Monday, August 11, 2025

இலங்கையில் 50% மின் கட்டண உயர்வு !

1
இலங்கையில் சிங்கள இனவெறி என்பது அங்குள்ள எல்லா தேசிய இன மக்களுக்கும் துன்பத்தையே தரும் என்பதை இந்த மின்கட்டண உயர்வை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.

தனியார் பள்ளியை பணிய வைத்த பெற்றோர்கள் !

11
பெற்றோர்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அரசு நிர்ணயித்த நியாயமான கட்டணத்தை வாங்கும்படி சேத்தியாதோப்பு தனியார் பள்ளி நிர்வாகம் பணிய வைக்கப்பட்டது.

புற்றீசலாய் கேரள நகைஅடகுக் கடைகள் – ஏன் ?

18
பொதுத்துறை வங்கிகளிடம் 8 சதவீத வட்டிக்கு கடன் வங்கி மக்களுக்கு 25 சதவீத வட்டிக்கு கொடுப்பது தான் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் இரகசியம்.

இயற்கை எரிவாயு : அம்பானி கொள்ளைக்கு அமைச்சரவை அனுமதி !

6
ரங்கராஜன் குழு முன் வைத்த கொள்ளைச் சூத்திரத்தையும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மலைமுழுங்கிக் கோரிக்கையையும் ஏற்று இயற்கை எரிவாயு விலையை இரட்டிப்பாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

தற்கொலைகளில் முதலிடம் தமிழ்நாட்டிற்கே !

4
நகரமயமாக்கம் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மது, கந்து வட்டி, படிப்பு தோல்வி, தொழிற்சங்க பாதுகாப்பு இன்மை, பாலியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக அதிகம் தற்கொலைகள் நடக்கின்றன.

முதலாளித்துவ பயங்கரவாதம் – புஜதொமு கருத்தரங்கம் !

4
தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம். புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ள தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.

வேதாந்தாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம் !

6
பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதில் நடக்கும் ஊழல்கள் குறித்துத் தீர்ப்பு அளிப்பதில் உச்ச நீதிமன்றம் இரட்டைவேடம் போடுகிறது.

நெய்வேலியை தனியார் மயமாக்கும் சதியை முறியடிப்போம் !

1
நெய்வேலியின் நிலம், கனிம வளம், மின் உற்பத்தி அனைத்தும் தமிழக மக்களுக்குச் சொந்தம் எனும் போது நெய்வேலி நிறுவனத்திலிருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும் என்று சொல்வதுதான் சரியான கோரிக்கை.

சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் !

4
தனது பொருளாதார கொள்கைகளுக்கு ஆண்டு தோறும் 15,000 மக்க்களை நரபலி கொடுத்து திருப்திப் படுத்துகிறது தமிழகம்.

1.57 லட்சம் கோடி ரூபாயை அமுக்கியது யார்?

4
பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் ஆதாயம் ஈட்டியது வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நடத்திய அன்னிய நிதி நிறுவனங்கள். இந்த இழப்பை மறைமுகமாக ஏற்கப்போவது இந்திய மக்கள்தான்.

பொறியியல் படித்த அப்பாவிகளின் கவனத்திற்கு !

11
நிலத்தை விற்றோ, நகையை அடமானம் வைத்தோ, வங்கிக் கடன் மூலமோ சில லட்சங்கள் செலவழித்து பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் இன்னும் சில லட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்க வேண்டுமாம்.

வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !

1
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.

7 கோடி ரூபாயை மறைக்கும் புதிய தலைமுறை டிவி !

22
'கணக்கில் காட்டாமல் நன்கொடை வாங்கினால் அதற்கு வருமான வரி கட்டியிருக்க மாட்டார்களே' என்று நான்கு மாதங்கள் கழித்து புரிந்து கொண்ட வருமான வரித் துறை 'வேகமான' தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

பீட்சா வர்க்கம் நாசமாக்கும் உணவுச் செல்வம் !

8
இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின்படி நான்கு நபர்களை கொண்ட சராசரி அமெரிக்க குடும்பம் வருடத்திற்கு 2,275 டாலர்களை (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,32,000 ரூபாய்கள்) உணவுப் பொருட்களுக்காக செலவழிக்கின்றது.

மின்சாரம் தனியார்மயமே மின்கட்டண உயர்வுக்கு காரணம் !

2
மின்கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தனியார் மயத்துக்கு எதிரான பிரச்சாரக் கூட்டமாக மாறியது.

அண்மை பதிவுகள்