சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்தி சுதந்திர தினம் கொண்டாடுவதை தடுக்கிறார்கள் மை லார்டு” என்று ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு நீதிபதியிடம் குமுறினார், தென்கொரிய GSH நிறுவனத்தின் வக்கீல்.                
                
            ஜானகிராமனைக் கொன்றது யார் ?
                    ‘ஹூண்டாயை தமிழகத்திற்கு கொண்டு வந்தது நான்’ என்று பெருமிதம் பாராட்டுகிறார் ஜெயா. ‘கையெழுத்து மட்டும் தான் நீ போட்டாய். எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அமல்படுத்தி, தமிழகத்தை முன்னேற்ற பாடுபட்டவன் நான்’ என்கிறார் கருணாநிதி.                
                
            



















