கல்வித் துறையை இந்துராஷ்டிரத்திற்கான குரு குலமாக மாற்றி அமைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்!
இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பல் நாடு முழுவதும் தீவிரமாகத் தனது காவி சூலாயுதத்தை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சூலாயுதத்தை உடைப்பதற்கு நமது பார்ப்பன எதிர்ப்பு மரபை போர்வாளாக ஏந்த வேண்டியுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!
சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமைமுறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன.
புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!
தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.
குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !
சங் பரிவார கும்பலின் குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எறிப்பு, முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்களை, காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மாணவர்கள் இளைஞர்களுக்கு திரைகிழித்து காட்டவேண்டும்.
இந்தியாவின் உண்மை வரலாறுகளை அழிக்க துடிக்கும் காவி பாசிஸ்டுகள் !
குஜராத் அரசு 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்தது.
சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !
இந்துராஷ்டிரம் உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.
வாட்சப் பல்கலை சாக்கடையில் பிறக்கும் போலி வரலாற்று புழுக்கள் !
உண்மையான வரலாற்றாசிரியர்கள், எப்போதுமே தங்களது படைப்புகளின் மீதான விமர்சனத்தையும் மாற்றுக் கருத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஆனால், போலிகளோ அதை தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிக்கின்றனர்
சங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்
”மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் பகவான்
‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !
இந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்
பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?
பிள்ளையார் பால் குடிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அந்த ‘வரலாற்றின்’ பின்னணியை ஒருமுறை சுரண்டிப் பார்க்கலாமா ?
முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை !
முருகப் பெருமான் மீதான பாஜகவினரின் நாடகக் காதலுக்கும், அதற்கு தமிழ் இந்து கனெக்சன் வேலை செய்வதற்கும் பாஜக பார்ப்பனர்கள் தங்கள் பூஜை அறையில் முருகனைச் சேர்க்க வேண்டிய ‘அவல நிலைக்கும்’ தமிழகமே காரணம் !
சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி
இந்தியாவைப் பிரிப்பதில் பிரிட்டிஷாருக்கு இந்து மகாசபையையும் முசுலீம் லீக்கையும் விட மிகச் சிறந்த கூட்டாளிகள் இருந்திருக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கைகளில் சிக்கிக் கொண்டு அறிவியலும், பசுமாடும் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது... அதில் சில துளிகளைப் பாருங்கள்...
கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் ! | பொ.வேல்சாமி
வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இறுதிப்பகுதியில், தருக்கத்தை பார்ப்பனர்களும் ஆத்திகவாதிகளும் ஏன் மறுத்தனர் என்பதை விளக்குகிறார்.
இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி
உங்கள் நூலகம் இதழுக்காக, வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இப்பகுதியில், இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் அடுக்குகிறார்...