Sunday, April 20, 2025

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

36
குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன

இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி

0
உங்கள் நூலகம் இதழுக்காக, வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இப்பகுதியில், இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் அடுக்குகிறார்...

குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !

0
சங் பரிவார கும்பலின் குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எறிப்பு, முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்களை, காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மாணவர்கள் இளைஞர்களுக்கு திரைகிழித்து காட்டவேண்டும்.

பா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி !

120
கிழக்கு பதிப்பகத்தின் கிளர்ச்சி எழுத்தாளர் பா.ராகவன் எழுதியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் வரலாற்று நூலின் பொய்களையும், புரட்டுகளையும், திரிபுகளையும் ஆதாரங்களோடு திரைகிழிக்கும் முதன்மையான முக்கியத்துவமான ஆய்வு.

கீழடி : புதைக்கப்படும் பழந்தமிழர் நாகரீகம் ! மதுரை அரங்கக் கூட்டம்

4
ஆரிய நாகரீகத்தை உயர்த்திப்பிடிக்க இல்லாத சரஸ்வதி நதியை கண்டறிய பல கோடி, இராமாயண அருங்காட்சியகத்திற்கு ரூ.151 கோடி ஒதுக்கிவிட்டு, கீழடியில் கண்டறிந்த பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

இராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் ! என்ன எழவு நாடிது ?

இளம் சிறார்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் விதமாக பா.ஜ.க. செய்திருக்கும் திணிப்பு, கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள்.

இந்துமதவெறியால் பிளவுண்ட மும்பை ! (பாகம் – 2)

42
இந்து மதவெறியர்களின் கலவரங்கள்தான் தீவிரவாதத்தின் தோற்றுவாய். இந்தத் தோற்றுவாயை வேரறுக்காமல் புதிய சட்டம் - புலனாய்வுப் பிரிவு - போலீசுப் படை தீவிரவாதத்தின் அபாயத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிவிடுமா?

கும்பகோணம் யாருக்குச் சொந்தம் ? சிறப்புக் கட்டுரை

43
பெரும்பாலும் கோயிலுக்கு வெளியே வருகையில் இரும்பு கடப்பாறைகள் நட்டு பட்டு நூல் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருக்கும் தாராசுரம் சவுராஷ்ட்டிர நெசவாளர்களின் உழைப்புக் களம் என்னை ஈர்த்து விடும்.

பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?

1
பிள்ளையார் பால் குடிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அந்த ‘வரலாற்றின்’ பின்னணியை ஒருமுறை சுரண்டிப் பார்க்கலாமா ?

ராம் சேது பாலம் மனிதனால் கட்டப்பட்டதா ? முனைவர் சேதுபதி

31
ராமன் ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையே பாலம் அமைத்து தான் ஸ்ரீலங்காவிற்கு போனார் என்றால், அதற்கு முன் அவர் மண்டபத்திலிருந்து ராமேஸரம் செல்வதற்கு முதலில் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். ஏனெனில், மண்டபத்திலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் ஒரு தீவு.

ஆரியபட்டரின் அறுபதாவது சீடர் ஸ்டீபன் ஹாக்கிங் !

7
பிள்ளையாரைக் காட்டி அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து புஷ்பக விமானம் தான் அந்தகால “ஏர்பஸ்” என அடித்துவிடும் இந்துத்துவா ட்ரோல்கள் ஸ்டிபன் ஹாக்கிங்கை மட்டும் விட்டு விடுவார்களா?

விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்

விடுதலைப் போரின் வீர மரபு
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அறிமுகம் செய்கிறோம். திப்பு, மருது முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் இந்த மண்ணின் அரிய புதல்வர்ககளை அடையாளம் காட்டுகிறோம்

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

முகலாயர் வீழ்ச்சிக்குப் பின் 'இந்துஸ்தானத்'தின் கவுரவம் குறித்துக் கவலைப்பட உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது.

இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்

26
நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்திவிடாமல் எப்படி சாதியை எதிர்த்துப் போராடுவது என்பதுதான். இது மிகவும் சிக்கலான போராட்டம்.

கல்வித் துறையை இந்துராஷ்டிரத்திற்கான குரு குலமாக மாற்றி அமைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்!

இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பல் நாடு முழுவதும் தீவிரமாகத் தனது காவி சூலாயுதத்தை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சூலாயுதத்தை உடைப்பதற்கு நமது பார்ப்பன எதிர்ப்பு மரபை போர்வாளாக ஏந்த வேண்டியுள்ளது.

அண்மை பதிவுகள்