டம்மி பீசாகும் நாடாளுமன்றம் – ஒரு போலிக் கம்யூனிஸ்டின் புலம்பல் !
இது போலி ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் நிரூபணம் ஆனாலும், மக்களே ஒத்துக் கொண்டாலும் போலிக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!
இந்திய மக்களின் பணம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பாசிச அரசாக மாறிவரும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு மொய் எழுதி தரப்பட்டிருக்கின்றது.
2013 பொருளாதார அறிக்கை: பட்ஜெட்டுக்கு முந்தைய சங்கு !
இதுவரை வரிவிதிப்பிற்கு உட்படாத சேவைகளையும் வாய்ப்புகளையும் கண்டறிந்து அங்கெல்லாம் வரி விதிக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.
தேர்தல்: இனி ஃபேஸ்புக்கிற்கும் செலவழிக்க வேண்டியிருக்கும்!
தொழில்நுட்பமும், பொருளாதாரமும் முன்னேறி வரும் போது ஜனநாயகத்தின் பிரச்சார உத்திகளும் மாறிக் கொண்டு வர வேண்டியதுதானே. அந்த வகையில் இனிமேல் பேஸ்புக்கில் தமது பிரச்சாரத்தை நடத்தவும் கட்சிகள் ஒரு தொகையை இறக்க வேண்டியிருக்கும்.
ஐடிபிஐ வங்கிப் பணம் மல்லையாவின் பாக்கெட் மணியா ?
"ஐடிபிஐ தனியாக கடன் கொடுத்திருப்பது ஊழல் நடந்திருப்பதாக பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது."
அப்சல் குரு தூக்கு – HRPC கண்டன பிரச்சாரம்!
சாட்சியமே இல்லாத வழக்கில் இந்து வெறியின் மனசாட்சியை திருப்திப்படுத்தவே தூக்கு நிரபராதி அப்சல் குருவுக்கு அவசரமாகத் தூக்கு.
அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! அருந்ததி ராய் !!
உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் !
என்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் ?
சீக்கிரம் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும். இல்லையென்றான் பிரனாப் ஓசியில் நெட்ப்ளிக்சில் படம் பார்க்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து கொண்டிருப்பார்.
கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் !
புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்.
தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?
செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!
இந்த நாடாளுமன்றம் எப்பேர்ப்பட்டதாக இருக்கிறது, நாட்டின் 99 சதவிகித மக்கள் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இடம். ஏனெனில் அவர்களது அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையும் பற்றி அங்கு விவாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதில்லை. அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தில்தான், மோடியை அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர், எதிர்க்கட்சிகள்.
கும்மிடிப்பூண்டியில் மோடி மசோதா எரிப்பு – படங்கள்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலையில் இன்று (செப் – 02) காலை 08.30 மணிக்கு தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
பண மதிப்பிழப்பு செல்லும்! | பாசிஸ்டுகளிடம் சரணடைந்த நீதிமன்றம்!
பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது ஒரு பெரிய கேலிக்கூத்து. அதிலும், பணமதிப்பிழப்பு செல்லும் என்ற தீர்ப்பு அபத்தத்தின் உச்சகட்டம்.
மோடி அலை: கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை !
கூட்டணி கட்சிகளின் துணையின்றி அரசியல் சட்டம் எதையும் இயற்றக்கூடிய அளவுக்கு நாடாளுமன்றத்தில் பலம் பெறாத மோடி, இமலாய சாதனையை எட்டிவிட்டதாக பிம்பம் வரையப்படுகிறது.
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!