பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றமல்ல, போராட்டக் களம் | நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) | காணொளி
சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு போராட்டக்களத்தில்தான் என்பதை பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசுகிறார் நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு). அதன் காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !
இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் கருத்தரங்கம் | Live Streaming | வினவு நேரலை
மத்தியில் ஆளும் மோடி அரசு பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு புதியதாகக் கொண்டுவரவிருக்கின்ற உயர்கல்வி ஆணையக் குழுவின் பின்னணி குறித்தும், அதனால் உயர்கல்வியில் ஏற்படப் போகும் பாதிப்புகளும் குறித்த கருத்தரங்கம்.
கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா !
மாணவர்களின் கல்விபெறும் உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து, வருகிற ஜூலை 25 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது, பு.மா.இ.மு.
ஓசூர் வட்டார அரசுப் பள்ளியில் 100% தோல்வி : 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த ‘சமூக விரோதிகள்’ !
ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் செயல்பட்டு வந்த ஓசூர் மாசிநாயக்கன்பள்ளி அரசுப் பள்ளியின் அவல நிலையும், மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி அதனை சீர் படுத்தியதையும் பதிவு செய்திருக்கிறார் பு.ஜ.. செய்தியாளர்
மதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு சார்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், செல்லதுரையின் துணைவேந்தர் பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது
பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!
பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில் 85% பேர் திறமையற்றவர்கள் என FICCI, CII, NASSCOM போன்ற தரகு முதலாளிகள் பேசி வருகின்றனர். உண்மையில் பொறியியல் கல்வி தரமற்று போக காரணம் என்ன?
நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !
நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது, தமிழ்நாடு. பார்ர்பனியத்தின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் களப்பலிகள் கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறோமா ?
நிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு !
கல்வியையும் கல்விக் கூடங்களையும் மீட்டெடுக்க என்ன வழி என்பதை விளக்குகிறது பு.மா.இ.முவின் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு.
மேய்ச்சல் வேலையாகிப் போன ஆசிரியப் பணி !
ஆசிரியர்களின் பிரச்சினை, மாணவர்களின் பிரச்சினை என தனித்தனியாக பிரச்சினைகளை பார்க்கும் பார்வையை தவிர்த்து ஒட்டுமொத்த கல்வியமைப்பின் மீதான விவாதத்தை தூண்டுகிறது இக்கட்டுரை.
பாலிடெக்னிக் – ஐ.டி.ஐ தரம் பற்றி ஒரு அமெரிக்க கவலை !
முறைபடுத்தப்பட்ட தொழில்களில் 12% பேர் மட்டும்தான் ஐ.டி.ஐ. முடித்த தொழிலாளிகள் உள்ளார்களாம்! ஐ.டி. துறையாகட்டும் ஐ.டி.ஐ. முடித்தவர்களாகட்டும் இந்தியாவில் யாருக்கும் வேலைவாய்ப்பு இல்லை.
பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!
செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு 'எம்பாமிங்' செய்யும் வேலையை இந்த பாஜக கும்பல் செய்து வருகிறது. தனது முயற்சிகளைச் செயல்படுத்தும் கருவியாக, ஒரு சோதனைச் சாலையாக சென்னை ஐ.ஐ.டி-யை பாஜக – பார்ப்பனக் கும்பல் கையில் எடுத்திருக்கிறது.
உயர்கல்வித் துறை சீரழிவிற்கு யார் காரணம் ? மதுரையில் ஆர்ப்பாட்டம்
உயர்கல்வித்துறையின் இந்த சீரழிவிற்குக் காரணம் எது? கல்வி தனியார் மயம் ஆக்கப்பட்டு, வியாபாரம் ஆனதுதான். தனியார் வசம் கல்வியை ஒப்படைப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் நோக்கம்.
பாரதியார் பல்கலைக்கழக ஊழல் ! தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
“கொள்ளை வேந்தர் கணபதி சொத்துக்களைப் பறிமுதல் செய் ! கூட்டுக் களவாணிகளான அதிகாரிகள் - அமைச்சர்களையும் சிறையிலடை!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய போராட்டங்களை பு.மா.இ.மு நடத்தி வருகிறது.
குரூப் 4 தேர்வு : 5 வருசமா எடுத்த புக்கை கீழ வைக்கல – வேலயும் கிடைக்கல !
எங்க அம்மா, நான் வேலைக்கு போற மாதிரி சோறுக் கட்டிக் கொடுக்கிறாங்க. நானும் டெய்லி இங்க படிச்சிட்டுப்போறேன். பஸ்பேர் 300, டீ செலவு 200, மெட்டீரீயல் ஜெராக்ஸ் எடுக்கறதுன்னு மாசம் 1000 ஆகுது.
கரூர் : தலித் மாணவன் சரவணனைக் கொன்ற அந்தோணி பள்ளி சாதி வெறியர்கள் !
” நீயெல்லாம் வெட்டியான் வேலைசெய்யத்தான் லாயக்கு, நீ ரொம்ப அழகாவா இருக்க, பீப்பிள் லீடராக இருக்க உனக்கு தகுதி இல்லடா பறப்பயலே” என்று கேவலமாக அமானப்படுத்தி திட்டியுள்ளார்கள்.