அகண்ட பாரத கனவும் 40 லட்சம் அஸ்ஸாமிய அகதிகளும் ! மு.வி. நந்தினி
ஆர்.எஸ்.எஸ்இலக்கின் ’ அகண்ட பாரதம் ’ இலக்கின் இன் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் என்பதாலேயே அஸ்ஸாம் அகதிகளை இந்தியாவிலிருந்து அகற்றுகிறது மோடியின் பாஜக அரசு. பாராமுகம் பார்ப்போம் - நந்தினியின் பார்வை!
ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு ! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !
"நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்" என்று கூறுகிறார் உமர் காலித்.
மதக் கலவரத்திற்கு திட்டமிடும் மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – ஆதாரங்கள் !
ஆர்.எஸ்.எஸ் என்றால் அமைதிக்கான இயக்கம், பா.ஜ.க என்றால் தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சி என்று நம்பும் அப்பாவிகளுக்கு சங்க பரிவாரங்களின் உண்மை முகத்தை அடையாளம் காட்டுகிறது இந்தச் செய்தி!
அச்சுறுத்தும் உபா சட்டம் ! மதுரை வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் கண்டனம் !
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து மதுரையில் நேற்று(2.08.2018) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர்கள் - பேராசிரியர்கள் - எழுத்தாளர்கள் வெளியிட்ட கண்டன கூட்டறிக்கை.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு : இந்துமதவெறியன் நவீன் குமார் கைது !
கர்நாடகாவில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக நவீன் குமார் எனும் இந்துமதவெறியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்த விரிவான தகவல்களுக்கு இக்கட்டுரையை படியுங்கள்.
JNU : இடதுசாரி மாணவர்களின் வெற்றி ! ஏபிவிபியின் ரவுடித்தனம் !
டெல்லி கோட்டையில் காவிக் கொடி பறந்தாலும், ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கோட்டையாக நிற்பதை பொறுக்காத ஏபிவிபி குண்டர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??
இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்திருப்பது நாளை ஆர்.எஸ்.எஸ். - பாஜக-வின் இந்து ராஷ்டிர ஆட்சியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
Dr. Anand Teltumbde interview | Com. Maruthaiyan | Video
An Interview with Dr. Anand Teltumbde by Comrade Maruthaiyan. Teltumbde shares his views on the Bhima Koregoan Uprising, Activists Arrests, Sanathan Santha and the 2019 Elections - Video
இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !
சங்க பரிவாரங்களுக்கு பல பத்தாண்டுகளாக இடைவிடாமல் அவற்றின் இலக்கை நோக்கி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. கிடைக்கும் ஒவ்வொரு குறைந்தபட்ச வாய்ப்பையும் இலக்கை நோக்கி முன்னேற பயன்படுத்திக் கொள்கின்றன.
தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !
தி கேரவன் பத்திரிகையாளரை துன்புறுத்தியது மட்டுமல்லாது சிறையில் அடைப்போம் அல்லது சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டல் விடுகிறது காவி போலீசுப்படை.
சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!
இந்துத்துவா பாசிச கும்பல்கள் பழங்குடி மக்களின் அடையாளங்களை அழித்து அவர்களை இந்துக்களாக்க முயற்சி செய்து வருகின்றன. அதற்கான கருவிதான் கிறித்தவர்கள் மீதான வன்முறை!
தியேட்டரில் குண்டுவைத்தது எப்படி ? சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் !
இந்துத்துவ சர்காரின் பூரண ஆசி கிடைத்திருக்கிறது என்பதாலேயே இத்தனை ஆதாரங்கள் வெளியான பின்னும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு தீவிரவாத ஆன்மீக சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறது.
சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !
CAA – NRC – NPR-க்கு எதிராக PRPC சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கருத்தரங்கில், PRPC மாநில அமைப்புச் செயலர், வழக்கறிஞர் பொன்.சேகர் ஆற்றிய உரை.
முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.
முசுலீம் முதியவரை தாக்கி பன்றிக் கறியை வாயில் திணித்த காவிகள் !
அசாமில் உள்ள சந்தையில் உணவகம் வைத்திருந்த சவுகத் அலியை இந்துத்துவ கும்பல் அடித்து அவமானப்படுத்தி, பன்றிக்கறியை அவர் வாயில் திணித்துள்ளது.