Monday, November 10, 2025

கடலூர் பெரியார் கல்லூரியில் கிளர்ந்தது மாணவர் போராட்டம்

0
மாணவி அனிதா படுகொலையைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்களைத் திரட்டி மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டம்

அனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம்

0
நீட்டை ரத்து செய்யக் கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் விழுப்புரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு.

அனிதா படுகொலை : திருச்சியில் நீதி கேட்டு திரண்ட மாணவர் படை !

0
அனிதா ’படுகொலையைக்’ கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் திருச்சி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் இன்று (04-09-2017) போராட்டம்

மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் அதிகாரம் – படங்கள்

0
மாணவி அனிதா படுகொலைக்கு நீதி வேண்டும், பாஜக-அதிமுக கொலைகார அரசுகள் நீடிக்க அனுமதிக்ககூடாது என முழக்கங்கள் வைத்து மக்கள் அதிகாரம் மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது.

அனிதா படுகொலை : ஓசூர் – விருதை – திருவாரூர் ஆர்ப்பாட்டங்கள்

0
அனிதா படுகொலைக்கு மோடி அரசும், எடப்பாடி அரசும் தான் காரணம், தொடர்ச்சியாக நடக்கும் மோடி அரசின் ஜனநாயக விரோத - தமிழர் விரோதப் போக்கை - கண்டித்தும், NEET தேர்வில் இருந்து முற்றிலுமாக விலக்கு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக இப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும்.

அனிதா படுகொலையைக் கண்டித்து புமாஇமு போராட்டம் – படங்கள்

4
அரியலூர் மாணவி அனிதாவின் ’படுகொலைக்குக்’ காரணமான மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் !

அனிதா படுகொலை : செப் 2 – தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0
எதிரிகளும் துரோகிகளும் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது ! இன்னும் எத்தனை பலிகளுக்காக காத்திருப்பது?

மாணவி அனிதா ’ படுகொலை ’- தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

4
தமிழகத்தின் உரிமையைப் பறித்து, தற்போது மாணவியின் உயிரையையும் பறித்துள்ள நீட்-ஐ எதிர்த்து ”தமிழகமே திரண்டெழு, மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்குவோம்” என அறைகூவி நாளை செப்-2 ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன

மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !

20
நம் மீது அனிதா நம்பிக்கை இழந்ததால் தானே, இந்தக் காவிக் கிரிமினல்களால் அனிதாவைக் கொல்ல முடிந்தது?

சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற...

1
பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றையும் கவித்துவத்தையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அரசியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

எங்கடா கருப்புப் பணம் ? அம்பலமாகும் பணமதிப்பழிப்பு !

10
வெறும் 16 ஆயிரம் கோடி மட்டுமே வங்கிகளுக்குத் திரும்பவில்லை. இந்தப் பதினாறாயிரம் கோடி “கருப்பு” பணத்தை ஒழிப்பதற்காக புதிய பணத்தாள்கள் அச்சடித்த வகையில் மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடியைச் செலவழித்துள்ளது அரசு.

கேரளா : கடவுளின் தேசத்தில் அம்பேல் ஆகும் மருத்துவப் படிப்பு !

1
இலாபம் நிறையக் கிடைத்தால் தான் தனியார்கள் ஆர்வத்தோடு கல்லூரி தொடங்க முன் வருவார்கள்; எனவே தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தில் அரசு தலையிடக் கூடாது என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

செப் 1 முதல் ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் : தமிழ்நாடு ஒரு கேனப்பய ஊரு...

3
மேலும், ஒரு முறை உரிமம் தொலைந்து போனாலோ அல்லது போலிசோ, வட்டார போக்குவரத்து அலுவலரோ (RTO) சோதனையின் போது பறிமுதல் செய்தால் திரும்ப பெறுவது மிகவும் கடினம். RTO -விடம் இருந்து பெறுவதக்கு ஒரு வாரம் ஆகிவிடும். போலீசிடம் இருந்து பெற வேண்டும் என்றால் மாதக்கணக்கில் ஆகிவிடும்.

இனி நிமோனியா வந்தால் நமது குழந்தைகள் சாக வேண்டியதுதான் !

2
உலக அளவில் நிமோனியா காய்ச்சலுக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 10,00,000 குழந்தைகள் பலியாகின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 2,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகின்றன.

மணல் குவாரியை மூடு ! வெள்ளாற்றில் விவசாயிகள் போர்க்கோலம் !!

0
“வெள்ளாறு எங்கள் ஆறு, மணல் கொள்ளையனே வெளியேறு” என மக்கள் கோசமிட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என ஒவ்வொருவரும் தண்ணீர், பிஸ்கட் உணவு இவற்றை கையோடு எடுத்துக் கொண்டு போராட வந்தனர்.

அண்மை பதிவுகள்