Friday, May 9, 2025

வால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை !

1
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதைத் தடுக்க எதிர்த்தரப்பை நம்புவது, மண்குதிரையை நம்புவதற்கு ஒப்பானதாகும்

மக்களுக்கு கட்டண உயர்வு! முதலாளிகளுக்கு வரி விலக்கு!!

2
மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ரயில் கட்டண உயர்வை அளித்த மத்திய அரசு அன்னிய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிகளை ஏய்ப்பதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!

14
இறந்த போலீசார் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை நிவாரணமாகத் தரும் ஜெயா அரசு, காவிரியில் நீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்குக் கருணை அடிப்படையில்கூட நிவாரணம் அளிக்கவில்லை.

காசு உள்ளவனுக்கு மின்சாரம் ! இல்லாதவனுக்கு இருட்டு !

3
தமிழ்நாடு மிகு மின் உற்பத்தி மாநிலமாக மாறாது! மின் உற்பத்தியை அரசு கைவிட்டது! தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தியால் கட்டணம் உயரும்! வரலாறு காணாத மின்வெட்டு! கோரத்தாண்டவம் ஆடும் டெங்கு!

ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் !

12
பட்டினியோடு மக்களும், சத்தான உணவில்லாத கர்ப்பிணிகளும், நோஞ்சான் குழந்தைகளும் நிறைந்திருக்கும் நாட்டில், உணவுப் பாதுகாப்பை வழங்காமல், பணத்தை வீசியெறிந்து சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைப்பது எத்துணை பயங்கரமானது?

வால்மார்ட்டிற்கு எதிராக திருச்சி தரைக்கடை வணிகர்கள்!

4
சிறுவணிகத்தை விழுங்கவரும் அந்நிய மூலதனத்தை விரட்டியடிப்போம் என்ற தலைப்பில் அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்ப்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் செய்தித் தொகுப்பு!

விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்!

2
ஒரிசாவிலும் சட்டிஸ்கரிலும் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள், விதர்பாவில் விவசாயிகளின் அவலத்தை மூலதனமாகக் கொண்டு கேள்விமுறையின்றிக் கொள்ளையடித்து வருகின்றனர்.

ஐடி: சம்பளக் குறைப்பும், ஆட்குறைப்பும்…

4
அமெரிக்க ஊழியர்களின் வாழ்க்கையை பறித்து கொழுத்தன இந்திய ஐடி நிறுவனங்களின் லாபத்திற்கு அமெரிக்க ரத்தம் போதாமல் போய் விட இப்போது கவனத்தை இந்திய ஊழியர்கள் மீது திருப்பியிருக்கிறார்கள்.

தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி!

3
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைச் செல்லாக்காசாக்கிவிட்டு , ஏகபோக முதலாளிகளின் கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் அரசியலமைப்புமுறை வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அம்பானியின் சேவையில் மன்மோகன் அரசு!

7
தணிக்கை அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம், முரளி தியோரா, சிபல் ஆகிய மூவரும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வந்திருப்பது தக்க ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது.

நீங்கள் பாலியல் குற்றவாளியா?

பாலியல் காமாலை - பரப்பப்படும் நோய் - பாலுணர்வுத் தொழில் - ஒரு வருவாய்ச் சுரங்கம் - அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம் - கனவுலகப் பாலுணர்வின் பிரச்சினைகள்

2ஜி ஏலம் : காங்கிரசு – கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவாணித்தனம் !

2
தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையைவிட, அதிகாரத் தாழ்வாரங்களில் நடந்துவரும் ஊழலும் அதிகாரமுறைகேடுகளும்தான் நாட்டைப் பிடித்திருக்கும் அபாயம் என்பதாக நடுத்தர வர்க்கம் நம்பிக் கொண்டிருக்கிறது.

சிறுமி ஸ்ருதி படுகொலை: விரிவான ஆய்வறிக்கை!

2
சிறுமி ஸ்ருதியின் படுகொலை ! சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையின் பின்னணி என்ன ? உண்மை அறியும் குழுவின் அறிக்கையும், பரிந்துரைகளும் !

பிளேடு பக்கிரி முதலாளிகளுக்கு இந்திய அரசு சலுகை!

4
வசூலிக்க முடியாது என்று அரசு கைகழுவி விட்ட வரி நிலுவைத் தொகை என்பது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படும் வருவாய் இழப்பைக் காட்டிலும் அதிகமானது.

படிக்கட்டு பயணம் – கொழுப்பா, நிர்ப்பந்தமா?

20
விஜயன் போன்ற மாணவர்களை இழந்த பிறகும் அருகாமைப் பள்ளிகளைப் பற்றிப் பேசத் தவறினால் தனியார்மயம் நமது சந்ததியை உடனடியாக சுடுகாட்டில் சேர்ப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

அண்மை பதிவுகள்