தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு ?
கையால் மலம் அள்ளுவதையே யோகமாக செய்யச் சொல்லும் மோடி போன்றவர்களுக்கு சங்கீதாக்கள் தமது ஆண்டைகளுக்கு சேவை செய்யும் இந்து கர்ம யோகத்திலிருந்து பிறள்வது மன்னிக்க முடியாத குற்றம்.
ஆதார் அட்டை கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !
“ஏங்க நான் ஆதார் அட்டை வாங்கி கேஸ் கம்பெனியில கொடுத்துட்டேனே, எனக்கு கேஸ் சிலிண்டர் இனிமேல் 1080 ரூபாயா? அரசாங்கம் என்னை லூசாக்கிடுச்சே”
சனிக் கிழமை திருப்பெரும்புதூரில் புஜதொமு பேரணி – ஆர்ப்பாட்டம்
வேலைப் பறிப்பு - தற்கொலைகள் ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் திருப்பெரும்புதூரில் 21-ம் தேதி பேரணி - ஆர்ப்பாட்டம்.
திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம் !
தாது மணற்கொள்ளையன் வைகுண்ட ராஜனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் தொகுப்பு அனுபவம்.
மந்திரி ஓ.பி.எஸ் பற்றி மட்டும் அதிகமா பேசீராதீங்க !
தேனி மாவட்டம் போடி மெட்டுச்சாலையை ஆமை வேகத்தில் நகர்த்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் !
மார்த்தாண்ட வர்மா : கொடுங்கோல் அரச பரம்பரை வாரிசு சாவு !
வாழை இலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்தெடுத்த தன் இரு முலைகளையும் வைத்து ’முலைவரி கட்டி’ய நன்செல்லி என்ற ஈழவப்பெண் வாழ்ந்த முலைச்சிப்பறம்பு இந்த அரச பரம்பரையின் (1885-1924) ஆளுகைக்குட்பட்டது.
சென்னைக் கூட்டத்தில் சாய்நாத்தின் உரை
“ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்?"
” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட்சுமி
நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள்.
மீட்டர் பொருத்திய மனங்களுக்கு…
வெறும், ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்து! என்ற நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கை, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் முறைபடுத்தும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும்.
வைகுண்டராஜனை கைது செய் ! கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
எப்படி கும்முடிப்பூண்டி பகுதி நிலத்தடி நீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு, அம்மா மினரல் வாட்டர் என்ற பெயரில் தூத்துக்குடியில் விற்கப்படுகிறதோ, அது போன்றதொரு கொள்ளைதான் தாது மணல் கொள்ளை.
மனுசங்கன்னா பேசாம இருக்க முடியாது – குமரன்
“தண்ணியை காய்ச்சி, வடிகட்டித்தான் குடிக்கணும், ஹோட்டல்ல போனா சூடான உணவை மட்டும்தான் சாப்பிடணும். சர்வர் சுமாரா இருக்கு சார்னு சொன்னா அது ஆறிப் போயிருக்குன்னு அர்த்தம்"
BYD முதலாளிகளை பணிய வைத்த தொழிலாளி வர்க்கம்
கொட்டும் மழையில் சொந்த காசை செலவு செய்து ஆலையை அடைந்தவர்களை, "எதற்காக வந்தீர்கள், உங்களை நேற்றே வேலையிலிருந்து நீக்கி விட்டோம்" என்று சர்வ சாதாரணமாக கூறியது நிர்வாகம்.
புஜதொமு ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம் – வீடியோ
தில்லைக் கோயில் உரிமை தொடர்பாக பிரச்சாரம் செய்த தோழர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம்.
பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்
கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும்.
மாதிரிப் பள்ளிகள் தேவையா? – ச.சீ.இராஜகோபாலன்
கேந்திரியா வித்யாசாலைகள், நவோதய பள்ளிகள் தவிர சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் மாநில வாரியங்களோடு இணைந்து கொள்ள வேண்டுமென்று கூறிய பரிந்துரையும் காற்றில் விடப்படுகின்றது.











