போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன ? நேர்காணல்
எஸ்மா கொண்டு மிரட்டிய உயர்நீதிமன்றம், தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்குத் தராமல் ஏமாற்றிய அரசை பெயருக்குக் கூட கண்டிக்கவில்லை.
திருவள்ளூர் மாவட்ட தொழிலாளிகளிடையே காரல் மார்க்ஸ் !
200 ஆண்டுகள் கழிந்தாலும் மார்க்சைப் பற்றிப் பேசுகிறீர்களே என்றும், இந்தக் காலத்து இளைஞர்களும் மார்க்சை உயர்த்திப் பிடிக்கிறார்களே என்று முதியவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
மார்க்ஸ் 200-ம் ஆண்டு : போராட்டமே அவருக்கு செய்யும் மரியாதை !
லண்டனில் அகதிகளின் குடியிருப்பில் அந்த சின்னஞ் சிறு அறைக்குள் மனித குலத்தின் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் வந்து போனது.
அழிவு வேலைக்கு தயாராகும் எந்திரக் கொத்தனார் !
ஒட்டுமொத்த சமூக உழைப்பின் அனுபவத்தை வெறும் இயந்திரங்களாக அடித்துவிட்டு மனிதர்களை சக்கைகளாக தெருவில் வீசி விட்டிருக்கிறது முதலாளித்துவம்.
ஐ.டி துறை ஆட்குறைப்புக்கு எதிராக புஜதொமு போராட்டம்
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக சலுகை விலை நிலம், வரி தள்ளுபடி, தடையற்ற மின்சாரம் என்று அரசால் ஊக்குவிக்கப்படும் இந்நிறுவனங்கள் பன்னாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு கோடிகளை குவிப்பதற்காக நம் நாட்டு ஊழியர்களின் பணி வாழ்வை பலி கொடுக்கின்றனர்.
வெல்லட்டும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் !
போக்குவரத்து கழக நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள், அமைச்சர்களைக் கைது செய்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுதான் நியாயம் !
நெல்லை, கோவையில் மே தினப் பேரணி
மறுகாலனியாக்கம் எப்படி தொழிலாளர்களை மட்டுமல்லாமல் விவசாயிகளையும் மிக கடுமையாக பாதித்துள்ளதைப் பற்றிப் பேசினார். விவசாயிகளை பாதுகாக்க துப்பில்லாமல், குறைவான கட்டணத்தில் விமானப் பயணம் என்ற மோடியின் திட்டத்தை எள்ளி நகையாடினார்
மதுரை, தர்மபுரியில் மே தின ஊர்வலம்
முதலாளித்துவம் தொழிலாளர்களை மட்டும் சுரண்டுவது இல்லை எல்லா மக்களையும் சுரண்டுகிறது. இன்றைக்கு காசு இருந்தால்தான் கல்வி, காசு இருந்தால்தான் மருத்துவம் என்கிற நிலையில் தனியார் பள்ளிகள் கொலை கூடாரமாகவே மாறிவிட்டது.
திருச்சியில் மே தின பேரணி : செய்தி – படங்கள்
ஜல்லிகட்டுக்கு முன்னாடி தமிழ் மக்களை சாராயமும் இலவசமும் வழிநடத்தியது. ஜல்லிக்கட்டுக்கு பின்னாடி அரசியல் பார்வை வழிநடத்துகின்றது. எனவே இது வேற தமிழ்நாடு எவ்வளவு பேர வைச்சி பிளாக் பண்ணுனாலும் நெடுவாசலுக்கு மக்கள் போயே தீருவார்கள்.
தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 2
தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தரம் கோரும் உரிமை ஆகிய அனைத்தும் சட்டமாக மட்டுமே உள்ளன. தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற எல்லா உரிமைகளையும், சட்டங்களையும் முதலாளிகளின் நலனுக்காக இன்று மத்திய அரசு காவு கொடுக்கிறது. தமிழகமே போராட்ட களமாக மாறி வருகிறது. எல்லா போராட்டங்களுக்கு அடிப்படையான மறுகாலனியாக்க நடவடிக்கையை தகர்க்க வேண்டும் என உரையாற்றினார்.
கடலூர் மே நாள் : சிவந்தது வங்கக் கடற்கரை !
கடலூரில் நடந்த மே தின பேரணி-பொதுக்கூட்டம் வங்கக் கரையை சிவப்பாக்கியதோடு, மக்களிடையே அரசியதல் கோபத்தையும், போராட்ட உற்சாகத்தையும் உருவாக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!
மே நாள் சிலிர்ப்புகள் – துரை. சண்முகம்
பாடுபட்டு பாடுபட்டு பஞ்சடைந்த விழிகளும், பசி நிரம்பிய வயிறுகளும் போராடிப் போராடி வாங்கித் தந்த உரமான நாள் அல்லவா இந்த மே நாள்! ஒருவர் போயின் ஒருவர் வருவர், ஒருவர் மாயின் ஒருவர் எழுவர், எனும் கம்யூனிச கால் தடத்தின் அரசியல் நடையில் ஆவடி வீதிகள் ஆக்சிஜன் பெற்றன..
தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 1
”8-மணி நேர வேலை என்பது இப்போது எங்கும் இருப்பதில்லை, ஏன் இங்கிருக்கும் காவல் துறையினருக்கே இந்த நிலைமை தான், அவருக்கும் இந்த செங்கொடி போட்ட தோழர்கள் தான் போராட வேண்டியிருக்கிறது”
மே தினம் : போராடு… செங்கொடி ஏந்தி போராடு …!
மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தை தகர்த்திடுவோம் ! பார்ப்பன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பலை மோதி வீழ்த்துவோம் !
மே தினம் : மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம் !
போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானது, அந்த போராட் டங்கள் புரட்சிகர அரசியலை ஏந்தி நிற்பதும், புரட்சிகர அமைப்பால் வழிநடத்தப்படுவதும். தமிழகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் நடந்து வருகின்ற மக்கள் போராட்டங்களை புரட்சிகர அமைப்புகளது தலைமையின்கீழ் ஒருங்கிணைப் போம்.