Thursday, May 1, 2025

தர்மபுரி: கம்பைநல்லூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அதிகார வர்க்கமே முதல் குற்றவாளி!

சின்னமுருக்கம்பட்டியில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கு முக்கிய காரணம், ஆலை உரிமையாளர்களின் இலாப வெறியும், அரசு அதிகாரிகளின் இலஞ்ச வெறியும், அலட்சியமும் தான்.

10-வது நாளில் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் தற்போது பத்து நாட்களாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஊரடங்கில் மூழ்கி போகும் மதுரை அப்பள உற்பத்தியாளர்களின் அவல நிலை !

ஊரடங்கால் சிறு குறு தொழிலாக செய்யப்பட்டுவரும், அப்பள உற்பத்தியானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த நேர்காணல்.

திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

3
ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நிலையை கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

மதுரை அப்பளத் தொழிலாளர்களின் அவல நிலை !

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்நிலையைப் பற்றி கள ரிப்போர்ட். படியுங்கள்... பகிருங்கள்...

மதுரை ஒத்தக்கடை எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்களின் வாழ்க்கை அவலம் !

0
கொரானா பிரச்சனை முடிந்தவுடன் இந்த வீட்டுவாடகை பிரச்சனையுடன் கடன்காரர்கள் பிரச்சனை, தொழில் முடக்கம் என தீரா நெருக்கடியை நோக்கி தொழிலாளர்களை இழுத்துச் செல்கிறது.

கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி !

சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை. பசுக் குண்டர்களின் வெறியாட்டம் இந்தத்தொழிலை நேரடியாக பாதித்துள்ளது.

பூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல ! வீடியோ

தங்க நகைலாம் ஒன்னும் சேக்கலை. புள்ளங்கள படிக்க வக்கிறோம் அவ்ளோதான். சென்னை கோயம்பேடு பூ வியாபாரிகள் - கூலித் தொழிலாளர்களின் ஆதங்கம்!

எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு ! வீடியோ

தமிழ்நாட்டுல பால்பண்ணையே கிடையாது. வெளிநாட்டுலதான் பால் பண்ணை வச்சிருக்காங்க. அதான் புல்லு கொடுக்க போயிருக்காரு. ஏன் பால்பண்ணை இங்கே கிடையாதா? இங்கே பார்வையிட முடியாதா? மளிகைகடைக்காரரின் குமுறல்!

கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது.

கிண்டி ஸ்டீல் மார்கெட் : ஜி.எஸ்.டிக்கு பிறகு மூட்டயக்கூட தூக்க முடியாம மூப்படைஞ்சி நிக்கிறேன் !

முன்னல்லாம் வந்தீங்கன்னா இப்படி உட்காந்து பேசிகிட்டிருக்க முடியாது. இப்போ சும்மா உக்காந்துகிட்டிருக்கோம். இதுதான் எங்களோட நிலைமை...

சென்னை பாரீஸ் கார்னர் : மோடி அரசால் அழிக்கப்படும் அழைப்பிதழ் தொழில் !

அம்பானி வீட்டு திருமணத்துக்கு பல லட்சத்தில் அழைப்பிதழ் தயாரிக்கப்படும் நாட்டில், மக்கள் வாங்கும் திருமண அழைப்பிதழ் தொழிலை கண்டு கொள்ள யாரும் இல்லை...

இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்

குஜராத், ராஜஸ்தானில் இவர்கள் ஆட்சிதானே. ஆடு-மாடு வெட்டுவதை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏனெனில், குஜராத், ராஜஸ்தான் மார்வாடிகள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.

சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !

சென்னை சேத்துப்பட்டு கூவம் கரையோரம் பிளாஸ்டிக் குடிசையில் தங்கி, பிளாட்பாரத்தில் பிரம்பு நாற்காலிகள் செய்து பிழைக்கும் ஆந்திர பழங்குடிகளின் வாழ்நிலை - புகைப்படக் கட்டுரை

டீசல் விலை உயர்வு : வண்டிய விக்கிறதா உடைக்கிறதான்னே தெரியல !

என்னோட வருமானத்துல முக்கிய செலவு எதுவும் செய்ய முடியாது. எல்லாம் கடன் தான். அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, சொந்த பந்தம் நிகழ்ச்சிக்கு போகனும்னா கடன் தான் - லாரி ஓட்டுநர் அய்யப்பன் நேர்காணல்

அண்மை பதிவுகள்