Friday, June 2, 2023

வாரணாசி: பாசிஸ்டுகளால் குறிவைத்து தாக்கப்படும் தலித் பேராசிரியர்கள்!

0
நாடுமுழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றக் கூடிய தலித் பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முஸ்லீம் பேராசிரியர்கள் இந்துத்துவ குண்டர்களால் தாக்குதல்களுக்குள்ளாகிறார்கள்.

குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !

இந்தியாவை எதிர்கொண்டிருக்கும் இந்து ராஷ்டிர அபாயத்தின் மாதிரி வடிவமாக ஏற்கெனவே குஜராத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வகை மாதிரியை விவரிக்கிறது இக்கட்டுரை.

காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

0
முற்போக்கு பத்திரிகையாளர்களை காவி – கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!

0
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இரு நாள் கருத்தரங்கு திடீரென டிசம்பர் 11 அதிகாலை 1 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது!

ஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு !

3
ஜே.என்.யூ-வில் நடந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என சொல்லிவரும் ஏ.பி.வி.பி. -யின் குட்டு உடைந்து அம்பலமாகி வருகிறது.

பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு பலியாகப் போகிறோமா நாம்?

0
கொலை செய்ததோ இருவர், ஆனால் குற்றவாளியாக காட்டப்படுவதோ ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களும். இதுதான் தற்போது நம் முன்னால் உள்ள பேரபாயம்.

ஆட்சியை பிடிக்க கலவரம் செய்வோம்: காவிக் கும்பல்களின் பார்முலா!

கலவரங்களை அரங்கேற்றும் காவி பாசிச கும்பலே  கலவரங்களை தடுக்கும் காவலனாக பேசிவருவது அயோக்கியத்தனமானது. இதன்மூலம் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !

0
கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் 123 வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர்.

எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

1
2018-ல் துவங்கப்பட்ட இந்த வழக்கில் இதுவரை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாட்டுத் தீர்மானங்கள்

தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2022 அன்று சென்னை - பூவிருந்தவல்லி அருகில் உள்ள குமணன் சாவடியில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பாசிச எதிர்ப்பாளர்கள், புரட்சிகர - ஜனநாயக அமைப்பினர் பேச்சாளர்களாகவும் பார்வையாளர்களாவும் பங்கேற்றனர். பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட நூற்றுக்கணக்கான அரசியல் முன்னணியாளர்கள் ஆர்வமுடன் மாநாட்டில் பங்கேற்றனர்.

பயத்தை வெல்ல தைரியமே மருந்து ! பேராசிரியர் ராம் புனியானி கூட்ட அனுபவம் !

3
பேராசிரியர் ராம் புனியானி அடிப்படையில் ஓர் காந்தியவாதி. எனவே அவரது பார்வை காந்திய வரம்புக்கு உட்பட்டது. அதே நேரம் தொடர்ந்து ஒலிக்கும் குரல் என்ற வகையில் அது முக்கியமானது.

‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!

0
முஸ்லீம் வெறுப்பு விஷங்களை வெளிப்படையாக கக்கி வரும் காவிக் குண்டர்களை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து அடித்து விரட்ட வேண்டும். நாடு முழுவதும் பரவி வரும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தை மோடி வீழ்த்த அணிசேர வேண்டிய தருணம் இது.

ஹல்த்வானி: ஆக்கிரமிப்பு அகற்றமா? இஸ்லாமிய மக்கள் மீதான படையெடுப்பா?

உத்தரகாண்ட் மாநில அரசு 2016-இல் ஒரு பிரமாணப்பத்திரம் மூலம் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது; ரயில்வேக்கு அல்ல என்று கூறியது. ஆனால் தற்போது அது ரயில்வேக்கு சொந்தமானது என்று கூறுகிறது.

தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்

வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கின் உரைகள் - படங்கள்!

NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை

CAA – NRC – NPR-க்கு எதிராக PRPC சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கருத்தரங்கில், PRPC மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆற்றிய உரை.

அண்மை பதிவுகள்