எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு ! வீடியோ
தமிழ்நாட்டுல பால்பண்ணையே கிடையாது. வெளிநாட்டுலதான் பால் பண்ணை வச்சிருக்காங்க. அதான் புல்லு கொடுக்க போயிருக்காரு. ஏன் பால்பண்ணை இங்கே கிடையாதா? இங்கே பார்வையிட முடியாதா? மளிகைகடைக்காரரின் குமுறல்!
திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !
ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நிலையை கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...
மக்கள் காயத்திற்கு புள்ளிவிவர மிளகாய் பொடி போடும் மோடி !
முதலாளித்துவ ஆதரவு பொருளாதார நிபுணர்கள் பலரும் சென்ற காலாண்டின் வளர்ச்சி 6 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில் நிர்வாண பேரரசர் முழு மேக்கப்பில் ஜொலிப்பதாகச் சொல்கிறார்கள் மோடியின் அரசவைக் கோமாளிகள்.
இந்த காலத்துல ஒரே தொழில் பார்த்தா பொழப்பு நாறிடும் !
மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி என தொடர் தாக்குதலால் சின்னாபின்னமாகிப் போயுள்ள சிறு வியாபாரிகள் மீது பெட்ரோல்-டீசல் விலையேற்றத்தின் தாக்கம் குறித்த புகைப்படக் கட்டுரை
டீசல் விலை உயர்வு : வண்டிய விக்கிறதா உடைக்கிறதான்னே தெரியல !
என்னோட வருமானத்துல முக்கிய செலவு எதுவும் செய்ய முடியாது. எல்லாம் கடன் தான். அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, சொந்த பந்தம் நிகழ்ச்சிக்கு போகனும்னா கடன் தான் - லாரி ஓட்டுநர் அய்யப்பன் நேர்காணல்
தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்துப் போராட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கும், ப்ரெய்லி நூல்களுக்கும் இருந்த வரிவிலக்கை இரத்து செய்துவிட்டு 5% முதல் 18% வரை ஜி.எஸ்.டி. வரி விதித்திருக்கிறது மத்திய அரசு.
செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !
காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.
ஜிஎஸ்டி : ஒரு வழிப்பறிக் கொள்ளை ! சிறுவணிகர்கள் நேர்காணல்
எங்க சார் கருப்புப் பணம் ஒழிஞ்சது? பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடி நாமெல்லாம் ஐநூறு ரூபா கிடைக்குமான்னு ஏ.டி.எம் வாசல்லே காத்து நின்னோம்.. அதே அதிகாரிங்க வீட்லேர்ந்து கட்டுக் கட்டா பணத்தை எடுக்கிறாங்க. அவங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது?
மோடியின் ஜி.எஸ்.டி போனஸ் – முடங்கியது லாரி – உயர்கிறது விலைவாசி
ஜிஎஸ்டி -யால் தொழில்துறைகள் பலவற்றில் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றுவது ஒரு மாதத்திற்கும் மேலாக 50% வரை குறைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !
சென்னை சேத்துப்பட்டு கூவம் கரையோரம் பிளாஸ்டிக் குடிசையில் தங்கி, பிளாட்பாரத்தில் பிரம்பு நாற்காலிகள் செய்து பிழைக்கும் ஆந்திர பழங்குடிகளின் வாழ்நிலை - புகைப்படக் கட்டுரை
சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்
மோடியின் குஜராத்தில் ஜி.எஸ்.டி-ஐ எதிர்த்து சிறு – நடுத்தர வணிகர்களின் போராட்டம்
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினால் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் ஒழிந்து போவார்கள் என்பதே போராடும் பிரிவினரின் கருத்து.
கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?
இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது.
உப்புத் தொழில் – அம்மா உப்பை முன்வைத்து ஒரு பார்வை
ரூபாய் 2.50 மற்றும் 4.50க்கு ரேசன் கடைகளில் விற்கப்படும் உப்புதான் தற்போது விலையேற்றம் செய்யப்பட்டு அம்மா உப்பாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஊரடங்கில் மூழ்கி போகும் மதுரை அப்பள உற்பத்தியாளர்களின் அவல நிலை !
ஊரடங்கால் சிறு குறு தொழிலாக செய்யப்பட்டுவரும், அப்பள உற்பத்தியானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த நேர்காணல்.