Friday, June 2, 2023

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!

134
இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன் என்று பாசிச மோடி சொன்னதைத்தான், வேறு விதமாகப் சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

இந்தியாவின் உண்மை வரலாறுகளை அழிக்க துடிக்கும் காவி பாசிஸ்டுகள் !

0
குஜராத் அரசு 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்தது.

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.

இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

2
இராஜஸ்தானில் அண்மையில் ஆட்சியமைத்த காங்கிரஸ் தலையிலான அரசு, முந்தைய பாஜக அரசில் செய்யப்பட்ட திணிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியுள்ளது.

சோடாபுட்டி ஜீயர் புராணம் ! வீடியோ !

7
ஆண்டாளை வைத்து அவாள் நடத்திய இந்த நாடகத்தை நகைச்சுவையாக உணர்த்துகிறது இந்த சோடாபுட்டி ஜீயர் புராணம். பாருங்கள், பகிருங்கள்!

பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!

ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது. ‘கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்’ என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது.

புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!

தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)

22
இதுவரை பயங்கரவாதம் அவர்களால் ஆளப்படும் மக்களை மட்டும் தாக்கியதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொது முதல்முறையாக அதன் சூட்டை அனுபவிக்க வேண்டி வந்தது நினைத்துப் பார்த்திராத ஒன்று.

இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

42
விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.

மகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு !

தாமிரபரணியில் 144 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பதாக சொல்லப்படும் மகா புஷ்கரம் விழா பற்றிய புரட்டை உடைக்கிறது இந்தக் கட்டுரை !

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 4

1
1993 ஜனவரியில் இப்போலிகளின் தத்துவ ஏடு, 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்தது. சாதிய அமைப்பு சமூகம் முழுவதையும் பற்றிக் கொண்டது என்று எழுதியது.

ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !

1
ருமேனியாவிலும், ஹங்கேரியிலும் மக்களைச் சுரண்டி வாழ்ந்து வந்த நிலப்பிரபுக்கள் வர்க்கம், எவ்வாறு கம்யூனிஸ்டுகளால் இல்லாதொழிக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து எழுதப் பட்ட நூல் "Kameraad Baron" (தோழர் பிரபு).

பார்ப்பனர் நிலை – ஒரு பூர்வாசிரம பார்ப்பனனின் கடிதம்

112
ஆர்.எஸ்.எஸ் -ன் உண்மை முகத்தை ஹிந்து ஆன்மீக கண்காட்சி வழியாக அறிந்தாரே ஓர் இளைஞர், அதுபோல என் சொந்த வாழ்க்கையின் வழியாகவே ஜெயமோகனின் அபத்தங்களை பார்க்கலாம் என நினைக்கிறேன்.

உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!

0
அறிவியல் பூர்வமான படித்து பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள கூடாது என்பதற்காக அறிவியலையே தனக்கேற்றார்போல் மாற்றும் வரலாற்று பிழையை செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

தமிழிசை மரபு சில குறிப்புகள்

80
இராமப்பிரம்மத்தின் புதல்வரான தியாகையர் தெலுங்கு நாட்டுக்குப் போனதில்லை. தெலுங்கு பாட்டைக் கேட்டதில்லை. கேட்டதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு. தமிழ் இசை முறை.

அண்மை பதிவுகள்