மருத்துவம் : சோனியாவுக்கு அமெரிக்கா – மக்களுக்கு மார்ச்சுவரியா ?
மருந்துகளை வாங்குவதில் வாழ்க்கை பறி போய்விடும் அளவுக்கு அவற்றின் விலைகளை உயர்த்தி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள் !
டாக்டர் நயினா படேலின் மருத்துவமனையில் இதுவரை வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 680 ஐ தாண்டி விட்டது.
மருத்துவமனைகளை அம்பலப்படுத்துகிறார் ஒரு மருத்துவர் !
நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவை கிடைத்து வந்தது; ஆனால், கூடுதல் வருமானத்திற்கான வாதங்களின் முன்பு தார்மீக பொறுப்பு தோற்றுப் போனது.
ஹெர்பாலைஃப் : குண்டு – ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !
எம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்
சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்?
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!
மக்களை ஒடுக்க ராணுவத்துக்கு ரூ 1,60,000 கோடி ஒதுக்கும் அரசு சுகாதாரத் துறைக்கு வெறும் ரூ 24,000 கோடி மட்டும் ஒதுக்குகிறது. கஜானா காலி, பணமில்லாததால்தான் மருத்துவமனையை சீரமைக்க முடியவில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம்.
விக்னேஷை காவு கொண்ட அரசு மருத்துவமனை !
கட்டிடங்களை சரியாக பராமரிக்காமல், தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தாமல், மருந்துகள் இல்லாமல்தான் அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன.
எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை !
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?
ஸ்பெயின் : தனியார் மருத்துவக் கொள்ளையை நிறுத்து !
ஐரோப்பிய நாடுகளில் சுரண்டலை நேரடியாக எதிர் கொள்ளும் ஸ்பெயின் நாட்டு மக்கள், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு முன் உதாரணமாக ஒன்று திரண்டு வீதிகளில் போராடுகிறார்கள். நாமும் அதைக் கற்றுக் கொண்டு உரிமைகளுக்காக போராட வேண்டாமா?
காசு உள்ளவனுக்கு மின்சாரம் ! இல்லாதவனுக்கு இருட்டு !
தமிழ்நாடு மிகு மின் உற்பத்தி மாநிலமாக மாறாது! மின் உற்பத்தியை அரசு கைவிட்டது! தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தியால் கட்டணம் உயரும்! வரலாறு காணாத மின்வெட்டு! கோரத்தாண்டவம் ஆடும் டெங்கு!
ஸ்பெயின் : உடல் நலன் விற்பனைக்கு இல்லை !
பொது மக்களுக்கான மருத்துவ வசதிகளை வெட்டும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியரும், பொது மக்களும் டிசம்பர் 9-ம் தேதி பேரணி நடத்தினர்.
பிளட் பூஸ்டர்: சோதனைச் சாலை எலிகள் யார்?
நவீன மருத்துவ துறையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல உயிர்காக்கும் சாதனைகளின் அடுத்தகட்டமாக இரத்த செயலூக்கி (Blood Booster) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைக் காண வேண்டுமா? சென்னை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்!!
இந்தியா எப்பொழுது வல்லரசு ஆகும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? சென்னை சென்டரல் அருகில் இருக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். நிச்சயம் விடை கிடைக்கும்.
அரசு மருத்துவமனைகள்: எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள்!
அரசு மருத்துவமனைகள் கேவலமாகப் பராமரிக்கப்பட்டுவந்தபோதிலும், அங்கு ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாகத்தான் இன்னமும் வழங்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவத்திற்கும் உலை வைக்க அரசு தயாராகிவிட்டது.
மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு? மெடிகல் ரெப் விளக்குகிறார்….
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை எப்படி இயங்குகிறது...? ஒரு மெடிக்கல் ரெப் விளக்குகிறார்