காக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா ?
காக்கா முட்டை திரைப்படம் குறித்து விரிவான சமூகவியல் பார்வையில் வினவு தளத்தின் விமரிசனக் கட்டுரை!
வெயிலில் மரணம் – ஏ.சி அறையில் எச்சரிக்கை
'பேங்க்குலயே பணமில்லைன்னா செக்(காசோலை) குடுத்தவன் என்னய்யா பண்ணுவான்?' என காரணத்தை ஆராயாமல் பருவ மழை மீது பழியை போடுகிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
வேலூர் போக்குவரத்து உரிமை விருத்தாச்சலத்தில் கல்வி உரிமை
விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், வேலூரில் சாலை போக்குவரத்து உரிமையை பாதுகாக்க பிரச்சாரம்.
மோடி அரசு உதவியுடன் ஆட்டம் போடும் சீன முதலாளி – சிறப்புச் செய்தி
"திருநெல்வேலியில் இருக்கும் எனது குடும்பத்துக்கு இந்த ஒன்றரை வருடத்தில் ரூ 20,000 மட்டும்தான் அனுப்பியிருக்கிறேன்"
ஐ.டி தம்பதியினர் தற்கொலை – குற்றவாளியை மறைக்கும் ஊடகங்கள்
சக நண்பனின் சாவுக்குக் காரணமான கொலையாளியை காட்டினால்,நமது கேரியர் பாதிக்கப்படுமோ என்று சுரணையின்றி ஐ.டி. நட்பு வட்டம் இருப்பதை எண்ணிப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.
தொழிலாளிகள் மீது ரவுடிகளை ஏவிய EMPKEE கொலைகார முதலாளி பெரியசாமி
வேலை நடந்து கொண்டிருந்த போதே மின்சாரத்தை துண்டித்து "இப்போதே கார்த்திக் என்ற தொழிலாளி வேலையை விட்டுப் போக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் யாருக்கும் வேலையில்லை" என்றும் கூறியுள்ளனர்.
கோவை: போராட்டக் களத்தில் நக்சல்பாரி எழுச்சி நாள்
"நாம் நமது குடும்பம், நமது வீதி, நமது ஊர் என எங்கும் நாங்கள் நக்சல்பாரிகள் என்று முழங்குவோம், இந்த நாட்டின் உண்மையான புதல்வர்கள், நக்சல்பாரிகள்தான்"
சாலை போக்குவரத்து மசோதா – பொது போக்குவரத்துக்கு சாவுமணி
தனியார் நிறுவனங்களின் வாகன உற்பத்தி ஒரு முட்டுச் சந்திற்கு வந்து விட்டது. எனவே முதலாளிகள் பிழைக்க அவர்களின் கைக்கூலி மோடி மக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
தமிழ் சினிமா எடிட்டர்கள் : வாழ்வும் மரணமும்
காட்சிகளை மட்டுமல்ல தமிழ் சினிமாவின் அராஜகத்தையும், அந்த அராஜகத்தை தோற்றுவிக்கும் முதலாளிகளையும் கட்டுப்படுத்த நமக்கு இன்டெலிஜென்ட் எடிட்டிங் தேவை.
திருச்சி: ரெயில்வே திமிரை அடக்கிய சுமைப்பணி தொழிலாளிகள்
ஜங்சன் நடைபாதையில் டைல்ஸ் ஒட்டும் உங்கள் நிர்வாகம் வெயிலில் மூட்டை தூக்கி உழைக்கும் எங்களுக்கு ஓய்வறையில் டைல்ஸ் போட்டால் குறைந்து விடுமா?
சின்டல் கம்பெனியில மனுசத் தன்மையே இல்ல பாஸ் !
"அப்ரைசலில் குறைந்த ரேட்டிங் பெற்றவர்களை வேலைநீக்க்கம் செய்வதாக கார்ப்பரேட் முடிவு செய்திருக்கிறதாகவும், சைன் பண்ணிட்டு ரிலீவிங் ஆர்டரை வாங்கிக்குங்கன்னும் சொன்னாரு."
சி.ஆர்.ஐ – பெஸ்ட் தொழிலாளர்கள் : கோவை ஆட்சியர் அலுவலக முற்றுகை
அழுகைகளையும் ஆறுதல்களையுமே அதிகம் பார்த்திருந்த ஆட்சியர் அலுவலகத்தின் குறை தீர்ப்பு நாள், முதல் முறையாக வர்க்கக் கோபம் தெறிக்கும் நக்சல்பாரிகளின் முழக்கத்தினால் சற்று பூரித்து போயிருக்கும்.
பார்ப்பனியத்தை எதிர்த்து பவன் மால்வியாவின் குதிரைச் சண்டை
மத்திய பிரேதசத்தின் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில், கடந்த 15 நாட்களில் மாத்திரம் குதிரையில் வந்த தலித் மணமகனை சாதி இந்துக்கள் தாக்கியதாக 20 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐ.டி தம்பதி தற்கொலை – தீர்வு என்ன ?
தற்கொலை எனும் துயரமான முடிவுக்கு ஐ.டி. ஊழியர்கள் செல்ல வேண்டாம் என்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக போராட முன்வருமாறும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், ஐ.டி ஊழியர் பிரிவு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.
போக்குவரத்து மசோதா அபாயம் – தொழிலாளர்களிடம் பு.ஜ.தொ.மு பிரச்சாரம்
வாகன ஓட்டுனர்கள், மெக்கானிக், டிங்கர், பெயிண்டிங், டிரைவிங் பள்ளி, ஸ்பேர் பாட்ஸ் கடை ஆகிய சிறு குறு தொழில்கள், அதில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை அழிக்கப் போகும் சட்டம்.
























